முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கறுப்பு பணத்தை மீட்க சிறப்பு விசாரணை குழு இன்று கூடுகிறது

ஞாயிற்றுக்கிழமை, 1 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன் 2 - வெளிநாட்டு வங்கிகளில் உள்ள இந்தியர்களின் கறுப்பு பணத்தை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. 

பிரதமர் நரேந்திரமோடி கடந்த 26ம் தேதி பதவியேற்றதும் அதில் விசேஷ கவனம் செலுத்தினார். இதையடுத்து 27ம் தேதி சிறப்பு விசாரணை குழு ஒன்று ஓய்வு பெற்ற நீதிபதி எம்.பி. ஷா தலைமையில் அமைக்கப்பட்டது. இதில் பல்வேறு 12 துறையினர் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுரினரின் முதல் ஆலோசனை கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறவுள்ளது. கறுப்பு பணத்தை மீட்க இதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் இனி செய்ய வேண்டிய நடவடிக்கைகள் பற்றி நாளைய கூட்டு கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்