எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச். - 20 - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னையில் இன்று நடக் க இருக்கும் லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவு அணிகள் மோத இருக்கின்றன. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்துக்கு 4 ஆட்டம் ஒதுக்கப்பட்டது. கடந்த மாதம் 30 ம் தேதி நடந்த முதல் ஆட்டத்தில், நியூசிலாந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் கென்யாவையும், 6 -ம் தேதி நடந்த இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலா ந்து 6 ரன்னில் தென் ஆப்பிரிக்காவையும் தோற்கடித்தது. கடந்த 17 -ம் தேதி நடந்த மூன்றாவது ஆட்டத்தில் இங்கிலாந்து மற்று ம் மே.இ.தீவு அணிகள் இங்கு மோதின. இறுதியில், இங்கிலாந்து 18 ரன்னில் மேற்கு இந்தியத் தீவுகள் அணியை தோற்கடித்தது.
இதனைத் தொடர்ந்து சேப்பாக்கம் மைதானத்தில் 4 -வது ஆட்டம் இன்று நடக்கிறது. இதில் பி பிரிவைச் சேர்ந்த இந்தியா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் மோத இருக்கின்றன. இந்தப் போட்டி உல கக் கோப்பையின் கடைசி லீக் ஆட்டமாகும்.
இந்திய அணி இதுவரை 5 ஆட்டத்தில் விளையாடி, 3 - ல் வெற்றியும், ஒரு டை, ஒரு தோல்வியுடன் 7 புள்ளிகளைப் பெற்றுள்ளது. துவக்க ஆட்டத்தில் 87 ரன்னில் வங்காளதேசத்தை வென்றது. இங்கிலாந்துட ன் மோதிய ஆட்டம் டை ஆனது.
அயர்லாந்து, நெதர்லாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தென் ஆப்பிரிக்காவிடம் 3 விக் கெட்டில் தோல்வியைத் தழுவியது.
இந்திய அணி இதுவரை சாதாரணமான அணிகளை தான் வென்று உள்ளது. மிகப் பெரிய அணியை வீழ்த்தவில்லை. இதனால் இந்திய அணி மே.இ.தீவுகள் அணிக்கு எதிராக சிறப்பாக ஆடி வெற்றியை பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
மே.இ.தீவு அணியை வீழ்த்தினால் தான் கால் இறுதியில் நெருக்கடி இல்லாமல் ஆட முடியும். இந்தப் போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் செய்யப்படலாம். வேகப் பந்து வீச்சாளர் நெக்ராவுக்கு பதி லாக தமிழகத்தைச் சேர்ந்த சுழற் பந்து வீரர் அஸ்வினுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என்று தெரிகிறது.
உத்தரபிரதேச வீரரான ரெய்னாவின் நிலை உறுதியாக தெரியவில் லை. விராட் கோக்லி அல்லது யூசுப் பதான் கழற்றி விடப்பட்டால் ரெய்னாவுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
பேட்டிங்கில் டெண்டுல்கர், சேவாக், யுவராஜ் சிங், காம்பீர், ஆகி யோர் நல்ல நிலையில் உள்ளனர். கேப்டன் தோனி பேட்டிங் வரிசை யை மாற்றியதால் கோக்லியும், யூசுப் பதானும் கடந்த சில ஆட்டங் களில் சொதப்பினர்.
கோக்லி 4 -வது வரிசையிலும், யூசுப் பதான் 6 அல்லது 7 - வது வரிசை யிலும் ஆடுவதே நல்லது. பேட்டிங் பவர் பிளேயை சரியாக பயன்படு த்திக் கொள்ள வேண்டும். பந்து வீச்சு , பீல்டிங்கில் முன்னேற்றம் தேவை.
ஜாஹிர்கானோடு, ஹர்பஜன் சிங் முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும். மேற்கு இந்தியத் தீவு அணியை வீழ்த்த இந்திய வீரர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஆட வேண்டும்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியைப் பொறுத்தவரை, இதுவரை 5 ஆட்டத்தில் ஆடி, 3 வெற்றி, 2 தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி சிறிய அணிகளான அயர்லாந்து, நெதர்லாந்து, வங்காளதேச அணிகளை தோற்கடித்தது.
ஆனால் பெரிய அணிகளான இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்காவிடம் தோற்றது. இதில் இங்கிலாந்து அணியிடம் தோற்றதை தான் ஜீரணிக்க முடியவில்லை. 3 ரன்னில் கடைசி 4 விக்கெட் விழுந்ததால் 18 ரன்னில் தோற்றது.
மே.இ.தீவு அணியில் கிறிஸ் கெய்ல்ஸ், டேவேன் ஸ்மித், டாரன் பிரா வோ, பொல்லார்டு போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், ரோச், சுலைமான் பென் போன்ற சிறந்த பெளலர்களும் உள்ளனர்.
இந்திய அணியை வீழ்த்த மே.இ.தீவு வீரர்கள் கடுமையாக போராடு வார்கள். கடைசி லீக் ஆட்டம் என்பதால் இரு அணிகளும் அதற்கு ஏற்றவாறு விளையாடும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகளை வழங்கினார் ஜனாதிபதி திரெளபதி முர்மு
22 Apr 2024புதுடெல்லி : நடிகை வைஜெயந்தி மாலா உள்ளிட்டோருக்கு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பத்ம விருதுகளை ஜனாதிபதி திரெளபதி முர்மு வழங்கினார்.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
அமெரிக்கா: விபத்தில் இந்திய மாணவர்கள் இருவர் உயிரிழப்பு
22 Apr 2024நியூயார்க் : அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பீனிக்ஸ் சிட்டி நகரில் கார் ஒன்றில் இந்திய மாணவர்கள் இருவர் பயணம் செய்தபோது, எதிர் திசையில் இருந்து விரைவாக வந்த மற்றொரு
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதிக்க நிபுணர் குழு அமைக்க எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு கோர்ட் உத்தரவு
22 Apr 2024டெல்லி : கெஜ்ரிவாலின் உடல்நிலையை பரிசோதனை செய்ய நிபுணர் குழு அமைக்கும்படி டெல்லி எய்ம்ஸ் நிர்வாகத்திற்கு டெல்லி சி.பி.ஐ. சிறப்பு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.