முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆதிதிராவிட பள்ளி ஆசிரியர்களுக்கு இன்று கவுன்சிலிங்

வியாழக்கிழமை, 30 ஜூலை 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை: ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கி வரும் பள்ளிகளுக்கான கவுன்சிலிங் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்ப்ட்டுள்ளத

ஆதிதிராவிட நலத்துறைக்கு கட்டுப்பாட்டிலுள்ள ஆதிதிராவிட பள்ளிகளில் பட்டதாரி ஆசிரியர்,தமிழாசிரியர், இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு நேற்று கவுன்சிலிங் நடைபெறவதாக அறிவிக்கப்பட்டது. முன்னாள் அப்துல்கலாம் மறைவு காரணமாக தள்ளி வைக்கப்ப்ட்டது. இந்த கவுன்சிலிங் அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலகங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளத

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து