முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5 காவல்துறை அதிகாரிகள் பணி மாற்றம்: அரசு உத்தரவு

வியாழக்கிழமை, 12 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.12 - தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபற்றிய உத்தரவை தமிழக அரசின் முதன்மை செயலாளர் ரமேஷ்ராம் மிஸ்ரா பிறப்பித்துள்ளார். மாற்றப்பட்டுள்ள உயர் அதிகாரிகள் மற்றும் அவர்கள் முன்பு வகித்த பொறுப்புகள் (அடைப்பு குறிக்குள்) வருமாறு:- மாசானமுத்து- (திருச்சி நகர கமிஷனர்) காவலர் பயிற்சி ஐ.ஜி.யாக மாற்றம். சொக்கலிங்கம்- (மத்திய மண்டல ஐ.ஜி.- திருச்சி) கடலோர காவல் ஐ.ஜி.யாக மாற்றம். எ.அலெக்சாண்டர்- (நிதி நிறுவனங்கள்- பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி.) மத்திய மண்டல ஐ.ஜி.யாக மாற்றம். சைலேஷ்குமார் யாதவ்- ஐ.ஜி. நவீனமயமாக்கல்) திருச்சி மாநகர காவல் ஆணையாளராக மாற்றம். சுனில்குமார்- (ரெயில்வே ஐ.ஜி.) நவீனமயமாக்கல் சென்னை ஐ.ஜி.யாக மாற்றம். 

இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்