எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.- 8 - தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு பொறுப்பேற்று நடத்தும் அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் 2 நாள் தேசிய மாநாடு சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள இமேஜ் ஆடிட்டோரியத்தில் நேற்று காலை துவக்கியது. சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் மாநாட்டை துவக்கி வைத்தார். பெண் நீதிபதி ரஞ்சனா தேசாய், தலலைமை நீதிபதி டி.முருகேசன், தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம், மத்திய அமைச்சர் ஜெயந்தி நடாரஜன், தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு தலைவர் சாந்தகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டு உரையாற்றினார்கள். விழாவில் மாநாட்டு மலரை சென்னை ஜகோர்ட் நீதிபதி டி.முருகேசன் வெளியிட, சீனியர் அட்வகேட் நளினி சிதம்பரம் பெற்றுக் கொண்டார். மாநாட்டில் தமிழக பள்ளிக் கல்வித்துறை, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் சி.வி.சண்முகம், மத்திய அமைச்சர் ஜெயந்தி நடாரஜன், அரசு தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன், சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் தலைவர் பரேக் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். அகில இந்திய பெண் வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் இந்திராணி நன்றி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- சுப்ரீம் கோர்ட் நீதிபதி சதாசிவம் மாநாட்டை நடத்த சென்னையைத் தேர்ந்தெடுத்தற்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பெண்களின் முன்னேற்றத்திற்காக சட்டங்கள் பல இயற்றப்பட்டுள்ளன. மனித உரிமைகளை காப்பதில் பெண்களின் பங்கு மிகமுக்கியமானது. பெண்களுக்குகான வாய்ப்புகள் பெற்று கொடுக்க புதிய சட்டங்களுக்கு, சட்டத்திருத்தங்களும் கொண்டு வரப்பட்டுள்ளன. பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டினை பெற்றத் தருவவதற்கு போராடும் வேளையில் உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீத உரிமையை வழங்கியது உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன பெஞ்சாகும் என்று பேசினார். சுப்ரீம் கோர்ட் பெண் நீதிபதி ரஞ்சனா பி.தேசாய் பேசுகையில், பெண் வக்கீல்கள் அதிக நாட்கள் ஜுனியலர் வக்கீலாக பணியாற்ற வேண்டாம். ஒரு காலக்கட்டத்திற்கும் பின் தன்னிச்சையாக செயல்பட வேண்டும். அது உங்களை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்று கூறினார்.
நீதிபதி ரஞ்சனா பி.தேசாயிக்கு, தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு தலைவர் சாந்தகுமாரி நினைவுப் பரிசு வழங்கினார்.
சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் தலைவர் பரேக் பேசுகையில், நீதித்துறையில் 50 சதவீதம் பெண்களை நியமனம் செய்ய வேண்டும். மேலும் நீதிமன்றத்தில் பெண் வக்கீல்களுக்கு தனி அறைகள் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் நவநீத கிருஷ்ணன் பேசுகையில், நான் இந்த அளவுக்கு முன்னேறியதற்குகாரணம் முதலமைச்சர் ஜெயலலிதா தான். எனக்கு அவர் கொடுத்த பதவி தான் இந்த மாநாட்டில் உங்கள் முன் என்னை பேச வைத்துள்ளது. முதலில் நான் அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்ளிறேன். பெண் வக்கீல்களுக்கும்,நீதிதுறைக்கும் சிறந்த சேவை செய்ய கடமை பட்டுள்ளேன் என்று கூறினார்.
தமிழக அமைச்சர் சி.வி.சண்முகம் பேசும்போது, பெண் வக்கீல்கல் மீது முதலமைச்சர் ஜெயலலிதா மிகுந்த கவனம் செலுத்தி வருகிறார். வக்கீல் தொழில் ஒரு சிறந்த தொழிலாகும். பெண்களின் சரித்திரத்தையும், புகழையும் கூற தமிழ் சரித்திர நூல்கள் ஏராளம் உள்ளன. தமிழக முதலமைச்சர் நீதித்துறைக்கு ரூ.5 கோடி மதிப்பில் கட்டிடம் கட்ட உத்தர விட்டுள்ளார்.
மேலும் மதுரைகிளை விரிவாக்கத்திற்கு அதிகி அளவு நிதி உதவி செய்துள்ளார் என்றார்.
இந்தியாவில் முதன்முதலாக, ஸ்ரீரங்கத்தில் தேசிய சட்டப்பள்ளி நிறுவுவதற்கான வழிவகையை முதலமைச்சர் ஜெயலலிதா செய்து வருகிறார். இந்த மாநாடு நடத்த ரூ.20 லட்சம் நிதியும் வழங்கியுள்ளார். நீதித்துறைக்கும் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான இந்த அரசு எப்போதும் உதவி செய்யும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
தமிழ்நாடு பெண் வழக்கறிஞர்கள் சங்க கூட்டமைப்பு தொடர்பாளர் சுஜாதா ரெங்கராஜன் மற்றும் சென்னை உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த பெண் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மாநாட்டின் தொடர்ச்சியாக பிற்பகல் 2.30 மணிக்கு வாடகை தாய் என்ற நிகழ்வு சட்டத்திற்கு சவால் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு கவுரவக் கொலை என்ற தலைப்பில் கலப்பு திருமணம், வரதட்சணை பிரச்சனை தொடர்பான கருத்தரங்கமும் நடைபெற்றது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்17 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 12 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
வண்டியூர் தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் அளித்த கள்ளழகர்: ராமராயர் மண்டகப்படியில் விடிய, விடிய தசாவதாரம்
24 Apr 2024மதுரை, வண்டியூர் தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர் அங்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
செல்போன் டவரில் ஏறி தமிழக விவசாயிகள் திடீர் போராட்டம் : தலைநகர் டெல்லியில் பரபரப்பு
24 Apr 2024புதுடெல்லி, டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி தமிழ்நாட்டை சார்ந்த விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.