முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குருவாயூர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தரிசனம்

வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2016      இந்தியா
Image Unavailable

திருவனந்தபுரம்  - கேரள மாநிலம், குருவாயூரில் உள்ள பிரசித்திபெற்ற கிருஷ்ணர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று சிறப்பு பூஜையில் பங்கேற்றார்.

விசேஷ பூஜை
மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குருவாயூரில் உள்ள பிரசித்திபெற்ற கிருஷ்ணர் கோயிலில் நேற்று அதிகாலை சிறப்பு வழிபாடு செய்தார். நேற்று அதிகாலை 3 மணியளவில் கோயிலுக்கு வந்த ராஜ்நாத் சிங் அங்கு நடைபெற்ற விசேஷ பூஜையில் கலந்துகொண்டார்.

பலத்த பாதுகாப்பு
முன்னதாக, கோயில் நிர்வாகத்தின் சார்பில் ராஜ்நாத் சிங்குக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மத்திய அமைச்சரின் வருகையையொட்டி, கோயில் வளாகத்தை சுற்றியும் அருகாமையில் உள்ள பகுதியிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்