எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.11 - தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூரில் விரைந்து நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி அதிகாலையில் வீசிய தானே புயலால், கடலூர், விழுப்புரம், நாகை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. கடலூர் மாவட்டத்தில் நான் சுற்றுப்பயணம் செய்து, புயல் சேதங்களைப் பார்வையிட்டேன். சாகுபடி செய்யப்பட்டு இருந்த 2.38 இலட்சம் ஏக்கர் நெல், 75 ஆயிரம் ஏக்கர் கரும்பு, 85 ஆயிரம் ஏக்கர் முந்திரி, 25 ஆயிரம் ஏக்கர் பலா, 5 ஆயிரம் ஏக்கர் தென்னை, 10 ஆயிரம் ஏக்கர் மரவள்ளி, 750 ஏக்கர் கொய்யா மற்றும் தோட்டப்பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்து விட்டன. வேரோடு பெயர்ந்து கிடக்கின்ற முந்திரி, பலா, தென்னை மரங்களை அப்புறப்படுத்தி அகற்றுவதற்கே, ஒரு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் முதல் 30 ஆயிரம் வரை செலவாகும் நிலை உள்ளது. இன்றைய நிலையில் தங்கள் சொந்தச் செலவில் விவசாயிகள் இதனைச் செய்ய இயலாது.
எனவே, தமிழக அரசு முதலில் மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைப் பயன்படுத்தி 100 நாள் வேலைத்திட்டத்தைக் கொண்டு, வேரோடு சாய்ந்த மரங்களை அரசின் செலவில் அப்புறப்படுத்துவதுடன், பொதுப்பணித்துறையின் பொக்லைன் இயந்திரங்கள், தனியார் பொக்லைன் இயந்திரங்களைக் கொண்டு சாய்ந்துவிட்ட மரங்களின் வேர்களை முழுமையாக வெட்டி அகற்றி நிலத்தைப் பழைய நிலைக்குத் திருத்த வேண்டும். இப்பணிகளை, பொங்கல் திருநாளுக்குள் விரைந்து முடிக்க வேண்டும். வனத்துறையின் தடை இல்லாச் சான்று உடனடியாகக் கிடைத்தால்தான், வெட்டப்பட்ட மரங்களை பிற மாவட்டங்களுக்கு விவசாயிகள், விற்பனைக்காகக் கொண்டுசெல்ல இயலும். புதிய மரக்கன்றுகள் நட்டு வளர்க்க, முந்திரி, பலா, கரும்பு, வாழை, கொய்யா ஆகியவற்றுக்கு, ஏக்கர் ஒன்றுக்கு தலா 25 ஆயிரம் ரூபாய், நெல் ஒரு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய், தென்னை மரம் ஒன்றுக்கு ஆயிரம் ரூபாய்; மரவள்ளி, வேர்கடலை, உளுந்து மற்றும் தோட்டப் பயிர்களுக்கு ஏக்கருக்கு தலா 15 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கிடவும், புதிய பம்புசெட்டுகள் போட ஏற்பாடு செய்வதுடன், அதற்குத் தேவைப்படும் மின் இணைப்புகளை எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக வழங்கிடவும், வருவாய் இன்றித் தவிக்கின்ற விவசாயக் குடும்பங்களுக்கு, அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கு மாற்றுத் தொழில் ஏற்பாடுகளைச் செய்வதுடன், உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை வழங்கிடவும், குடும்ப அடையாள அட்டை இல்லாத குடும்பங்களுக்கும் அரசின் அனைத்து உதவிகளும் வழங்கிடவும், பாதுகாக்கப்பட்ட குடிநீnullர் கிடைத்திட சிறப்புக் கவனம் செலுத்திடவும், மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால், பெரும்பாலான பகுதிகள் இருளில் மூழ்கிக் கிடக்கின்ற. போர்க்கால வேகத்தில் மின்சாரக் கட்டமைப்புகளை உருவாக்கி, மின்சார விநியோகத்தைச் சீரமைத்திடவும், புயல் பாதித்த பகுதிகளில், விவசாயிகளின் அனைத்து அரசுத்துறை வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கி கடன்களைத் தள்ளுபடி செய்திடவும், கரும்பு ஆலைகள் பயிர்க்காப்பீட்டுக்கான பிரிமியம் தொகையை, கரும்பு விவசாயிகளிடம், வசூலிக்கின்றபோதிலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர்க்காப்பீட்டுத் தொகையைச் சரியாக வழங்குவது இல்லை என்பதால், பயிர்க்காப்பீட்டுத் தொகை சரியாகக் கிடைக்கவும், மீனவர்களின் மீன்பிடிப்படகுகள், வலைகள் முற்றிலும் சேதமடைந்துவிட்டதால், முற்றிலும் சேதமடைந்த மீனவர்களின் படகுகளுக்கு ஒரு இலட்சம் ரூபாயும், ஓரளவு சேதமுற்ற படகுகளுக்கு 50 ஆயிரம் ரூபாயும் வழங்கிடவும், குடிசை வீடுகளை அகற்றி நிரந்தர காங்கிரீட் வீடுகள் கட்டித்தரவும், மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை அளிக்கவும், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று ம.தி.மு.க. சார்பில் கேட்டுக் கொள்கின்றேன்.இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
பிரியங்காவின் உதவியாளர் பா.ஜ.,வில் இணைந்தார்
20 Apr 2024புதுடில்லி: காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய உதவியாளர் தஜிந்தர் சிங், அக்கட்சியில் இருந்து விலகி, சில மணி நேரங்களிலேயே பா.ஜ.,வில் இணைந்தார்.
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்
-
தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணியே இருக்காது: மகராஷ்டிராவில் பிரதமர் மோடி பேச்சு
20 Apr 2024மும்பை, தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி சரிந்து விழும்.
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
இட ஒதுக்கீட்டு கொள்கை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து
20 Apr 2024புது டெல்லி, நாங்களும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தொட மாட்டோம்.
-
அழகர்கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம்: அழகர்மலையிலிருந்து மதுரைக்கு இன்று கள்ளழகர் புறப்படுகிறார் : மூன்றுமாவடியில் நாளை எதிர்சேவை
20 Apr 2024மதுரை : மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கிய நிலையில் இன்று (ஏப். 21) மாலை அழகர்மலையிலிருந்து மதுரைக்கு கள்ளழகர் புறப்படுகிறார்.
-
வாக்குச்சாவடியில் விதிமீறல் ? நடிகர் விஜய் மீது புகார்
20 Apr 2024சென்னை, வாக்குச்சாவடியில் விதிமீறல்.? - த.வெ.க. தலைவர் விஜய் மீது புகார்
-
மகாவீர் ஜெயந்தியையொட்டி செல்வப்பெருந்தகை வாழ்த்து
20 Apr 2024சென்னை : மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைத்தால் தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
20 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சியமைத்தால் வல்லுநர்களுடனான முறையான ஆலோசனைக்குப் பிறகு, தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்
-
சனாதனம் பற்றிய உதயநிதி பேச்சு: தெலுங்கானா முதல் கண்டனம்
20 Apr 2024ஐதராபாத், சனாதனம் பற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கறந்த பாலில் பறவை காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
20 Apr 2024வாஷிங்டன், பறவைக் காய்ச்சல் அல்லது எச்5என்1 எனப்படும் வைரஸ், கறந்த பாலில் இருப்பதை உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
-
பாடும் மோனாலிசா ஓவியம்: இணையத்தில் வீடியோ வைரல்
20 Apr 2024வாஷிங்டன், உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் ராப் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ள, குறைந்த தொகுதிகளின் விவரம்
20 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் வாக்கு பதிவு சதவீதம் அதிகரித்த நிலையில், ஒரு சில தொகுதிகளில் கடந்த தேர்தலை விட குறைவா