முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: 15 பேர் பலி

புதன்கிழமை, 9 ஜூலை 2014      உலகம்
Image Unavailable

 

ஜெருசலேம், ஜூலை.10 - பாலஸ் தீனத்தில் ஹமாஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் உள்ள காஸா பகுதியில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் இஸ்ரேல் ராணுவம் விமானத்தாக்குதல் நடத்தியது. அதில் 15 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடி தாக்குதல் நடத்தப்படும் என்று பாலஸ் தீன் தீவிரவாத அமைப்பான ஹமாஸ், இஸ்ரேலுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் அங்கு போர் பதற்றம் நிலவி வருகிறது. இந்நிலையில், காஸா எல்லைப்பகுதியில் 40 ஆயிரம் போர் வீரர்களை நிறுத்த இஸ்ரேல் ராணுவத் தளபதி பென்னி கான்டஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்