எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,பிப்.1 - முத்லவர் ஜெயலலிதாவின் 64 வது பிறந்த நாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க அதிமுக சிறுபான்மை நலப்பிரிவு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. நேற்று தலைமை கழகத்தில் சிறுபான்மையினர் நலப்பிரிவு மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்திற்கு ஏ.ஜஸ்டின் செல்வராஜன் கழக சிறுபான்மையினர் நலப் பரிவுத் தலைவர் தலைமை தாங்கினார். அ.அன்வர்ராஜா கழக சிறுபான்மையினர் நலப் பிரிவுச் செயலாளர், சி.த.செல்லப்பாண்டியன் தொழிலாளர் நலத் துறை அமைச்சர் முன்னிலை வகித்தார். எஸ்.எம்.கே.முஹம்மது அலிஜின்னா தென் சென்னை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப் பரிவுச்செயலாளர் வரவேற்று பேசினார்.
கூட்டதில் இ.மதுசூதனன் கழக அவைத்தலைவர், சி.பொன்னையன் கழக மைப்புச் செயலாளர், டாக்டர் விசாலாட்சி நெடுஞ்செழியன் கழக அமைப்புச் செயலாளர், வி.பி.கலைராஜன் ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் கருத்துரையில் வழங்கினார்.
நன்றியுரை: கவிஞர் வீரை கறீம் தென் சென்னை வடக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவுத் தலைவர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
கழகத்தின் நிரந்தரப்பொதுச்செயலாளர் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் 64 வது பிறந்த நாளை ஏழை, எளிய மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழாவாக கொண்டாடவும், மருத்துவ முகாம்கள், இரத்ததான முகாம்கள், ஏழை மாணவர்களுக்கான உதவிகள், ஆதரவற்ற மக்களுக்கான பேருதவிகள் செய்தல் போன்ற அறப்பணிகள் செய்யும் விழாவாக சிறுபான்மையினர் நலப்பிரிவின் சார்பில் கொண்டாடுவது என ஒரு மனதாக தீர்மானக்கப்பட்டுவது.
ஜெயலலிதா தலைமையில் 2011 ஆம் ஆண்டு ஒரு நல்லாட்சி அமைந்த பிறகு சிறுபான்மை மக்களுக்கு தேவையான உதவிகளை முதல்வர் ஜெயலலிதா விரும்பி செய்திருக்கிறார்கள் என்பதை நாடே அறியும். வக்பு வாரியத்தை நிர்வகிப்பதற்கு வழக்கமாக வழங்கப்பட்டு வரும் 45 லட்ச ரூபாயிலிருந்து 1 கோடியாக உயர்த்தி வழங்க ஜெயலலிதா ஆணையிட்டார்கள். வக்பு வாரியத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு இதுவரை வழங்கப்படாமலே இருந்த ஓய்வூதிய பலன்கள் முழுவதையும் வழங்கிட தேவையான 3 கோடி ரூபாயை ஒரே நேரத்தில் வழங்கினார்கள். ஆக்கிரமிப்பில் இருக்கும் வக்பு வாரிய சொத்துக்களை மீட்க உத்தரவிட்டு விரைவான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருக்கிறார்கள். ஹஜ் கமிட்டிக்கான நிர்வாக மானியத்தை 10 லட்சத்திலிருந்து 20 லட்சமாக உயர்த்தி வழங்கிட உத்தரவிட்டார்கள். புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள இவ்வாண்டில் 1400 கூடுதல் இடங்களை மத்திய அரசிடமிருந்து பெற்று, மொத்தம் 4000 பேர் ஹஜ் பயணம் சென்றுவர அனுமதி கொடுத்திருக்கிறார்கள். மனிதப்புனிதர் டாக்டர் எம்.ஜி.ஆரால்கொண்டுவரப்பட்டு இஸ்லாமிய சமுதாய மக்களின் பெரும் வரவேற்பை பெற்று வரும் உலமாக்கள் பென்சன் திட்டத்திற்கு வழங்கப்பட்டு வந்த 750 ரூபாயை 1000 ரூபாயாக உயர்த்தி வழங்கிட ஆணையிட்டார்கள். உலமாக்களுக்கு வில்லையில்லா மிதி வண்டிகள் வழங்க உத்தரவிட்டார்கள். இந்தக்கல்வி ஆண்டில் சிறுபா
ன்மை மக்களுக்கான 3 புதிய ஹாஸ்டல்கள் கட்டுவதற்கு உத்தரவிட்டார்கள். கிறிஸ்துவ பெருமக்கள் புனித ஸ்தலமான ஜெருசலம் சென்று வர அரசு உதவி செய்யும் என்று ஜெயலலிதா தந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் பொருட்டு முதல் தடவையாக 500 பேருக்கு தலா 20,000 ரூபாய் வழங்கி ஜெருசலம் சென்று வரும் புனித பயணம் மேற்கொள்ள உத்தரவிட்டார்கள். இவ்வாறு சிறுபான்மை மக்களின் பாதுகாவலராக விளங்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா சிறுபான்மை மக்களின் சார்பில் கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு மனம் கவர்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறார்.
குமரி மாவட்டம் தமிழ்நாட்டுடன் இணைவதற்கு மூலகாரணமாக இருந்து அரும்பணியாற்றிய தியாகி. மார்ஷல் நேசமணிக்கு மணிமண்டபம் கட்ட உத்தரவிட்ட ஜெயலலிதா கழக சிறுபான்மையினர் நலப்பிரிவு நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்.
முல்லை பெரியார் அணையை கட்டித்தந்த தென்மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெருந்தொண்டாற்றிய பென்னி குயிக்கின் நிகரில்லா தியாகத்தை நினைவு கூறும் வகையில் மணிமண்டபமும் திருவுறுவச்சிலையும் அமைக்கப்படும் என அறிவித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிறுபான்மையினர் நலப்பிரிவு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறார்.
உழைக்கும் ஏழையின் வியர்வை மறையும் முன்னர் உழைப்பிற்குரிய கூலியை வழங்கிட வேண்டும் என்று நபிகள் நாயகம் சொன்னதற்கிணங்க தன்னுடைய தேர்தல் வாக்குறுதிகளை விலையில்லா அரிசி, விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், விலையில்லா மின்விசிறி, ஏழை எளிய மக்களுக்கு விலையில்லா ஆடுகள், கறவை மாடுகள், பள்ளிக்கூட மாணவர்களுக்கு மடிக்கணினி ஆகியவைகளை வழங்கிட முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டே உடனேயே உத்தரவிட்டு நடைமுறைப்படுத்தி வரும் பெரும்பான்மையான ஏழை,எளிய மகக்ளின் அன்பைப்பெற்றிருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிறுபான்மையினர் நலப்பிரிவு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
தமிழ் இனத்திற்கு எதிராக இலங்கையில் நடைபெற்ற படுகொலைகளுக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்று குவிந்த ராஜபக்சேவின் கொடுஞ்செயலைக்கண்டித்தும் ராஜபக்சேவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க ஐ.நா மன்றத்தை மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்றும் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி தமிழர்களின் மானம் காத்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிறுபான்மையினர் நலப்பிரிவு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறது.
தமிழக மீனவர்களின் நலனைக்காப்பதில் டாக்டர் எம்.ஜி.ஆருக்கு பிறகு ஜெயலலிதா தான் முழு மூச்சாக பாடுபட்டுவருகின்றார்கள். மீனவர்களுக்கான மீன்பிடிக்க தடை செய்யப்பட்ட காலங்களில் வழங்கும் ரப்சீசன் உதவியை 2000 ரூபாயிலிருந்து 4000 ரூபாயாக உயர்த்தியதற்கு தமிழக மீனவர்களின் சார்பில் நன்றி தெரிவிப்பதோடு கச்சத்தீவை மீட்காமல் ஓய மாட்டே என்று சூளுரைத்து செயல்பட்டுவரும் தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சிறுபான்மையினர் நலப்பிரிவு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் ஜெயலலிதாவின் அரசு ஏழை மக்களின் தேவைகளை நிறைவேற்றும் அப்பழுக்கற்ற அரசாக விளங்கிக்கொண்டருக்கும் செய்திகளை எல்லாம் உடனுக்குடன் மக்களிடம் கொண்டு சேர்ப்பது போன்ற கட்சிப்பணிகளை சிறுபான்மையினர் நலப்பிரிவு தொடர்ந்து தொய்வில்லாமல் ஆற்றுவது என்று ஒருமனதாக தூர்மானிக்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.