எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,ஜன.- 6 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (6.1.2012) தலைமைச் செயலகத்தில், போக்குவரத்துத் துறையில் 4 கோடியே 50 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 4 போக்குவரத்து அலுவலகக் கட்டடங்கள் மற்றும் 2 ஓட்டுநர் தேர்வுத் தளங்கள் ஆகியவற்றை காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். போக்குவரத்துத் துறையில் தற்போதுள்ள 11 சரக அலுவலகங்கள், 63 வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள், 50 பகுதி அலுவலகங்கள் மற்றும் 19 சோதனை சாவடி அலுவலகங்கள், ஆக மொத்தம் 143 அலுவலகங்களில், 49 அலுவலகங்கள் சொந்தக் கட்டடத்தில் இயங்கி வருகின்றன. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா, மக்கள் சேவையைக் கருத்தில் கொண்டு, மக்களுக்குப் பயன்படும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய போக்குவரத்து அலுவலகங்கள் உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன், வாடகைக் கட்டடங்களில் இயங்கி வரும் அலுவலகங்களை படிப்படியாக அரசு சொந்தக் கட்டடத்தில் இயங்க நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். அந்த வகையில், வேலூர் மாவட்டம், இராணிப்பேட்டை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு 1 கோடியே 63 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் மற்றும் ஓட்டுநர் தேர்வுத் தளம், வாணியம்பாடி பகுதி அலுவலகத்திற்கு 36 லட்சம் ரூபாய் செலவில் ஓட்டுநர் தேர்வுத் தளம், காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு 1 கோடியே 49 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய கட்டடம், விருதுநகர் மாவட்டம், விருதுநகரில் துணைப் போக்குவரத்து ஆணையர் அலுவலகத்திற்கு 49 லட்சத்து 83 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய கட்டடம் மற்றும் நாமக்கல் மாவட்டம், இராசிபுரம் பகுதி அலுவலகத்திற்கு 52 லட்சத்து 17 ஆயிரம் ரூபாய் செலவில் புதிய கட்டடம், என மொத்தம் நான்கு கட்டடங்கள் மற்றும் இரண்டு ஓட்டுநர் தேர்வுத் தளங்கள் 4 கோடியே 50 லட்சத்து 26 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ளன. மக்கள் நலன் கருதி புதியதாகக் கட்டப்பட்டுள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மற்றும் ஓட்டுநர் தேர்வுத் தளங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தமைக்காக சந்தியா நன்றி தெரிவித்து பேசியதாவது:தமிழக முதலமைச்சருக்கு என் பணிவான வணக்கம். நான் ஆற்காட்டிலிருந்து வருகிறேன். நான் இங்கு பழகுனர் உரிமம் பெறுவதற்காக வந்துள்ளேன். இந்த வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால் அனைத்து மக்களும் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது. மேலும் இந்த கட்டடத்திற்குள் நுழையும் போது எங்களுடைய தேவைகளை எப்படி சுலபமாக nullர்த்தி செய்வது என்பதைப் பற்றி மிகவும் தெளிவான வழிமுறைகள் எழுதி ஓட்டப்பட்டிருப்பது எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இவ்வாறு மக்களுக்காக எளிய முறையில் பயனுள்ள சேவை செய்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்வின்போது, போக்குவரத்துத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறை முதன்மைச் செயலாளர், போக்குவரத்துத் துறை ஆணையர் மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 4 min ago |
ரவா பர்பி1 week 1 hour ago |
உருளைக்கிழங்கு சிக்கன் லெக் ஃப்ரை1 week 4 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க வெற்றி பெறாது : ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
17 Apr 2024காசியாபாத் : மக்களவை தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க.விற்கு வெற்றி கிடைக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளம் : ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது
17 Apr 2024புது டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த பணிகளை முன்னிலைப்படுத்தும் விதமாக உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சி நேற்ற
-
பிரசாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு: நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
17 Apr 2024வேலூர் : பிரச்சாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
60 ஆண்டுகளில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் : அசாமில் பிரதமர் மோடி பெருமிதம்
17 Apr 2024அசாம் : காங்கிரஸ் கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உழைத்தேன்.
-
வாக்குப்பதிவு எந்திரங்கள் மையங்களுக்கு செல்லும் வரை விழிப்புடன் இருங்கள் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : வாக்குப்பதிவு எந்திரங்கள் மையங்களுக்கு செல்லும் வரை விழிப்புடன் இருந்து பணியாற்றுமாறு அ.தி.மு.க.வினருக்கு பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்