முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் கோயிலில் சமபந்தி அ.தி.மு.க.வினர் பங்கேற்பு

சனிக்கிழமை, 4 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

திருப்பரங்குன்றம், பிப். - 4 - திருப்பரங்குன்றம் சுப்பிரமண்ய சுவாமி கோயிலில் சமபந்தி விருந்தில் அ.தி.மு.க.வினர் பங்கேற்றனர்.  திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமண்ய சுவாமி கோயிலில் பேரறிஞர் அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு சமபந்தி விருந்து நடந்தது. கோயிலில் சிறப்பு பூஜைகள் முடிந்து சமபந்தி அன்னதானம் நடந்தது. மாவட்ட ஊராட்சி குழு தலைவர் தர்மராஜ், கவுன்சிலர்கள் முனியாண்டி, முத்துக்குமார், ஹமிதாபேகம், ஊராட்சி ஒன்றிய தலைவர் நிர்மலாதேவி, நிர்வாகிகள் சுப்பிரமணி, பன்னீர்செல்வம், பாலமுருகன், முருகன், மாயி, ஆர்.எம்.சி. ரவி, அக்பர் அலி, மருது, நேரு உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்