முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பார்லியில் மோடிக்கு அருகில் 2-வது இடத்தில் அத்வானி

புதன்கிழமை, 4 ஜூன் 2014      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி, ஜூன்.5 - பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றதும் பாராளுமன்றத்தில் நேற்று முதல் முறையாக கலந்து கொண்டார்.அவரது இருக்கைக்கு அருகில் 2-வது இடத்தில் பா.ஜ மூத்த தலைவரின் இருக்கைக்கு ஒதுக்கப்பட்டு அதில் அவர் அமர்ந்து இருந்தார். அத்வானி மத்திய மந்திரியாகவோ அல்லது எந்த அரசு பதவியிலும் இல்லை. எம்.பி.யாக மற்றுமே இருக்கிறார். இருந்தாலும் அவருக்கு 2-வது இடத்தை இருக்கைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அவைத் தொடர்ந்து உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், சுஸ்மா சுவராஜ், வெங்கையநாயுடு, ராம்விலாஸ் பஸ்வான், முரளி மனோகர், ஜோஷி ஆகியோர் அமர்ந்திருந்தனர். எதிர்க்கட்சி வருசையில் சோனியா அமர்ந்திருந்தார். அவறது அருகில் மலிகார்ஜுன், வீரப்ப  மொய்லி, அமர்ந்திருந்தனர். மற்றொரு எதிர்க்கட்சி வரிசையில் சமாஜ் வாடி தலைவர் முலையம்சிங் யாதவ், அ.தி.மு.க குழு தலைவர் தம்பித்துரைக்கு இருக்கை ஒதுக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்