முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்செந்தூர் ஜெயலலிதா பேரவை செயலாளர் நீக்கம்

செவ்வாய்க்கிழமை, 18 நவம்பர் 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, நவ.19 - திருச்செந்தூர் ஒன்றிய ஜெ.ஜெயலலிதா பேரவைச் செயலாளராக இருந்த சுரேஷ் பாபு கட்சி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஒன்றிய ஜெ.ஜெயலலிதா பேரவை செயலாளராக எம்.சுரேஷ் பாபு பதவி வகித்துவந்தார். அப்பொறுப்பிலிருந்து நேற்று முதல் அவர் விடுவிக்கப்படுவதாக அ.தி.மு.க பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்