எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மீன் குழம்பு
மீன் குழம்பு செய்யத் தேவையான பொருள்கள்;
- நெய் மீன் - 1/2 கிலோ.
- தனியா தூள் - 4 ஸ்பூன்.
- மிளகாய் தூள் - 2 ஸ்பூன்.
- சோம்பு - 1 ஸ்பூன்.
- சீரகம் - 25கிராம்.
- நல்லெண்ணெய் - 50 மில்லி
- வெந்தயம் - 1 ஸ்பூன்.
- சின்ன வெங்காயம் 200 கிராம்.
- தக்காளி - 5
- பச்சை மிளகாய் – 4
- கல் உப்பு - தேவையான அளவு.
- தேங்காய் - 1/2 மூடி.
- கருவேப்பிலை,கொத்தமல்லி - சிறிதளவு.
- புளி - எலுமிச்சம் பழ அளவு.
- மிளகு - 10 கிராம்.
- பூண்டு – 11 பல்.
- ரிபைன்ட் ஆயில் - 2 ஸ்பூன்.
மீன் குழம்பு செய்முறை ;
- 25 கிராம் சீரகத்தை எடுத்து மிக்சியில் போட்டு பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
- 10 மிளகையும் பொடியாக அரைத்துக்கொள்ளவும்.
- சின்ன வெங்காயம் 5 மற்றும் பூண்டு 6 பல் இவை இரண்டையும் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் எலுமிச்சம் பழ அளவு புளியை போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி புளிக் கரைசலை தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் கிடாய் வைத்து 2 ஸ்பூன் ரிபைன்ட் ஆயில் ஊற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் 1 ஸ்பூன் சோம்பு, பொடியாக நறுக்கிய 50 கிராம் சின்ன வெங்காயம், பொடியாக நறுக்கிய 3 தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- இதனுடன் 1 ஸ்பூன் சீரகத் தூள்,1 ஸ்பூன் மிளகுத் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
- நன்றாக வதங்கிய பின் மிக்சியில் போட்டு நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
- 1/2 மூடி தேங்காய்யை நறுக்கி மிக்சியில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் பாத்திரத்தை வைத்து 50 மில்லி நல்லெண்னை உற்றவும்.
- எண்ணெய் சூடானவுடன் வெந்தயம் 1 ஸ்பூன், சோம்பு 1 ஸ்பூன், பச்சை மிளகாய் 4, பூண்டு 5 பல், மற்றும் சிறிதளவு கருவேப்பிலை,கொத்தமல்லி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய 100 கிராம் சின்ன வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
- பொடியாக நறுக்கிய 2 தக்காளி மற்றும் தேவையான அளவு கல் உப்பு போட்டு வதக்கவும்.
- 1/2 டீஸ்பூன் சீரகத் தூள்,1/2 டீஸ்பூன் மிளகுத் தூள் போட்டு நன்றாக வதக்கவும்.
- இதனுடன் மிக்சியில் அரைத்து வைத்த சின்ன வெங்காயம்,பச்சை மிளகாய் பூண்டு ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.
- மிளகாய் தூள் 2 ஸ்பூன்,தனியா தூள் 3 ஸ்பூன்,சேர்த்து வதக்கவும்.
- கரைத்து வைத்துள்ள புளி கரைசலை ஊற்றி கலந்து விட்டு 10
- நிமிடம் குழம்பை கொதிக்க வைக்க வேண்டும்.
- பிறகு அரைத்து வைத்துள்ள 1/2 மூடி தேங்காய் விழுதை போட்டு கலந்து விடவும்.
- இதனுடன் நன்றாக கழுவி வைத்த 1/2 கிலோ நெய் மீனை போட்டு 5 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
- இப்போது அடுப்பில் இருந்து இறக்கி விடலாம்.
- சுவையான மீன் குழம்பு ரெடி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 4 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
ஆஸ்திரேலியா அணியிடம் ஒருநாள் தொடரை இழந்தது இந்தியா
23 Oct 2025அடிலெய்டு: அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததை அடுத்து 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை வென்றுள்ளது.
-
ஸ்ரேயாஸ்-ரோகித் வாக்குவாதம்
23 Oct 2025அடிலெய்டில் நேற்று நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.
-
மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
23 Oct 2025மேட்டூர்: மேட்டூர் அணை 4-வது நாளாக உயர்ந்தது.
-
பிரபல இசையமைப்பாளர் சபேஷ் காலமானார்
23 Oct 2025சென்னை: பிரபல இசையமைப்பாளர் சபேஷ் நேற்று சென்னையில் காலமானார்.
-
ட்ரம்ப் தென்கொரியா வரவுள்ள நிலையில் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா
23 Oct 2025பியாங்காங்: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தென்கொரியா வரவுள்ள நிலையில் வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி: பாகிஸ்தான் மண்ணில் வரலாறு படைத்தது தென் ஆப்பிரிக்கா..!
23 Oct 2025ராவல்பிண்டி: பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் 18 வருட டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் முறையாக பாகிஸ்தான் மண்ணில் முதல் வெற்றியை தென்
-
நிதீஷ் குமாரை ஒருபோதும் பா.ஜ.க. முதல்வராக்காது: தேஜஸ்வி யாதவ்
23 Oct 2025பாட்னா: தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நிதீஷ் குமாருக்கு அநீதி இழைக்கப்படுகிறது, ஒருபோதும் பா.ஜ.க. நிதீஷ் குமாரை முதல்வராக்கப்போவதில்லை என்று ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்
-
விராட் கோலி டக் அவுட்
23 Oct 2025ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
-
1,000 ரன்களை கடந்த இந்தியர்: ஆஸ்திரேலிய மண்ணில் பல சாதனைகள் படைத்த ரோகித்
23 Oct 2025அடிலெய்டு: ஆஸ்திரேலிய மண்ணில் ஒருநாள் போட்டியில் 1000 ரன்களை கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-10-2025.
24 Oct 2025 -
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன்? மின்வாரிய அதிகாரிகள் விளக்கம்
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் திடீர் மின்சார கட்டணம் அதிகரிப்பு ஏன் என்பது குறித்து மின்வாரிய அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
-
ஆம்னி பேருந்து தீ விபத்து: பிரமதர் மோடி, ஆந்திரா அரசு சார்பில் நிவாரணம் அறிவிப்பு
24 Oct 2025ஐதராபாத், ஐதராபாத்தில் இருந்து பெங்களூரு சென்ற ஆம்னி பேருந்து கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னதேகுரு கிராமத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தபோது இருசக்கர வாகனம் மீது மோதி
-
முகத்துவாரத்தில் தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்
24 Oct 2025சென்னை, முகத்துவாரத்தில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை: எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை?
24 Oct 2025சென்னை, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், எந்தெந்த மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் விவரத்தை தெரித்
-
வருகிற 30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்கிறார் ட்ரம்ப்
24 Oct 2025வாஷிங்டன், தென்கொரியாவில் வருகிற 30-ம் தேதி சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசுகிறார்.
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
ரூ.42.45 கோடியில் மறுசீரமைக்கப்பட்ட தொல்காப்பியப் பூங்காவை திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
24 Oct 2025சென்னை, ரூ.42.45 கோடியில் நடந்த மறுசீரமைப்பு பணிகளுக்கு பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக தொல்காப்பியப் பூங்காவை நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.


