முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பங்குகள் ஆக-12-ல் சமர்ப்பிக்கப்பட அறிவுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 8 ஆகஸ்ட் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை.ஆக 9 - மொத்தம் ரூபாய் 1,000.00 கோடி மதிப்புள்ள பங்குகள் வடிவிலான 10 ஆண்டு கால பிணையப் பத்திரங்களை ஏலத்தின் மூலம் விற்பனை செய்யவிருப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன்

மும்பை-கோட்டை அலுவலகத்தில் ஆகஸ்ட் 12, அன்று நடத்தப்படும். போட்டி ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து பிற்பகல் 12.00 மணிக்குள்ளாகவும் போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியிலிருந்து 11.30 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில்[Reserve Bank of India Core BankingSolution(E-Kuber) System] மின்னணு படிவத்தில் (Electronic format) ஆகஸ்ட் 12, அன்று சமர்ப்பிக்கப்பட வேண்டும். நிதித் துறை, அரசு முதன்மைச் செயலாளர்,க. சண்முகம், அறிவித்துள்ளார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்