முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை விமான நிலையத்திற்கு 5 அடுக்கு பாதுகாப்பு

திங்கட்கிழமை, 9 ஜூன் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன் 10 - கராச்சி விமான நிலைய தாக்குதலை அடுத்து சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. அங்கு 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. விமான நிலையத்தின் உள்ளே கழுகுப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பறக்கும் படையினர் விமான நிலையத்தின் வெளியே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் . சென்னை விமான நிலையத்தை தீவிரவாதிகள் தாக்கக்கூடும் என்ற மத்திய உளவு அமைப்பின் எச்சரிக்கையை தொடர்ந்து இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்