முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் பள்ளிக் கட்டடம் இடிந்து 4 பேர் பலி

சனிக்கிழமை, 21 ஜூன் 2014      உலகம்
Image Unavailable

 

பீஜிங், ஜூன்.22 - சீனாவில் ஜியாங்ஸி மாகாணத்தில் பள்ளக் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உள்பட நான்கு பேர் உயிரிழந்தனர்.

அங்கு சில தினங்களாக இடைவிடாத பெய்து வரும் கண மழை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது. இந்த மழையால் இதுவரை 2.12 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அந்த இடத்தைவிட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்