எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.3 - சைதாப்பேட்டை தொகுதியில் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிளை செந்தமிழன் எம்.எல்.ஏ வழங்கினார். தென் சென்னை மாவட்டம் சைதாப்பேட்டை தொகுதி மாதிரி மேனிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள்கள் வழங்கி தென் சென்னை தெற்கு மாவட்ட கழக செயலாளர் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் பு.செந்தமிழன் ஆற்றிய உரை வருமாறு:- தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சீரிய சிந்தனையில் தோன்றிய மாணவமாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் மாதிரி மேல்நிலைப் பள்ளி மாணவமாணவிகளுக்கு வழங்குகின்ற இந்த வாய்ப்பினை தந்த ஜெயலலிதாவின்பொற் பாதங்களுக்கு எனது வணக்கத்தையும் நன்றியையும் சமரப்பிக்கின்றேன்.
ஜெயலலிதா இந்தியாவிலேயே தமிழகத்தை முதல் மாநிலமாக்க ஒரு நாளைக்கு 20 மணி நேரத்திற்கு மேல் உழைக்கின்றார். கல்வியிலே முதல் மாநிலமாக திகழ மாணவமாணவிகளுக்கு எண்ணற்ற திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். அனைத்து பள்ளிகளிலும் பயிலும் மாணாக்கர்களிடையே அவர்களின் திறன்களை மேம்படுத்தும் வகையிலும் இடைநிற்றலைத் தவிரக்கும் பொருட்டும் இணைப்புப் பயிற்சி நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவிலேயே முதன் முறையாக 65 கல்வி மாவட்டங்களில் மாணவரகளின் நலன்களைப்பேணும்வகையில் இயன் மருத்துவ முகாம் ( பிசியோதெரபி ) நடத்த முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
மாணாக்கர்களின் உடல்நலம் மனநலம் பேணும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் யோகா பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றது.
சமூக பொருளாதார அடுக்கின் அடித்தட்டுப் பிரிவைச் சாரந்த மாணவ மாணவியர வளர்ந்து வரும் உலக தகவல் தொழில்நுட்ப வளரச்சியில் பங்கு கொள்ள ஏதுவாக ரூ.912 கோடி இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்திற்கு ஒதுக்கீடு செய்து அரசு மற்றும் அரசுஉதவிபெறும் பள்ளிகளில் பயிலும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவரகளுக்கு அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் பொறியியல் கல்லூரிகளிலும் பல்கலை தொழில் நுட்ப பயிலகங்களில் படிக்கும் மாணவ மாணவியற்கு இலவச மடிக்கணினி வழங்க முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
ஆதிதிராவிட பள்ளி மாணவ மாணவியருக்கு தற்போது வழங்கப்படும் மாத உணவுப்படி ரூ.450 இல் இருந்து 650 ரூபாயாக உயரத்தி வழங்க உத்தரவிட்டுள்ளார. கல்லூரி மாணவ மாணவியருக்கு 550 இல் இருந்து ரூ. 750 ஆக உயர்த்தி வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
10 இலட்சம் ஆதிதிராவிட மாணவ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மெட்ரிக்படிப்பிற்கு மேற்பட்ட உயர படிப்பிற்கு கல்வி உதவித் தொகை வழங்க 238.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
பள்ளிக் குழந்தைகளுக்கு 4 செட் சீருடைகள் இலவசமாக வழங்கவும் 6ஆம் வகுப்பு முதல் பயிலும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்குப் பதிலாக முழுக்கால் சட்டையும் மாணவியருக்கு பாவாடை தாவணிக்குப் பதிலாக சல்வார்கமீசும் வழங்க ஆணையிட்டுள்ளார். இந்த சீருடை வழங்கும் திட்டத்திற்காக ரூ.202 கோடி நிதி ஒதுக்கி முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர் வேலை வாய்ப்பகங்களுக்கு சென்று பதிவு செய்ய சிரமப்படாமல் அவரவர படிக்கின்ற பள்ளிகளிலேயே ஆன்லைன் வாயிலாக நேரடி பதிவு செய்யவும் பள்ளியில் பயிலுகின்ற மாணவ மாணவிய அவரவர் பயிலுகின்ற பள்ளிகளிலே தங்களுடைய இருப்பிடச் சான்றிதழ் சாதி சான்றிதழ் வருமான சான்றிதழ் பெற்று கொள்ளும் வசதியினை ஏற்புடுத்தி தந்துள்ளார். மாணவ மாணவியர் பயன்பெறும் வகையில் இலவச பஸ் பாஸ் பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு ஊக்கத்தொகை ரூ. 1500 மேலும் பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியருக்கு ரூ.2000 வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னையிலுள்ள அரசு அகில இந்திய குடிமைப் பணிகள் பயிற்சி மையத்தில் தங்கிப் பயிலும் மாணவர்களுக்கு மாதாந்திர உணவுக் கட்டணத்தை 800 ரூபாயிலிருந்து 1200 ரூபாயாக உயர்த்தி வழங்கி முதலமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.
மாணவ மாணவிகள் கல்வியிலே கவனம் செலுத்துங்கள் உடல் நலத்திலும் கவனம் செலுத்தி தினந்தோறும் தவறாமல் உடற்பயிற்சி செய்து நல்ல உடல் வளத்தோடு தெளிவான அறிவோடும் சிந்தனையோடும் நல்ல நண்பர்களை கொண்டவர்களாகவும் நீங்களும் நல்ல நண்பர்களாகவும் பெற்றோருக்கு நல்ல பிள்ளைகளாகவும் ஆசிரியரகளுக்கு நல்ல மாணவர்களாகவும் நாட்டிற்கு நல்ல குடிமகனாகவும் வளர்ந்து தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கரங்களை வலுப்படுத்துகின்ற வகையிலே நீங்கள் செயல்படுங்கள் என்று உங்களை வாழ்த்தி விடைபெறுகிறேன்.
நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமையாசிரியர் நாகராஜ் பகுதி செயலாளர் என்.எஸ்.மோகன் தொகுதி செயலாளர் கே. மனோகர், சுகாதார குழு நிலைக்குழு தலைவர் ஏ. பழனி, கந்தன், என்.கே. வச்சலா, பாஸ்கரன், எம்.எம்.பாபு, சைதை ஜி.சாரதி, வட்ட கழகச் செயலாளர்கள் மு. சேதுராஜன், ஏ.வி.கே.ராஜ், அரி ஜெயபால் ஈகை சீனு, என்.எஸ். குட்டி, எஸ். வீரமணி, ஏ. பாஸ்கர் மற்றும் ஆசிரியர் பெருமக்களும் திரளான கழகத்தினரும் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.