எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புனே.ஆக 13 - பெருமைக்குரியதும் உலகளாவிய மிக முக்கிய செஸ் போட்டிகளில் ஒன்றான உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி புனேயில் நடைபெற இருக்கிறது. 2014 அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி முதல் 20 ஆம் தேதிவரை நடைபெறும் அந்தப் போட்டியில் 65 நாடு களைச்சேர்ந்த 250 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள். புனேயில் விமான் நகரில் உள்ள ஹயாட் ஓட்டலில் நடைபெறும் அந்த 15 நாள்போட்டியில் கிராண்ட் மாஸ்டர்கள், சர்வதேச மாஸ்டர்கள் பங்கு பெறுகிறார்கள்.
5 முறை உலக சாம்பியனாகத் திகழ்ந்த ஜிஎம்.விஸ்வநாதன் ஆனந்த், மகாராஷ்டிர மாநில செஸ் சங்கத் தலைவர் அசோக்ஜெயின், துணைத் தலைவர் மற்றும் உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் தலைவருமான அனிருத் தேஷ்பாண்டே ஆகியோர் இது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.
இந்த உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி, மகாராஷ்டிர செஸ் சங்கம், அகில இந்திய செஸ் கூட்டமைப்பின் சார்பிலுள்ள புனே மாவட்ட செஸ் சர்க்கிள்,உலச செஸ் கூட்டமைப்பு ஆகியவைகள் இணைந்து நடத்துகின்றன. இந்தப் போட்டி இரண்டு வகை யாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பொதுவானதும், பெண்களுக்குமானதுமாகும் அந்த இரண்டு வகை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சுற்று என்கிற வகையில், 13 சுற்றுகளைக் கொண்ட சுவிஸ் லீக் வகையில் இந்த போட்டிகள் நடைபெறும். இந்த இரண்டு வகை போட்டிகளி லும் வெற்றி பெறுபவர்கள் முறையே கிராண்ட் மாஸ்டர் மற்றும் பெண்கள் கிராண்ட் மாஸ்டர் என்கிற பட்டத்தைப் பெறுவார்கள். அத்துடன் அவர்கள் உலக சாம்பியன்ஷிப் வரிசையில் நடைபெற இருக்கும் உலகக் கோப்பைக்கான போட்டிகளில் பங்கேற்க தகுதி வாய்ந்த வர்களாக இருப்பார்கள். அத்துடன் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.6 லட்சம் பரிசு வழங்கப் படும். அத்துடன் சிறப்பு அங்கீகாரமாக, நல்லமுறையில் விளையாடும் இந்திய வீரர்களுக்கு புனே மேயரின் சுழற்கோப்பையும் வழங்கப்படும்.
மகாராஷ்டிர மாநில செஸ் சங்கத்தின் தலைவர் அ`சோக் ஜெயின் இதுபற்றி குறிப்பிடு கையில், எங்களது சங்கம் தேசிய அளவிலும், பன்னாட்டு அளவிலும் போட்டிகள் நடத்து வதில் மிகவும் தீவிரமாக இருக்கும். நாட்டின் முதல்நிலை லீக் என்று கருதப்படும் மகாராஷ்டிர செஸ் லீக் உருவாகவும் நாங்கள் காரணமாக இருந்துள்ளோம். செஸ விளை யாட்டின் வளர்ச்சிக்கு நாங்கள் முக்கியத்துவம் அளித்துள்ளோம். பள்ளிகளில் செஸ் கல்வி கற்றுத்தர ஏற்பாடுகள் செய்துள்ளோம். தற்போது 186 பள்ளிகளில் 9500 மாணவர்கள் இந்தத் திட்டத்தில் தங்களை பதிவு செய்துகொண்டுள்ளார்கள். எங்களது குறிக்கோள் விரைவில் 500 பள்ளிகளில் 50 ஆயிரம் மாணவர்களை இன்னும் ஓரிரு ஆண்டில் இதில் பங்கேற்கச் செய்யவேண்டும் என்பதாகும் என்றார்.
இந்தப்போட்டிகளில் பங்கேற்பது ஒவ்வொரு நாடுகளின் தனிஉரிமை என்றும், தங்கள் நாட்டின் தலைசிறந்த விளையாட்டு வீரர்களை பங்கேற்கச் செய்யலாம் என்று தேஷ் பாண்டே இந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
உலக ஜூனியர் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தும் குழுவில், தலைசிறந்த செஸ் வீரர்கள்,பல்வேறு சங்கங்களைச் சேர்ந்த அசோக் ஜெயின், ரவிந்திர டோக்ரா, உலக செஸ் கூட்டமைப்பின் மண்டல தலைவர்கள், பொருளாளர்கள், அகில இந்திய செஸ் சங்கத் தினர், மகாராஷ்டிர செஸ் சங்கத்தின் தலைவர், சித்தார்த் மயூர், புளே சங்கத் துணைத் தலைவர், செயலாளர் நிரன்ஜன் கோட்போலே, சஞ்சய் கராவாடே,திலிப் பாகாய் செய லாளர் மற்றும் கிராண்ட் மாட்ர் அபிஹிட் குண்டே, பிரகாஷ் குண்டே, மொரேஸ்வர் பகவத் ஆகியோர் இடம் பெறுகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலம் உலக சாம்பியன்ஷிப் போட்டியை நடத்துவது இதுதான் முதல் தடவையாகும். இதற்கு முன்னர் 1993 ல் கோழிக்கோட்டிலும், 2004ல் கொச்சி யிலும், 2011ல் சென்னையிலும் நடைபெற்றுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் விஸ்வநாதன் ஆனந்த் பேசுகையில், உலக சாம்பியன்களான, போரிஸ் ஸ்பாஸ்கி, அனடோலி கார்பொவ், காரி காஸ்பரோவ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு வீரர்கள் இதுபோன்ற உலக ஜூனிநர் அளவிலான போட்டிகளில் இருந்துதான் உருவானார்கள் என்பது தான் இந்த 20 வயதிற்குள்ளானவர்களுக் கான போட்டியின் முக்கியத்துவமாகும். 1987 உலக ஜூனியர் அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற பின்னர்தான், நான்கூட இதுபோன்ற போட்டிகளில் நுழைய முடிந்தது. பெண்டயாலா ஹரிகிருஷ்ணன், அபிஹிட் குப்தா, கொநேரு ஹம்பி, டுரோனவல்லி ஹரிகா மற்றும் சௌம்யா சுவாமிநாதன் உள்ளிட்ட மற்ற இந்திய வீரர்களும் இவ்வாறு கடந்த காலங்களில் வெற்றி பெற்றவர்களாகும்.என்றார்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.