எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜன.28 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (27.1.2012) தலைமைச் செயலகத்தில், 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வண்டலூர் மேம்பாலத்தையும், தமிழகம் முழுவதும் 46 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 புதிய பாலங்களையும் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். காஞ்சிபுரம் மாவட்டம், வண்டலூர் இரயில் நிலையம் அருகில் வண்டலூர் வாலாஜாபாத் சாலையில் உள்ள இரயில்வே கடவுக்கு மாற்றாக 27 கோடி ரூபாய் செலவில் 1480 மீட்டர்ளம் கொண்ட சாலை மேம்பாலம் அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதற்காக தமிழக அரசு 22 கோடி ரூபாயும், இரயில்வே துறை 5 கோடி ரூபாயும் செலவிட்டது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட வண்டலூர் மேம்பாலத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்காக நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இம்மேம்பாலத்தால் காஞ்சிபுரம் மற்றும் வாலாஜாபாத் செல்லும் பொது மக்கள் பெரிதும் பயனடைவர். மேலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை மேம்பாடு முக்கிய பங்கு வகிப்பதாலும், பொது மக்கள் மற்றும் பொருள்கள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு தங்குத் தடையின்றி விரைவாக குறிப்பிட்ட நேரத்தில் சென்றடைய சாலைகள் இன்றியமையாதவை என்பதால், தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா சாலை மேம்பாட்டில் பல முன்னோடி திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் போக்குவரத்து மேம்பாட்டிற்காக, விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் கோவிந்தசாமி கலைக் கல்லூரி சாலையில் 11 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சாலை மேம்பாலம்; திருவாரூர் மாவட்டம், திட்டை தாராசுரம் சாலையில் சுள்ளான் ஆற்றில் 1 கோடியே 61 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம்; கிருஷ்ணகிரி மாவட்டத்தில், சேலம் திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையில் அனுமன்தீர்த்தத்தில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே 6 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம்; திருவண்ணாமலை மாவட்டம், காழியூர் அருகில் செய்யாற்றின் குறுக்கே 10 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம்; திண்டுக்கல் மாவட்டம், கண்ணாப்பட்டி, செக்காபட்டி அருகில் வைகை ஆற்றின் குறுக்கே 5 கோடியே 51 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; திருப்ர மாவட்டத்தில், ஆத்துக்கால்புதூர் அருகில் அமராவதி ஆற்றின் குறுக்கே 2 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; சாம்பல்மேடு அருகில் திருமூர்த்தி அணையின் கழிவாற்றின் குறுக்கே 1 கோடியே 99 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; பெரியபட்டி சடையம்பாளையம் சாலையில் அப்பிலியபட்டி ஆற்றின் குறுக்கே 1 கோடியே 33 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; கோயம்புத்தூர் மாவட்டத்தில், செந்தேவி பாளையம் அருகில் கரிசல்காட்டு பள்ளம் ஆற்றின் குறுக்கே 1 கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மதிப்பில் பாலம்; மாதம்பட்டி அருகில் குனியமுத்தூர் வாய்க்கால் குறுக்கே 68 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; தொண்டாமுத்தூர் அருகில் சித்திரைச்சாவடி வாய்க்கால் குறுக்கே 66 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தேன்கனிகோட்டை அஞ்செட்டி நாட்றாம்பாளையம் சாலையில் ஓடையின் குறுக்கே 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; மதுரை மாவட்டத்தில், வீரபாண்டி அருகில் பொதுப்பணித்துறை அணையிலிருந்து வரும் உபரிர் வாய்க்கால் குறுக்கே 85 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; பெரம்பலூர் மாவட்டத்தில், துங்கபுரம் அருகில் வீரமுத்திரவாரி ஆற்றின் குறுக்கே 84 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம்; கொளத்தூர் அருகில் காட்டாற்றின் குறுக்கே 72 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பாலம், என மொத்தம் 46 கோடியே 78 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 புதிய பாலங்களை தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்.
மேலும், சாலை தன்மை தகவல் சேகரிக்கும் உபகரணம் தமிழக அரசால் நெடுஞ்சாலைத் துறைக்கு வாங்கப்பட்டுள்ளது. இந்த உபகரணமானது சாலையின்ளம் மற்றும் அகலம் ஆகியவற்றை அளக்கும் கருவி, சாலை வலைதளத்தை புவி அமைப்புடன் இணைப்பதற்கான கருவி, ஓடுதளத்திலுள்ள மேடு பள்ளங்கள் மற்றும் தேய்மானங்கள் மற்றும் சமதளத்தில் உள்ள வேறுபாடுகள், சாலையின் வெடிப்புத்தன்மை ஆகியவற்றை துரிதமாக சேகரிக்க ஒளிமியுடன் கூடிய கருவி, சாலை எல்லைக்குள் அறிவிப்பு பலகைகள், மரங்கள், மின்சாரம் மற்றும் தொலைபேசி கம்பங்கள் போன்றவற்றை, மூன்று தொடர் ஒளிப்பதிவு கருவிகளைக் கொண்டு பதிவு செய்யும் வசதி கொண்டதாகும். இந்த உபகரணத்தின் மூலமாக சேகரிக்கப்படும் அனைத்து தகவல்களும் ஒருசேர சேகரிக்கப்பட்டு உடனுக்குடன் கணினியில் பதிவு செய்யப்படுகிறது. இந்த உபகரணம் சீருந்தில் பொருத்தப்பட்டு சாலைகளில் பயணிக்கும் போதே அனைத்து தகவல்களையும் சேகரிக்கிறது. சேகரித்த தகவல்களின் அடிப்படையில் பழுதடைந்த சாலைகளை முன்னுரிமைப்படுத்தி, மதிப்பீடு தயாரித்து அவற்றை மேம்பாடு செய்ய இந்த உபகரணம் பேருதவியாக இருக்கும். இதன் மூலம் ஒரு வருடத்தில் சுமார் 20,000 கி.மீ. தூர சாலைகளின் தன்மை பற்றிய தகவல்களை சேகரித்து, விஞ்ஞான ர்வமாக துரிதமாக சாலைகளை வடிவமைத்து உடனுக்குடன் மேம்படுத்திட, இந்த உபகரணம் உதவுகிறது. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று தலைமைச் செயலகத்தில் நெடுஞ்சாலைகள் துறைக்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான உபகரணங்கள் பொருத்திய இரண்டு வாகனங்களை வழங்கினார். இந்த உபகரணங்களைக் கொண்டு முதற்கட்டமாக கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் தானே புயலால் சேதமடைந்த சாலைகளை விரைந்து ஆய்வு செய்து, துரிதமாக செப்பனிட உத்தரவிட்டார்கள். இந்நிகழ்சியின் போது மாண்புமிகு நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர், பொதுப்பணித் துறை அமைச்சர், கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறைச் செயலாளர், மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.