முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

தாய்ப்பால் பெருக | குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் | தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர

siddha-1

  • பால் அதிகம் சுரக்க ;-- பால் பெறுக்கி இலையை அரைத்து உணவுடன் சாப்பிட்டு வரலாம் 
  • தாய்ப்பால் பெருக ;-- முருங்கைகீரையை  பொரியல் செய்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.
  • தாய்ப்பால் சுரக்க ;-- இளம் பிஞ்சு நூல்கோலை சமைத்து சாப்பிட பால் நன்றாக சுரக்கும்.
  • பால்  சுரக்க ;-- காட்டாமணக்கு இலையை வதக்கி மார்பில் கட்டி வர பால்  சுரக்கும்.
  • குழந்தை பிறப்பதற்கு முன்னும்,பிறந்த பின்னும் ;-- பேரிச்சம் பழம் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகமாக சுரக்கும். குழந்தையும் நன்கு வளரும்.
  • பால் அதிகம் சுரக்க ;-- பாகற்காயின் இலையை அரைத்து பெண்களின் மார்பகங்களில் பற்றுப்போடலாம்.
  • தாய்ப்பால் கட்டிக்கொண்டு வலித்தல் தீர ;-- ஊமத்தை இலையை நல்லெண்ணையில் வதக்கி ஒத்தடம் கொடுக்கலாம்.
  • தாய்ப்பால் பெருக ;-- சீரகத்தை வறுத்து பொடியாக்கி சம அளவு வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வர தாய்ப்பால் பெருகும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 weeks 1 day ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 month 4 weeks ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 4 weeks ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 months 4 weeks ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 months 4 weeks ago