எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி-தேசியஅளவிலான“உயரம் குன்றியவர்களுக்கானதடகளமற்றும் இறகுப்பந்துபோட்டி”மற்றும் மாநிலஅளவிலான“மாற்றுத் திறனாளிகளுக்கானதடகளமற்றும் இறகுப்பந்து போட்டி-2017”ஆகியவை 20.01.2017 முதல் 21.01.2017 வரை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இப்போட்டிகளை, அழகப்பா பல்கலைக்கழக பாராவிளையாட்டுமையமும், தமிழ்நாடு பாராவிளையாட்டுசங்கமும் இணைந்து நடத்தியது.
தேசிய அளவிலான போட்டிகளில், உயரம் குன்றியவர்கள் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, இராஜஸ்தான் மற்றும் புதுச்சேரி ஆகிய பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்துகொண்டனர். அதுபோல, மாநில அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான போட்டிகளில், கை,கால்,மனநலம் குன்றிய, வாய்பேச முடியாத, காதுகேளாதோர், மற்றும் பார்வைகுறைபாடு உள்ளவர்கள் ஆக மொத்தம் 424 பாராவிளையாட்டு வீரர்-வீராங்கணைகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் கலந்து கொண்டனர்.
இதன் துவக்கவிழா 20.1.2017 அன்றுமாலை 3.30 மணியளவில் நடைபெற்றது. அழகப்பா பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் இப்போட்டிகளை துவக்கிவைத்தார். பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) முனைவர் வி. பாலச்சந்திரன் அவர்களும், சர்வதேச அளவிலான தடகளபோட்டியில் உயரம் தாண்டுதலில் பல பதக்கங்களை வென்ற தடகளவீரர் திரு. என். அன்னாவி, அவர்களும், துவக்க விழாவின் போது உடன் இருந்தனர்;.
தேசிய அளவிலான போட்டிகளில், உயரம் குன்றியவர்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை தமிழ்நாடு அணிவென்றது. புதுச்சேரி அணி இரண்டாம் இடத்தை பெற்றது. இப்போட்டியினை தகுதிபெற்ற இருபது நடுவர்களும், 80 அழகப்பாபல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூர pமாணவர்களும் நடுவர்களாக இருந்து சிறப்பாக பணியாற்றினர். தேசியமற்றும் மாநிலஅளவிலான இப்போட்டிகளில் மொத்தம் 125 போட்டிகள் நடத்தப்பட்டன.
தேசிய அளவிலான போட்டிகளில்,அழகப்பா பல்கலைக்கழக பாராவிளையாட்டு மையத்தில் பயிற்ச pபெற்ற 20 வீரர்-வீராங்கனைகள் 17 தங்கப் பதக்கங்களையும், 8 வெள்ளிப் பதக்கங்களையும் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களையும் ஆக மொத்தம் 30 பதக்ககங்களை பெற்று அழகப்பா பல்கலைக்கழகத்திற்கும், அழகப்பாபல்கலைக்கழக பாராவிளையாட்டுமையத்திற்கும் பெருமைசேர்த்தனர். மாநில அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகளில், அழகப்பாபல்கலைக்கழக பாராவிளையாட்டுமையத்தில் பயிற்சிபெற்ற 7 வீரர்-வீராங்கனைகள் 5 தங்கப்பதக்கம், 6 வெள்ளிப்பதக்கம் மற்றும் 2 வெண்கலப்பதக்கம் ஆக மொத்தம் 13 பதக்கங்களை வென்;றனர். அழகப்பாபல்கலைக்கழக பாராவிளையாட்டுமையத்தில் பயிற்சிபெற்ற ஆர். பாலசுப்பிரமணின், எஸ். சிவராஜன் மற்றும் எ. செல்வராஜ் ஆகிய மூவரும் பங்குபெற்று நான்குபோட்டிகளிலும் தேசிய அளவில் முதலிடம் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் மூவரும் வருகிற மார்ச் 2017-ல் துபாயில் நடைபெறவுள்ள சர்வதேச பாராவிளையாட்டு போட்டிகளில் பங்குபெறதேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
21.01.2017 அன்றுநடைபெற்ற நிறைவுவிழாவில் பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) பேரா.வி. பாலச்சந்திரன் அவர்களும், சர்வதேச விளையாட்டுவீரர் திரு.சு. நடராஜன் (கண்காணிப்பாளர், சுங்கவரித்துரை,சென்னை) அவர்களும், தமிழ்நாடு பாராவிளையாட்டுமையத் தலைவர் என். திலீப் ராஜ் அவர்களும், போட்டிகளில் வெற்றி பெற்றவீரர்-வீராங்கனைகளுக்கு பதக்கங்களையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.
அழகப்பாபல்கலைக்கழக உடற் கல்வியியல் கல்லூரி முதல்வர் மற்றும் பாராவிளையாட்டுமைய இயக்குநர் பேரா. மு.சுந்தர் அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு பாராவிளையாட்டு சங்கத் துணைத் தலைவர் திரு. ஜெ.ரஞ்சித் குமார் நன்றியுரையாற்றினார். அழகப்பா பல்கலைக்கழக பாராவிளையாட்டு; மையத்தின் ஒருங்கிணைப்பாளர் முனைவர் கு. முரளி ராஜன், போட்டிகளின் அமைப்பாளர்கள் முனைவர் கா.திவ்யாமற்றும் முனைவர் த.பி.யோகே~; ஆகியோர் இப்போட்டிகளை சிறப்பாக நடத்தினர்.
அழகப்பா பல்கலைக்கழக பாராவிளையாட்டு மையத்தில் பயிற்சிபெற்று தேசிய மற்றும் மாநில அளவில் நடைபெற்ற பாராவிளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவீரர்-வீராங்கனைகள் தாங்கள் பெற்ற சான்றிதழ் மற்றும் பதக்கங்களுடன் நேற்று முன் தினம் துணைவேந்தர் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.