எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, பிப்.11 - சென்னையில் தமிழ்நாடு மாசு கட்டுபாடு வாரியம் மூலம் நேற்று கழிவுநீர் தொட்டிகள் சுத்திகரிப்பு பயிற்சி முகாம் நடைப்பெற்றது. இந்த பயிற்சி முகாமில் அமைச்சர் ரமணா பங்கேற்றார் இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியுள்ளதாவது: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் உறுப்பினர் செயலர் டி.எஸ். சீனிவாச முர்த்தி, இந்த விழாவின் வரவேற்புரை நிகழ்த்தினார். தமிழக முதல்வரின் அறிவுரையின் பேரில், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை சுத்தப்படுத்தும் போது வெளிப்படும் நச்சு வாயுக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்காக, சுற்றுச்சூழல் அமைச்சரால் 2011-12 ஆம் ஆண்டிற்கான சட்டசபை அறிவிப்புகளில் இதுகுறித்தான உரிய பயிற்சிகளை அளிப்பதற்கு ரூ. 25.0 இலட்சங்கள் செலவிடுவதற்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
முதல் பயிற்சி முகாமினை சுற்றுச்சூழல் அமைச்சர் பி.வி.ரமணா நேற்று (10.2.12) துவக்கி வைத்தார். ச.வி.சங்கர் (தலைவர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் முதன்மை செயலர், சுற்றுச்சூழல் துறை மற்றும் வனத்துறை) இந்த பயிற்சி குறித்து விவரங்களை எடுத்துரைத்தார். தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் மற்றும் கூடுதல் தலைமை செயலாளர் இரா.பாலகிருஷ்ணன், இந்த பயிற்சியினை பற்றிய கருத்துகளை தெரிவித்தார்.
இத்திட்டத்தின் விளக்க உரையை எஸ்.பாலாஜி, (கூடுதல் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர்), நிகழ்த்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
மாநிலம் முழுவதும் 12 இடங்களில் ஒரு நாள் பயிற்சி முகாம் முதல் பயிற்சி சென்னையிலும் மற்றும் கடலூர், ஈரோடு, கரூர், மணலி, கோயம்புத்தூர், திண்டுக்கல், வேலூர், வாணியம்பாடி, மதுரை, தூத்துக்குடி மற்றும் திருப்ர் ஆகிய இடங்களில் வரும் வாரங்களில் நடைபெற உள்ளது. இந்த பயிற்சி முகாமில் தோல் தொழிற்சாலைகள், இரசாயனம், பெட்ரோலியம், சாயம் மற்றும் சலவை தொழிற்சாலைகள், உணவு மற்றும் ஜவ்வரிசி தொழிற்சாலைகள், பால் பொருட்கள், இறைச்சி கூடங்கள், மருந்து தொழிற்சாலைகள், உணவு விடுதிகள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களால் நடத்தப் பெறும் கழிவுர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகியவற்றில் பணியாற்றும் ஊழியர்கள், மேலாளர்கள் மற்றும் அதன் பணியாளர்கள் என ஏறத்தாழ 5000 பேருக்கு பயிற்சி அளித்திட திட்டமிடப்பட்டுள்ளன என தெரிவத்தார்.
தொழிற்சாலைகள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களால் செயல்படுத்தி வரும் கழிவுர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பொது கழிவுர் சுத்திகரிப்பு நிலையங்களை சுத்தப்படுத்தும் போது, வெளியேறும் வாயுக்களால் குறிப்பாக சுத்திரிக்கப்படாத கழிவுர் சேகரிப்பு தொட்டிகள் மற்றும் காற்றிலி சுத்திகரிப்பு தொட்டிகளிலிருந்து வெளிவரும் உறட்ரஜன் சல்பைடு போன்ற வாயுக்களால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்ப்பதற்காக, கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்தான இந்த ஒரு நாள் பயிற்சி முகாம், 12 இடங்களில் நடைபெற உள்ளன.
இப்பயிற்சி முகாம்களில் மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாடு தொழிற்சாலைகள் ஆய்வக இயக்குநகரம், மத்திய தொழிலாளர்கள் சுகாதார மற்றும் பாதுகாப்பு நிர்வாக இயக்குநரகம் மற்றும் பிற நிறுவனங்களிலுள்ள பயிற்றுநர்கள் மற்றும் இத்துறைகளின் வல்லுநர்களால் பயிற்சி அளிக்கப்பட உள்ளன. மேலும், இப்பயிற்சிகளை ஒருங்கிணைக்க தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்துடன் இணைந்து தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம், கிண்டி ஆகியோர் செயல்பட உள்ளனர்.
இப்பயிற்சிகளின் போது கடைப்பிடைக்க வேண்டிய நடைமுறைகள், பயன்படுத்த வேண்டிய உபகரணங்கள், அணிய வேண்டிய பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் சுத்தப்படுத்தும் பணிகளுக்கு முன்பாக கடைபிடிக்க வேண்டிய சோதனைகள் ஆகியவற்றினை விரிவாக எடுத்துரைத்து பயிற்சி அளிக்கப்பட உள்ளன. இப்பயிற்சிக்குப்பின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் பொது கழிவுர் சுத்திகரிப்பு நிலையங்களை சுத்தப்படுத்தும் போது ஏற்படும் உயரிழப்புகளை முழுமையாக தவிர்க்கப்பட வேண்டும் என்னும் நோக்கில் இத்திட்டம் சிறப்பாக செயல்பட வேண்டுமென்று தமிழக சுற்றுச்சூழல்துறை அமைச்சர் தெரிவித்தார். சார்லஸ் ரோட்ரிக்ஸ், இணைத்தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் நன்றி உரை தெரிவித்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.