எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ரியோடிஜெனீரோ, ஜூலை.15 - உலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை 4 வது முறையாக வென்றது ஜெர்மனி.
20-வது உலக கோப்பை கால்பந்து போட்டி தென் அமெரிக்காவில் உள்ள பிரேசிலில் கடந்த மாதம் 12-ஆம் தேதி தொடங்கியது. 1 மாத காலம் நடைபெற்ற இந்த கால்பந்து திருவிழாவில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த இறுதிப் போட்டி இந்திய நேரப்பட்டி நேற்று நள்ளிரவு 12.30 மணிக்கு ரியோடி ஜெனீரோவில் உள்ள மரக்கானா மைதானத்தில் நடந்தது.
இதில் ஐரோப்பாவைச் சேர்ந்த ஜெர்மனி-தென் அமெரிக்கா கணடத்தில் உள்ள அர்ஜென்டினா அணிகல் மோதின. ஜெர்மனி 4-வது முறையாகவும், அர்ஜென்டினா 3-வது முறையாகவும் கோப்பையை வெல்லும் ஆவளுடன் விளையாடின. ஜெர்மனி தொடக்கத்திலேயே தாக்குதல் ஆட்டத்தில் ஆடுபட்டது. அர்ஜென்டினா பாதுகாப்பு ஆட்டத்தில்தான் கூடுதல் கவனம் செலுத்தியது. இதனால் ஜெர்மனி வீரர்களால் மிகவும் முன்னேறி செல்ல இயலவில்லை.
நேரம் செல்ல செல்ல அர்ஜென்டினா தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்டது. இதன் பயனாக 20-வது நிமிடத்தில் அந்த அணிக்கு கோல் அடிக்க மிகவும் அருமையான வாய்ப்பு கிடைத்தது. அந்த அணியின் முன்கள வீரர் கோன்சலா ஹிகுயின் இந்த வாய்ப்பை வீணடித்து விட்டார். கோல் கம்பத்துக்கு வெளியே அடித்து அனைவரையும் ஏமாற்றினார். இதன் பிறகு சில நிமிடங்கல் கழித்து அவர் அடித்த கோல் நடுவரால் ஆப்சைடு என்று நிராகரிக்கப்பட்டது. டெலிவிஷன் ரீபிளேயில் இது தெளிவாக தெரிந்தது.
இதே போல் ஜெர்மனி அணியின் கோல்வாய்ப்பை அர்ஜென்டினா கோல்கீப்பர் ரோமிரோ முறியடித்தார். காயம் அடைந்த கிரம்பெருக்கு பதிலாக மாற்று வீரராக களம் இறக்கப்பட்ட ஆந்த்ரே ஸ்குருள் அடித்த பந்தை அருமையாக தடுத்தார். முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் ஒரு கோல் கூட போடவில்லை. 2-வது பகுதி ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே நட்சத்திர வீரர் மெஸ்சிக்கு கோல் அடிக்க வாய்ப்பு கிடைத்து. அவர் அடித்த பந்து கோல் கம்பத்தை விட்டு சற்று விலகி சென்றது. இதனால் ஜெர்மனி கோல் வாங்கு வதில் இருந்து தப்பியது. இதன் பிறகு இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினார்கள். ஆனால் முடியவில்லை.
நிர்ணயிக்கப்பட்ட 90 நிமிடத்தில் கோல் விழாததால் சாம்பியன் பட்டத்தை நிர்ணயிப்பதற்காக கூடுதல் நேரமான 30 நிமிடம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தின் தொடக்கத்திலேயே ஜெர்மனியின் கோல் வாய்ப்பை அர்ஜென்டினா கோல்கீப்பர் முறியடித்தார். ஆந்த்ரே அடித்த பந்தை அவர் அருமையாக தடுத்தார். இதே போல் அர்ஜென்டினா மாற்று வீரர் பலாசியா கோல் அடிக்கும் நல்ல வாய்ப்பை தவற விட்டார்.
கூடுதல் நேரத்திலும் கோல் விழாமல் ஆட்டம் பெனால்டி ஷூட்டுக்கு சென்று விடுமோ என்று இருந்த நிலையில் 113-வது நிமிடத்தில் ஜெர்மனி கோல் அடித்து அர்ஜென்டினாவுக்கு அதிர்ச்சி கொடுத்தது. குளுசுக்கு பதிலாக மாற்று வீரராக சேர்க்கப்பட்ட மரியோ கோட்ஸி இந்த கோலை அடித்தார். ஆண்ட்ரு அடித்த பந்தை நெஞ்சால் வாங்கி இடது காலால் மிகவும் அருமையாக கோல் வளைக்குள் அடித்தார் இந்தப் போட்டித் தொடரில் அவர் அடித்த 2-வது கோலாகும். கோட்ஸி அடித்த அந்த கோல்தான் ஜெர்மனி சாம்பியன் பட்டம் பெறும் கோலாக அமைந்தது.
பதிலுக்கு கோல் அடிக்க சமன் செய்ய அர்ஜென்டினா கடுமையாக போராடியது. ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மெஸ்சி அடித்த பிரிகீக் பந்து கோல் கம்பத்துக்கு மேலே சென்றது. முடிவில் ஜெர்மனி 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜென்டினாவை வீழ்த்தி உலக கோப்பையை கைப்பற்றியது. அந்த அணி 4-வது முறையாக உலக கோப்பையை வென்றுள்ளது. இதற்கு முன்பு 1954-, 1974, 1990 ஆகிய ஆண்டுகளில் ஜெர்மனி சாம்பியன் பட்டம் பெற்று இருந்தது.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க கண்டத்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் ஐரோப்பிய நாடு என்ற வரலாற்று சாதனையை ஜெர்மனி படைத்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.