எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,டிச,- 22 - தமிழகத்தில் புதிய தகவல் தொழில் நுட்பக் கொள்கையை தமிழக அரசு கொண்டு வரும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.சென்னை நந்தம்பாக்கத்தில் ``கனெக்ட் 2011'' தொழில் அமைப்பின் சார்பில் ``புதிய கண்டு பிடிப்புகளை நோக்கி வளர்ந்து வரும் தொழில் முனைவோர் - தமிழகம் தலைமை தாங்குகிறது'' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் முதல்வர் ஜெயலலிதா கலந்து கொண்டு பேசியதாவது:- இந்த கனெக்ட் தொழில் தொழில் அமைப்பின் முதலாவது ஆண்டுக் கூட்டம் 2001-ல் நடந்த போது அதை நான் தொடங்கி வைத்தேன். அதேபோல 2002-ம் ஆண்டும், பின்னர் 2005-ம் ஆண்டுக் கட்டத்திலும் நான் பங்கேற்றேன் என்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். மீண்டும் இந்த ஆண்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதில் நான் பூரிப்படைகிறேன். இது போன்ற கருத்தரங்குகள் மூலம் தமிழகத்தில் தகவல் தொழில் நுட்பத்துறை முன்னேறி வளர்ச்சியடைய உதவும். கருத்தரங்கிற்கான இது போன்ற தலைப்பைத் தேர்ந்து எடுத்ததில் விழா அமைப்பாளர்களை நான் பாராட்டுகிறேன். தொழில் நுட்பத் புரட்சி சில நேரங்களில் எதிர்பாராத வாய்ப்புகளை உருவாக்கும். அதுபோல இந்தியா போன்ற வளர்ந்து வவும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவும். மேலும் தகவல் தொழில் நுட்பத்துறை புரட்சியானது. மென்பொருள் மேம்பாட்டையும் தொடர்ந்து வளர்க்கும்.இன்று இந்தியாவின் தகவல் தொழில் நுட்ப வளர்ச்சியானது ஒட்டுமொத்த உலகையும் ஈர்த்துள்ளது. இந்த வளர்ச்சியானது, தேசிய நீதியான வரலாற்றுப் பின்தங்கிய நிலைகளையும், கடந்தகால காலனிய தாக்கத்தையும் மாற்றுகிறது. இந்தியா இன்று தகவல் தொழில் நுட்பத்தில் பிரம்மாண்டமாக வளர்ந்துள்ளது. இந்திய பொருளாதாரத்திற்கு இந்த துறை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. ஆசியா- பசுபிக் பிராந்தியத்தில் தகவல் தொழில் நுட்பச் சந்தையில் இந்தியா மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நாடாக இருப்பதாக ஐ.டி.சி. ஆய்வு கூறுகிறது. மொத்தத்தில் இந்தியப் பொருளாதாரத்திற்கு தகவல் தொழில் நுட்பத்துறையானது மிகவும் வெளிச்சம் அளிக்கும் துறையாக மாறியுள்ளது. இந்தியாவிற்குள் தமிழகம் இத்துறையில் முன்னேற்றகரமான, முக்கியமான பங்கை வகிக்கிறது. அதுவும் குறிப்பாக சென்னையானது ஐ.டி. நகரமாகவே மாறியுள்ளது. சென்னையை முன்பு காபி விரும்பும் நகரம் என்று கூறுவது உண்டு. இப்போது அதன் புகழ் ஐ.டி.நகரம் என்று மாறிவிட்டது. நவீன தொழிலத்திற்கு ஏற்றார்போல் தமிழகம் மனித வளத்திற்குரிய உயரிய இடமாக உள்ளது. இங்கு ஆண்டு தோறும் 1 லட்சத்து 92 ஆயிரம் பொறியியாளர்கள் உருவாகின்றனர். இதே அளவுக்கு பயிற்சி பொறுபவர்களும் உள்ளனர். மேலும் 500 பொறியியல் கல்லூரிகள் உட்பட பல்கலைக் கழககங்கள் கொண்ட கட்டமைப்பு வசதிகளும் இங்கு உள்ளன.
உலக பொறியியலாளர்களில் 10 சதவிகிதமும் இந்திய பொறியியலாளர்களில் 25 சதத்தையும் அண்ணா பல்கலைக் கழகம் உருவாக்குகிறது. இத்தகைய மனித வளத்தினால், இந்த துறை சமீப ஆண்டுகளில் தமிழகத்தை முன்னோடி மாநிலமாக உருவாக்கி உள்ளது. மேலும் மென்பொருள் ஏற்றுமதியிலும் தமிழகம் முன்னோடியாக உள்ளது. தமிழகத்தில் ஐ.டி. ஏற்றுமதியானது 49 சதவிகிதமாகும். இதில் பி.பி.ஓ. மட்டும் 12 சதமாகும். தமிழகமும் சென்னையும் ஐ.டி. மூலதனம் குவியும் இடமாகத் திகழ்கிறது. தமிழகத்தில் 1800 மென்பொருள் மற்றும் ஐ.டி. ஏற்றுமதியாளர்களும் உள்ளனர். இதில் 210 முழுமையான அன்னிய முதலீட்டு நிறுவனங்களும் பன்னாட்டு நிறுவனங்களும் அடங்கும். இத்தகைய சூழலில் இந்த துறையானது தமிழகத்தின் முன்னோடி துறையாகவும், அனைவரையும் ஈர்க்கும் துறையாகவும் மாறி உள்ளது. இதனால் எனது அரசானது பல்வேறு அம்சங்களுடன் ஐ.டி. கொள்கையைக் கொண்டுவர உள்ளது. இதன்மூலம் இந்தியாவிலேயே தமிழகம் ஐ.டி. துறையில் முன்னோடி மாநிலமாகத் தொடர்ந்து இருக்க உதவும். முதலீட்டாளர் நட்பு தொழில் துறை கொள்கை வடிவமாக இந்த புதிய கொள்கை திகழும். இதன் மூலம் ஆரோக்கியமான உற்பத்திக்கான சூழலை உருவாக்க முடியும்.
ஐ.டி. துறையில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் வாய்ப்புகள், திறன்கள் உள்ள தமிழகத்தில் முதலீடு செய்ய முதலீட்டாளர்கள் முன்வரவேண்டும் என்றும் அழைக்கிறேன். இத்தகைய வலுவான முதலீட்டுத்திறனுடைய தொழில் துறையின் மூலம் இந்தியாவில் புதிய வளர்ச்சி அளிக்கும் மாதிரி மாநிலமாக தமிழகம் மாற முடியும். இவ்வாறு முதல்வர் ஜெயலிலதா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 12 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 12 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 12 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 5 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...