முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சாரதா நிதி நிறுவன ஊழல்: திரிணாமூல் எம்.பி.யிடம் விசாரணை

வியாழக்கிழமை, 25 செப்டம்பர் 2014      ஊழல்
Image Unavailable

 

கொல்கத்தா, செப்.26 - சாராதா நிதி நிறுவன ஊழல் தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை உறுப்பினர் சுபேந்து அதிகாரியிடம் சிபிஐ அதிகாரிகள் விசா ரணை நடத்தினர்.

சுமார் ஒரு மணி நேர விசா ரணைக்குப் பிறகு வெளியில் வந்த சுபேந்து செய்தியாளர்களிடம் கூறும்போது, "இந்திய தண்டனைச் சட்டம் 160-ன் கீழ் சாட்சியம் அளிப்பதற்காக என்னை அழைத்திருந்தனர்" என்றார். இதே கட்சியைச் சேர்ந்த சஞ்சய் போஸிடமும் சிபிஐ ஏற்கெனவே விசாரணை நடத்தி உள்ளது. இதன் மூலம் திரிணமூல் கட்சியைச் சேர்ந்த 2 எம்.பி.க்கள் இந்த விவகாரத்தில் சிக்கி உள்ளனர்.

இதுதவிர திரிணமூல் கட்சியி லிருந்து தற்காலிகமாக நீக்கப் பட்டுள்ள குணால் கோஷ் சாரதா சீட்டு நிறுவன ஊழல் தொடர்பாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago