முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க. பொறுப்பிலிருந்து நயினார் நாகேந்திரன் விடுவிப்பு

புதன்கிழமை, 11 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.11 - அ.தி.மு.க. திருநெல்வேலி மாநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பிலிருந்து முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரன் விடுவிக்கப்பட்டுள்ளார்.  இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- திருநெல்வேலி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் இருக்கும் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. இன்று (நேற்று) 10.1.2011 முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். 

திருநெல்வேலி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் பொறுப்பில் சுதா கே.பரமசிவன் இன்று (நேற்று) 10.1.2011 முதல் நியமிக்கப்படுகிறார். அ.தி.மு.க. உடன் பிறப்புகள் இவருக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட கேட்டுக் கொள்கிறேன். 

இவ்வாறு தமிழக முதல்வரும், அ.தி.மு.க. செயலாளருமான ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்