முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

5மீனவர்கள் விடுதலை: மத்திய மந்திரி வரவேற்பு

வெள்ளிக்கிழமை, 21 நவம்பர் 2014      இந்தியா
Image Unavailable

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 தமிழக மீனவர்களும் விடுதலை:விரைவில் தமிழகம் அழைத்து வர நடவடிக்கை

புது டெல்லி - தமிழக மீனவர்களை விடுவித்து இலங்கை அதிபர் ராஜபக்சே இட்ட உத்தரவை மத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் (தனிப்பொறுப்பு) அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி வரவேற்றுள்ளார்.
இது குறித்து ரூடி கூறும் போது, “தமிழக மீனவர்களை விடு வித்து இலங்கை அரசு தனது நல்லெண்ணத்தை காட்டியுள்ளது. இலங்கை அதிபர் ராஜபக்சே இதற் காக காட்டிய கருணை வரவேற்கக் கூடியது. இந்திய அரசு சார்பில் நான் மனமார வரவேற்பதுடன், மிகுந்த நன்றியையும் தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து