எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை, ஜன.- 8 - முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறு செய்தி வெளியிட்டதற்கு கண்டனம் தெரிவித்து மதுரையில் அ.தி.மு.க.வினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாபற்றி நக்கீரன் தமிழ் வாரப்பத்திரிகையில் நேற்று அவதூறு செய்தி வெளியானது. இதை பார்த்த அ.தி.மு.க.வினர் தமிழகம் முழுவதும் கொதித்தெழுந்தனர். அந்த வார பத்திரிகையை கண்டித்து அ.தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுரையில் கடைகளில் விற்பனைக்கு இருந்த அந்த வார பத்திரிகைகள் அனைத்தையும் வாங்கி தீவைத்து எரித்தனர். மதுரை பெரியார் பேருந்து நிலையம், கோரிப்பாளையம் ஆகிய இடங்களில் மேயர் வி.வி.ராஜன்செல்லப்பா, ஏ.கே.போஸ் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமையில் அந்த பத்திரிகையை தீவைத்து எரித்தனர். அப்போது எதிர்ப்பு கோஷங்களையும் அ.தி.மு.க.வினர் எழுப்பினர். இந்நிகழ்ச்சியில் துணை மேயர் கோபாலகிருஷ்ணன், அவைத்தலைவர் புதூர் துரைப்பாண்டியன், பொருளாளர் வில்லாபுரம் ஜெ.ராஜா, மண்டலத் தலைவர்கள் பெ.சாலைமுத்து, கே.ஜெயவேல், மு.இராஜபாண்டியன், கே.ராஜபாண்டியன், எம்.ஜி.ஆர். மன்ற மாநில துணைச் செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், தொகுதி செயலாளர் எஸ்.குமார், தொகுதி இணைச் செயலாளர் கிரம்மர் சுரேஷ், எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் எஸ்.டி.ஜெயபாலன், மகளிரணி செயலாளர் பெ.இந்திராணி, பகுதிக்கழக செயலாளர்கள் அண்ணாநகர் முருகன், பூமிபாலகன், செ.ஜெயபால், கவுன்சிலர் கேசவபாண்டியம்மாள், தெற்கு 3 ம் பகுதி இளைஞரணி செயலாளர் முத்திருளாண்டி, வக்கீல் ரமேஷ், வட்டச் செயலாளர்கள் ஏ.காஜா, சக்திவிநாயகர் ஆர்.பாண்டி, முக்கூரான், எம்.தேவதாஸ், எம்.ஜி.ஆர்.மன்ற துணைத்தலைவர் டி.எஸ்.பி.முத்துச்சாமி, மதுரைவீரன் பழக்கடை தமிழ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
மதுரை அவுட்போஸ்ட் டாக்டர் அம்பேத்கார் சிலை முன்பு வடக்கு தொகுதி அ.தி.மு.க. இணைச் செயலாளர் வக்கீல் ஏ.பி.பாலசுப்பிரமணியம் தலைமையில் அ.தி.மு.க.வினர் வார இதழை கண்டித்து கொடும்பாவி எரித்தனர். இதில் வழக்கறிஞர்கள் கே.ரமணி, முத்துக்குமார், இளமன், ராமகிருஷ்ணன், புதூர் ஆனந்தஜோதி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். புதூர் பஸ் நிலையம் அருகே மதுரை மாநகர் மாவட்ட பேரவை துணைத் தலைவரும் கவுன்சிலருமான புதூர் அபுதாஹிர், வட்டச் செயலாளர் கார்த்திக் முனியசாமி, சம்பக்குளம் ஆழ்வார் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் வார இதழ்களை தீயிட்டு கொளுத்தினர். பெரியார் பஸ்நிலையம் கட்டபொம்மன் சிலை அருகே கவுன்சிலர் கு.திரவியம் தலைமையில் பரவை பேருராட்சித் தலைவர் ராஜா மற்றம் அ.தி.மு.க.வினர் நக்கீரன் இதழை தீயிட்டு எரித்தனர்.
மதுரை வெற்றிலைப்பேட்டை எம்.ஜி.ஆர்.சிலை முன்பு மாவட்ட பேரவை செயலாளர் கா.டேவிட் அண்ணாதுரை, மாவட்ட இளைஞரணி செயலாளர் ஷ.ராஜலிங்கம் ஆகியோர் தலைமையில் வார இதழை தீயிட்டு கொளுத்தினர். இதில் மாவட்ட மீனவரணி செயலாளர் வில்லாபுரம் விஜயகுமார், கறிக்கடை முருகேசன், கவுன்சிலர் நூர்முகமது, வட்டச் செயலாளர் ஏ.ராஜாமுகமது உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். அண்ணாநகர் சுகுணா ஸ்டோர் எதிரே வடக்கு 1 ம் பகுதிக் கழக செயலாளர் அண்ணாநகர் எம்.என்.முருகன் தலைமையில் வார இதழை தீவைத்து எரித்தனர். இதில் வட்டச் செயலாளர்கள் ஏ.முத்துச்சாமி, தங்கப்பாண்டி, கவுன்சிலர் சுசீந்திரன், மானகிரி மகாதேவன், மானகிரி பாண்டி உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். மதுரை மாட்டுத்தாவணி பஸ்நிலையம் எதிரே வட்டச் செயலாளர் புதூர் கே.எம்.கண்ணன் தலைமையில் இளைஞரணி செயலாளர் விஜி என்ற விஜயசேகர், பாசறை செயலாளர் ரவி, மாவட்ட பிரதிநிதி அம்பிகா நாச்சியப்பன், அவைத்தலைவர் மருதுபாண்டி மற்றும் அ.தி.மு.க.வினர் வார இதழை தீவைத்து கொளுத்தினர்.
மதுரை மத்திய 2 ம் பகுதிக்கழக செயலாளர் தளபதி ஆர்.மாரியப்பன் தலைமையில் மேலமாசி வீதி வடக்குமாசி வீதி சந்திப்பில் வார இதழை அ.தி.மு.க.வினர் தீவைத்து எரித்தனர். பின்னர் தளபதி ஆர்.மாரியப்பன் தலைமையில் அ.தி.மு.க.வினர் நேதாஜி ரோட்டில் உள்ள நக்கீரன் தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அந்த அலுவலகத்தில் உள்ள வார இதழ்கள் மற்றும் அந்தப் பகுதிக் கடைகளில் இருந்த வார இதழ்கள் அனைத்தையும் சேகரித்து தீவைத்து எரித்தனர். இந்த போராட்டத்தில் வட்டச் செயலாளர்கள் சுவீட்ஸ்டால் சுப்பையா, நாகேந்திரன், கவுன்சிலர் சித்திரைஜோதி, அலியார், திலகர், ஐயப்பன், மாயாண்டி, தமயந்தி உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர். மதுரை முனிச்சாலை பகுதியில் கிழக்கு மண்டலத் தலைவரும் தெற்குப் பகுதிக் கழக செயலாளருமான மு.இராஜபாண்டியன் தலைமையில் அழ.பாண்டி, ராமநாதன், கோவிந்தசாமி, எம்.ஜி.ஆர்.நாகராஜன் உள்ளிட்ட அ.தி.மு.க.வினர் வார இதழினை தீயிட்டு கொளுத்தினர். பழங்கானத்தம் பகுதியில் பகுதிக்கழக செயலாளரும் தெற்கு மண்டலத் தலைவருமான பெ.சாலைமுத்து தலைமையில் அ.தி.மு.க.வினர் வார இதழ்களை தீயிட்டு கொளுத்தினர். மதுரை மாநகர் மாவட்ட பாசறை செயலாளர் டி.வினோத்குமார் தலைமையில் பாசறை நிர்வாகிகள் வி.எஸ்.பிரசன்ன குமார், ஜெயந்தி, மகேஸ்வரன், முருகன், செல்வராஜ், பழனிவேல், சதாம், விஜயகுமார், மணி, சங்குராஜா உள்ளிட்ட பாசறை நிர்வாகிகள் வார இதழை தீவைத்து எரித்தனர்.
மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஒத்தக்கடை, அய்யர் பங்களா ஆகிய இடங்களில் கே.தமிழரசன் எம்.எல்.ஏ. தலைமையில் ஒன்றியச் செயலாளர்கள் தக்கார் பாண்டி, எம்.முருகேசன், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் எஸ்.முருகன், வக்கீல் தி.கோபி, ஆனையூர் ஐயப்பன், அஜீஸ், ரவி, பிரதாப் மற்றும் அ.தி.மு.க.வினர் அவதூறு செய்தி வெளியிட்ட வார இதழ்களை தீவைத்து எரித்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு
23 Apr 2024இடாநகர், அருணாசல பிரதேசத்தில் 8 வாக்குச்சாவடிகளில் நடந்த தேர்தலை செல்லாது என தேர்தல் கமிஷன் அறிவித்திருந்த நிலையில் இன்று அங்கு மறுவாக்குப்பதிவு நடக்கிறது.