முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடும் பனி மூட்டத்தால் சென்னைக்குத் திருப்ப ப்பட்ட எமிரேட்ஸ்

வியாழக்கிழமை, 20 நவம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

ஐதராபாத் - துபாயிலிருந்து ஐதராபாத்துக்கு வந்து கொண்டிருந்த எமிரேட்ஸ் விமானம் கடும் பனி மூட்டம் காரணமாக சென்னைக்குத் திருப்பி விடப்பட்டது.
ஐதராபாத் ராஜீவ் காந்தி விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க முடியாத நிலை ஏற்பட்டதால் சென்னைக்கு விமானம் திருப்பி விடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இகே 524 என்ற அந்த விமானம் நேற்று காலை 3.30 மணிக்கு ஹைதராபாத்தில் தரையிறங்க இருந்தது. ஆனால் கடும்பனி மூட்டம் காரணமாக விமானத்தை சென்னைக்கு திருப்பி அனுப்பினர். சென்னைக்கு சென்ற விமானம் பின்னர் 6.24 மணிக்கு ஐதராபாத் திரும்பியது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து