எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, நவ.- 27 - ரூ.22.55 லட்சம் செலவில் 24 ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார். இதுகுறித்து விபரம் வருமாறு:- நோயற்ற வாழ்வாகிய குறைவற்ற செல்வத்தை பெற்றால்தான் எந்த செல்வத்தையும் பெற இயலும், என்ற உயரிய இலக்குடன், சுகாதார சேவைகளை அளிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும், குறிப்பாக ஊரகப் பகுதிகளில், சுகாதார வசதி இல்லாத கிராமங்களுக்கு அடிப்படை மருத்துவ வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதன் அடிப்படையில் 30 படுக்கைகள் கொண்ட, 20 ஆரம்ப சுகாதார நிலையங்களை ஏற்படுத்த, தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்படி திருச்சி சுகாதார மாவட்டம், மணச்சநல்லூர் வட்டாரத்திலுள்ள சமயபுரம்; வேலூர் சுகாதார மாவட்டம், வேலூர் வட்டாரத்தில் உள்ள கொனவட்டம், வாலாஜா வட்டாரத்தில் உள்ள சுமைதாங்கி; கிருஷ்ணகிரி சுகாதார மாவட்டம், ஓசூர் வட்டாரத்தில் உள்ள பேஜிபள்ளி; கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டம், திருநாவலூர் வட்டாரத்திலுள்ள சேந்தநாடு; சின்ன சேலம் வட்டாரத்திலுள்ள அம்மாகளத்தூர்; நாகப்பட்டினம் சுகாதார மாவட்டம், கொள்ளிடம் வட்டாரத்திலுள்ள மாதிரவேலூர்; திருப்nullர் சுகாதார மாவட்டம், பல்லடம் வட்டாரத்திலுள்ள புளியம்பட்டி; பெரம்பலூர் சுகாதார மாவட்டம், பெரம்பலூர் வட்டாரத்திலுள்ள எளம்பலூர்; ஈரோடு சுகாதார மாவட்டம், பெருந்துறை வட்டாரத்திலுள்ள காஞ்சிக்கோயில்; நம்பியூர் வட்டாரத்திலுள்ள மளையம்பாளையம்; திருப்பத்தூர் சுகாதார மாவட்டம், கந்திலி வட்டாரத்திலுள்ள கோரட்டி; சங்கரன்கோவில் சுகாதார மாவட்டம், வாசுதேவநல்லூர் வட்டாரத்திலுள்ள தென்மலை; திருவள்ளூர் சுகாதார மாவட்டம், திருவள்ளூர் வட்டாரத்திலுள்ள கல்யாணகுப்பம்; பழனி சுகாதார மாவட்டம், வேடசந்தூர் வட்டாரத்திலுள்ள கனப்பாடி; புதுக்கோட்டை சுகாதார மாவட்டம், அன்னவாசல் வட்டாரத்திலுள்ள ராப்nullசல்; கரூர் சுகாதார மாவட்டம், தாந்தோணி வட்டாரத்திலுள்ள வடக்குபாளையம்; கே.பரமத்தி வட்டாரத்திலுள்ள தம்பிவாடி; தஞ்சாவூர் சுகாதார மாவட்டம், ஒரத்தநாடு வட்டாரத்திலுள்ள உக்கநாடு கேளையூர்; தூத்துக்குடி சுகாதார மாவட்டம், தூத்துக்குடி வட்டாரத்திலுள்ள லூர்தம்மாள்புரம் ஆகிய 20 இடங்களில் புதியதாக 7 கோடியே 71 இலட்சம் மதிப்பீட்டில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கப்படும்.
புதியதாக ஏற்படுத்தப்படவுள்ள ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும், 2 மருத்துவ அதிகாரி,1 இளநிலை உதவியாளர், 1 ஓட்டுநர், 1 மருந்தாளுநர், 1 சுகாதார செவிலியர், 1 ஆய்வுக்கூட நுட்புனர்கிரேடு ஐஐஐ, 1 துப்புரவாளர், 1 ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர் என மொத்தம் 9 பணியிடங்கள் ஏற்படுத்தப்படும். மேலும், அனைத்து கிராமங்களுக்கும் தரமான மருத்துவ சேவை அளிக்கும் நோக்கத்தில், மருத்துவ கட்டமைப்பு வசதி குறைவாக உள்ள ஆரம்ப சுகாதா நிலையங்களை அனைத்து வசதிகளுடன் கூடிய 30 படுக்கை வசதி, ஸ்கேன் வசதி மற்றும் அறுவை அரங்குகள் ஆகிய வசதிகள் கொண்ட ஆரம்பர சுகாதார நிலையங்களாக தரம் உயர்த்தவும், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார். இதன்படி, அறந்தாங்கி சுகாதார மாவட்டம், கரம்பகுடி வட்டாரம் மலையூரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; செய்யார் சுகாதார மாவட்டம், அனுக்காவூர் வட்டாரம், அக்கூரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; கோயம்புத்தூர் சுகாதார மாவட்டம், கிணத்துக்கடவு வட்டாரம், நல்லாட்டிபாளையத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; ஈரோடு சுகாதார மாவட்டம், டி.என்.பாளையம் வட்டாரம், டி.என்.பாளையத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்டம், ரிஷிவந்தியம் வட்டாரம், ரிஷிவந்தியத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; பழநி சுகாதார மாவட்டம், குஜிலியாம்பாறையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; nullந்தமல்லி சுகாதார மாவட்டம், nullந்தமல்லியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; சைதாப்பேட்டை சுகாதார மாவட்டம், லத்தூர் வட்டாரம், பவன்ஜுரில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; சேலம் சுகாதார மாவட்டம், கொங்கனாபுரத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; பனமரத்துப்பட்டியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; தாரமங்கலத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; பி.என்.பாளையம் வட்டாரம், ஆரியபாளையத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; சிவகங்கை சுகாதார மாவட்டம், திருப்புவனம் வட்டாரம், nullவந்தியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; சிவகாசி சுகாதார மாவட்டம், வெம்பக்கோட்டை, கல்லமனைக்கான்பட்டியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; தஞ்சாவூர் சுகாதார மாவட்டம், பேராவூரணி வட்டாரம், சிறுவாவிதூதியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; சேதுபவசத்திரம் வட்டாரம், அழகியநாயகிபுரத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; திருவள்ளூர் சுகாதார மாவட்டம், புழல் வட்டாரம், நரவாரிகுப்பத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், வில்லிவாக்கம் வட்டாரம், போரூரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம், திருப்பத்தூர் சுகாதார மாவட்டம், கண்திலி வட்டாரம், குனிச்சியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; காட்பாடி வட்டாரம், திருவலத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; திருப்nullர் சுகாதார மாவட்டம், குடிமங்கலத்திலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; திருவண்ணாமலை சுகாதார மாவட்டம், புதுபாளையம் வட்டாரம், காரப்பட்டியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; உதகமண்டலம் சுகாதார மாவட்டம், கூடலூர் வட்டாரம், நெல்லக்கோட்டையிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம்; விழுப்புரம் சுகாதார மாவட்டம், வல்லம் வட்டாரம், மேல்சிதாமூரிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையம் என மொத்தம் 24 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 22 கோடியே 55 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தரம் உயர்த்தப்படும். இவ்வாறு, தரம் உயர்த்தப்படும் ஒவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் கூடுதலாக 3 மருத்துவ அதிகாரிகள், 1 செவிலியர், 1 ரேடியோகிராபர், 1 ஒட்டுநர், 1 துப்புரவுப் பணியாளர், 1 ஆரம்ப சுகாதார நிலைய ஆண் பணியாளர், 1 ஆரம்ப சுகாதார நிலைய பெண் பணியாளர், ஆக மொத்தம் 9 பணியிடங்கள் உருவாக்கப்படும். இவ்வாறு புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஏற்படுத்தப்படுவதன் மூலமும், தற்போதுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள் தரம் உயர்த்தப்படுவதன் மூலமும், கிராமப் புறங்களில் வாழும் மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே நவீன மருத்துவ வசதிகளைப் பெற்று நோயற்ற வாழ்வு வாழ வழிவகுக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலில் போட்டியிட என்னிடம் பணம் இல்லை: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தகவல்
28 Mar 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட தன்னிடம் பணம் இல்லை என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணிக்கு 50-க்கும் மேற்பட்ட அமைப்புகள் ஆதரவு: முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஆதரவை தெரிவித்தனர்
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ‘இன்டியா’ கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரத்தில் ஈடுபடுவோம் என முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர்
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது: ஐகோர்ட் கிளை
28 Mar 2024மதுரை, கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்சி அடிப்பதை முறைப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
-
மீண்டும் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை: தங்கம் ஒரு பவுன் விலை ரூ.50 ஆயிரத்தை கடந்தது: சாமானிய மக்கள் கடும் அதிர்ச்சி
28 Mar 2024சென்னை, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், நேற்று சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ரூ.50,000-க்கு விற்பனையானது.
-
3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொலி: தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்வு
28 Mar 2024சென்னை, தொடர் விடுமுறை காரணமாக தமிழகத்தில் தனியார் ஆம்னி பேருந்துகளில் கட்டணம் 3 மடங்காக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 100 நாட்கள் வேலை திட்ட ஊதியம் ரூ.319 ஆக உயர்வு: மத்திய அரசு அறிவிப்பு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நூறு நாள் வேலை திட்டத்த்தில் ஒரு நாள் ஊதியம் ரூ. 294 இருந்து ரூ. 319 ஆக அதிகரித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் பிரசாரம்: தமிழ்நாட்டில் 640 நட்சத்திர பேச்சாளர்களுக்கு அனுமதி
28 Mar 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு பிரசாரம் செய்ய அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 29-03-2024.
29 Mar 2024 -
ரஷ்யாவை பாதுகாக்கவே உக்ரைனுடன் போர்: புடின்
29 Mar 2024மாஸ்கோ : நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் எல்லையை நோக்கி ரஷ்யா நகரவில்லை. மாறாக, அவர்கள் தான் நம்மை நெருங்கி வருகிறார்கள்.
-
நம் வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.வுக்கு ஓட்டுப்போட கூடாது : தென்காசியில் சீமான் பிரச்சாரம்
29 Mar 2024தென்காசி : நம்முடைய வாழ்க்கையை பற்றி சிந்திக்காத பா.ஜ.க.விற்கு நமது வாக்கை செலுத்தக்கூடாது என்று தென்காசியில் நடந்த பிரச்சாரத்தின்போது சீமான் பேசினார்.
-
நடுவானில் விமான என்ஜினில் கோளாறு: குடும்பத்துடன் உயிர்தப்பிய ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ
29 Mar 2024மாட்ரிட், நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமான என்ஜின் செயலிழந்ததை தொடர்ந்து ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ், தனது குடும்பத்துடன் உயிர்தப்பினார்.