எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவானைக்காவல், பிப்.ஞு- 14:- திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தொகுதியில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஜெயலலிதா தேசிய சட்டப்பள்ளி உள்ளிட்ட பல புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை திறந்து வைத்தும் மக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசினார்.. தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா கடந்த சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று 3வது முறையாக முதலமைச்சர் பொறுப்பை ஏற்றார். தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு சென்று அங்கு 3 நாட்கள் முகாமிட்டு தொகுதி மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தேர்தல் நேரத்தில் ஸ்ரீரங்கம் தொகுதி மக்களுக்கு கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி வைக்கும் வகையில் அரசின் பல நலத்திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். ஒரு சில திட்டங்களை தொடங்கி வைத்து மக்களுக்கு நலத் திட்ட உதவிகளையும் வழங்கினார். குறிப்பாக பக்தர்களுக்கான தங்கும் விடுதி, புதிய துணை மின் நிலையங்கள், மகளிர் தோட்டக்கலை கல்லூரி உள்ளிட்ட சுமார் 700 கோடி ரூபாய்க்கான பல்வேறு திட்டங்களுக்கு கடந்த முறை முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார். சுமார் 7 மாதங்களுக்கு பிறகு தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு நேற்று மீண்டும் வருகைத் தந்து முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், ஏழை எளிய மக்களுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசுகிறார்.
இந்த விழாவில் பங்கேற்பதற்காக நேற்று பகல் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் திருச்சி புறப்பட்டார்.சென்னை விமான நிலையத்தில் அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் இ.மதுசூதனன், சுலோச்சனா சம்பத், முன்னாள் அமைச்சர்கள் ராஜகண்ணப்பன், தளவாய் சுந்தரம் மற்றும் சிட்லபாக்கம் ராஜேந்திரன் எம்.பி., வி.சோமசுந்தரம் எம்எல்ஏ, காஞ்சி மாவட்ட ஊராட்சிக்கு குழு தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், கே.குப்பன் எம்எல்ஏ, ஆதிராஜாராம், சைதை பாபு, வேளச்சேரி முருகன், மதுரவாயல் ஜெயபிரபா, பல்லாவரம் வீரா உள்ளிட்ட ஏராளமான அதிமுக மாநில, மாவட்ட, பகுதி நிர்வாகிகளும், தொண்டர்களும் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.
திருச்சி விமான நிலையம் வந்தடைந்த முதல்வரை மாவட்ட கலெக்டர், அமைச்சர்கள் மற்றும் பிரமுகர்கள், அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர். அங்கிருந்து கார் மூலம் முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவானைக்காவலில் அமைக்கப் பட்டுள்ள விழா மேடைக்கு சென்றார்.
திருவானைக்காவல் வடக்கு உள்வீதியில் அரசு நலத்திட்ட விழாவிற்கான விசேஷ மேடை அமைக்கப்பட்டிருந்தது. அங்கு முதலமைச்சர் ஜெயலலிதா வருகை தந்தபோது கூடியிருந்த பொதுமக்களும், அதிமுகவினரும் உற்சாகத்துடன் வரவேற்பு முழக்கங்களை எழுப்பினர்.
பின்னர் முதலமைச்சர் ஜெயலலிதா ஸ்ரீரங்கத்தில் அமைய உள்ள தேசிய சட்டப் பள்ளி எனும் புதிய பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இது தவிர திருச்சிகுழுமணி, திருச்சிஜீயபுரம் சாலையை மேம்படுத்தும் பணிகள் மேலும் அப்பகுதியில் அமைய உள்ள இரண்டு சிறு பாலங்கள் கட்டுவதற்குரிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
திருச்சி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பேட்டைவாய்தலை கிளை மற்றும் ஸ்ரீரங்கம் நகர கூட்டுறவு வங்கி ஆகிய வங்கிகளில் குளிர்சாதன வசதிகளுடன் நவீனமயப்படுத்தப்பட்டதை திறந்து வைத்தார். இது தவிர ஏற்கனவே முடிவுற்ற பல்வேறு அரசு நலத்திட்டப் பணிகளை முதல்வர் திறந்து வைத்து பல்வேறு பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கி பேசினார்.
ஸ்ரீரங்கம் தொகுதிக்கு வருகைத் தந்த ஜெயலலிதாவை வரவேற்க அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகச் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர். விழாவில் தமிழக அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசுத் துறை உயரதிகாரிகள்,அதிமுக மாநில, மாவட்ட நிர்வாகிகள் உட்பட ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர்.
விமான நிலையத்திலிருந்து விழா நடைபெறும் மேடை வரையிலும் ஏராளமான கொடி, தோரணங்களும் வரவேற்பு பேனர்களும் கட்டப் பட்டிருந்தன. ஆங்காங்கே சிறிய மேடைகள் அமைத்து இசை நிகழ்ச்சிகளும், கிராமிய கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
பேண்டு வாத்தியம், செண்டை மேளம் நாதஸ்வர இசை முழங்க பல்வேறு கிராமிய கலை நிகழ்ச்சிகளுடன் முதல்வருக்கு அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.