முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் கெயில் நிறுவனதுக்கு இடைக்காலத்தடை நீட்டிப்பு

திங்கட்கிழமை, 7 ஜூலை 2014      இந்தியா
Image Unavailable

 

டெல்லி: ஜூலை 8 - தமிழகத்தில் விளை நிலம் வழியே கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்க விதிக்கப்பட்டு இருந்த இடைக்காலத்தடையை சுப்ரீம் கோர்ட் நீட்டித்துள்ளது.

கேரளாவில் இருந்து கர்நாடகாவுக்கு தமிழகத்தின் மேற்கு மாவட்ட விளைநிலம் வழியே கெயில் நிறுவனம் எரிவாயு குழாய்களை பதிக்க முயற்சித்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தது. இது தொடர்பான வழக்கும் சுப்ரீம் கோர்ட் டில் நடைபெற்றது. அப்போது தமிழகத்தில் விளைநிலத்தில் எரிவாயு குழாய் பதிக்க சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை விதித்திருந்தது.

இந்த நிலையில் வழக்கு விசாரணை நேற்று மீண்டும் நடைபெற்றது. அப்போது இடைக்காலத்தடையை 3 வாரத்துக்கு நீட்டித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த வழக்கில் மத்திய அரசின் மனுவுக்கு விளக்கம் தர தமிழக அரசுக்கு 3 வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago