முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சி.பி.ஐ. இயக்குனரை நீக்கம் தொடர்பாக சுப்ரீம்கோட்டு உத்தரவு

வெள்ளிக்கிழமை, 19 செப்டம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி,செப்.20 -

நிலக்கரி ஒதுக்கீடு வழக்குகளில் சிபிஐ தற்போதைக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ இயக்குநருக்கு எதிரான பிரசாந்த் பூஷண் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சிபிஐ இயக்குநர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் இந்த உத்தரவை பிறப்பிப்பதாக கூறிய நீதிமன்றம், சிபிஐ இயக்குநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்