முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பழனி - பொள்ளாச்சி ரயில் பாதையில் நாளை சோதனை ஓட்டம்

சனிக்கிழமை, 22 நவம்பர் 2014      வர்த்தகம்
Image Unavailable

மதுரை - பழனி - பொள்ளாச்சி அகல ரயில் பாதையில் நாளை 24ம் தேதி மற்றும் 25ம் தேதிகளில் வேக சோதனை ஓட்டம் நடைபெறுகிறது.
புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த ரயில் பாதையில் அக்டோபர் 16ம் தேதி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து ரயில் பாதுகாப்பு ஆணையர் நாளை மற்றும் நாளை மறுநாள்(24, 25 ம் தேதிகளில்) வேக சோதனை ஓட்டம் நடத்த உள்ளனர்.
எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் பழனி - பொள்ளாச்சி இடையே புதிதாக அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதை அருகே பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும், இந்த பாதையில் இருக்கும் ஆளில்லா லெவல் கிராசிங்குகளை கடக்க வேண்டாம் எனவும் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து