எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் - 21 - ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரும், ரியல் எஸ்டேட் அதிபருமான சாதிக் பாட்ஷாவின் மரணம் மர்மமாக உள்ளது. அவர் கொலை செய்யப்பட்டிருக்கவும் வாய்ப்புள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த சி.பி.ஐ. தாமதப்படுத்துவது ஏன்? என்று ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியசாமி சந்தேகம் எழுப்பியுள்ளார். 2ஜி அலைவரிசை ஊழல் தொடர்பாக தொலைதொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசா, தொலைதொடர்புதுறை முன்னாள் செயலாளர் சித்தார்த் பெகுரா, ஆ.ராசாவின் முன்னாள் உதவியாளர் சந்தோலியா, டி.பி. ரியல்டீஸ் முன்னாள் நிர்வாக இயக்குநர் ஷாகித் உஸ்மான் பல்வா ஆகியோர் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சிங்வியும், கங்குலியும் விசாரித்து வருகின்றனர். இவ்விவகாரம் தொடர்பாக வைஷ்ணவி கம்யூனிகேஷன்ஸ் நிர்வாக இயக்குநர் நிரா ராடியா மற்றும் பலரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. இம்மாதம் 29-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவு சார்பில் நடவடிக்கை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்படுகிறது. சிறப்பு நீதிபதியாக ஓ.பி.சைனி நியமிக்கப்படுவார் என்று உறுதியாக தெரிகிறது. 31-ந் தேதியன்று ஆ.ராசா மீதும் மற்றும் சிலர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறது.
இதற்கிடையே சில நாட்களுக்கு முன் சென்னையில் உள்ள தனது வீட்டில் ஆ.ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்ஷா தூக்கில் தொங்கியபடி பிணமாக கிடந்தார். அவரது மர்ம மரணம் பலசந்தேகங்களை எழுப்பியுள்ளது. அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்ட போதிலும் அதை நம்ப முடியவில்லை என்று மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், சாதிக் பாட்ஷா மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ.யை விசாரிக்க கோரியுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், இந்த புலனாய்வை சி.பி.ஐ. இதுவரை எடுத்துக்கொள்ளவில்லை.
ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி இவ்விவகாரம் தொடர்பாக ஓர் அறிக்கை விடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சாதிக் பாட்ஷாவின் மர்ம மரணம் குறித்த புலனாய்வை நடத்துமாறு சி.பி.ஐ.யை கேட்டுக் கொண்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் இந்த புலனாய்வை முறைப்படி சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கும் பணி நத்தை வேகத்தில் நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக தலையிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தாமதிக்கும் ஒவ்வொரு கனமும் அபாயகரமானது. தடயங்களை அழித்துவிட வாய்ப்புள்ளது. எனவே, தொலைத்தொடர்புத்துறை முன்னாள் மந்திரி ஆ.ராசாவின் நெருங்கிய நண்பரான சாதிக் பாட்ஷாவின் மர்ம மரணம் குறித்து சி.பி.ஐ. தாமதமின்றி விசாரிக்க வேண்டும் என்று வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். சாதிக் பாட்ஷாவுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுள்ளது. பிராண வாயு போதுமான அளவு கிடைக்காததால் உயிர் பிரிந்துள்ளது என்று கூறப்படுகிறது. ஆனால் பிராண வாயு போதுமான அளவு கிடைக்காமல் போனது ஏன் என்ற கேள்வி எழுகிறது. இதற்கு பல்வேறு காரணங்களை கூற முடியும். முகத்தில் குறிப்பாக மூக்குப் பகுதியில் தலையணையை வைத்து அழுத்தமாக இறுக்கினாலும் பிராண வாயு செல்வது தடைபடும்.
எனவே, சாதிக் பாட்ஷா கொலை செய்யப்பட்டிருப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. ஆகவே சி.பி.ஐ. புலனாய்வு பணியை விரைவாக மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு செய்தால் தான் உண்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வர முடியும் .
இவ்வாறு சுப்பிரமணியசாமி சந்தேகம் எழுப்பியுள்ளார். சுப்பிரமணியசாமி மட்டுமல்ல, சிந்தனை, தெளிவுள்ள அனைவர் மனதிலும் இந்த சந்தேகங்கள் தான் தொக்கி நிற்கின்றது.
S
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.