எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி:- காரைக்குடி அருகே உள்ள சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவி பெறும் நடு நிலைப் பள்ளியில் மீசில்ஸ் ரூபெல்லா தடுப்புசித் திட்டதின் கீழ் ஊசிபோட்டுக்கொண்ட பள்ளியில் உள்ள அனைத்து மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலத்தைசப் கலெக்டர் துவக்கி வைத்தார்.
ஊர்வலத்திற்கு வந்தவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் வரவேற்றார்.தேவகோட்டை மாவட்டகல்வி அலுவலர் மாரிமுத்து, உதவிதொடக்ககல்வி அலுவலர் லெட்சுமிதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் தடுப்பூசிபோடப்பட்டு அவர்கள் அனைவரும் நல்ல உடல் நலத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மாணவர்கள் அனைவரும் பங்கேற்ற மீசில்ஸ் ரூபெல்லா தடுப்புசித் திட்டதின் விழிப்புணர்வு பேரணியைசப் கலெக்டர் ஆல்பி ஜான் வசந்த் துவக்கிவைத்து பேசுகையில் , இந்ததிட்டம் மக்கள் அனைவரும் பயன்பட வேண்டும் என்பதற்கு அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் நேற்று அனைத்து மாணவர்களுக்கும் இந்ததடுப்பூசி போடப்பட்டது. ஒருநாளைக்கும் மேலாக ஆகியும் அனைத்து மாணவர்களும் நன்றாகத்தான் உள்ளனர். எனவே பெற்றோர் யாரும் வீண் வதந்திகளை நம்பவேண்டாம். ஆண் குழந்தைகள், பெண் குழந்தைகள் என அனைவரும் இந்த ஊசியை அவசியம் போட்டு கொள்ள வேண்டும். இப்போது போடும் தடுப்பூசி பெண் குழந்தைகளுக்கு கர்ப்ப காலத்தில் நல்ல தடுப்பு மருந்தாக செயல்படும். இந்ததடுப்பூசி போட்டுகொண்டு நல்ல உடல் நலத்துடன் உள்ள இப்பள்ளி மாணவர்களின் வாயிலாக பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவர்கள் பேரணி செல்ல உள்ளனர். இந்தத் திட்டத்தின் வாயிலாக அனைவரும் இந்த தடுப்பூசியை போட்டு கொள்ள வேண்டும் என்றுபேசினார். மாணவர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தும் கோஷங்களுடன், பதாகைகள் ஏந்தி தேவகோட்டையில் செப்பவயலார்வீதி, ஜெயகொண்டான் தெரு, நேரு தெரு, நடராஜபுரம் முதல் தெரு,அள.சுப.தெரு,இறகுசேரி இறக்கம், சிவன்கோவில் குலக்கால் தெரு, வைத்தியலிங்கம் தெரு, இறகுசேரிபாதை தெரு, திருப்பத்தூர் ரோடு வழியாக சென்று தேவகோட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள தியாகிகள் பூங்காவினை பேரணி சென்று அடைந்தது.
தியாகிகள் பூங்காவில் அங்கு கூடியிருந்த பொதுமக்கள் முன்னிலையில் தேவகோட்டை வட்டார மருத்துவ அலுவலர்கர் மலேஸ்வரன் மாணவர்களுடன் இணைந்து தடுப்பூசி தொடர்பாக விரிவாக எடுத்து கூறினார். பள்ளிமாணவிகள் காயத்ரி, பரமேஸ்வரி,நித்யகல்யாணி, ஜெனிபர் ஆகியோர் ஊசிபோட்டு கொண்ட தங்கள் அனுபவத்தை அனைவரிடமும் எடுத்து கூறினார்கள். ஊசிபோட்டு கொண்டு தாங்கள் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், தடுப்பூசிபோடுவதால் எந்தபயமும் இல்லை என்றும் வலியுறுத்திதங்கள் என்று அனுபவத்தை எடுத்து கூறினார்கள். பேரணியின் நிறைவாக தேவகோட்டை நகர்நலமருத்துவர் பிரியா நன்றி கூறினார். பேரணியினை ஏராளமான பெற்றோர், பொதுமக்கள் ,பள்ளிமாணவர்கள் பார்த்ததுடன் தடுப்பூசி குறித்து கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்றனர். ஏராளமான மருத்துவ செவிலியர்கள் ,அரசு மருத்தவமனை பணியாளர்கள் கலந்து கொண்டு தடுப்பூசி குறித்து விளக்கினார்கள். அரசு மருத்துவமனையின் மைக் வைத்தவேன்களும் பேரணியில் கலந்து கொண்டு விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டன.
மீசில்ஸ் ரூபெல்லாதடுப்புசித் திட்டம் குறித்து பல்வேறு வாட்சப் தகவல்கள் மூலம் பீதியடைந்து இருந்த பொதுமக்களையும், பெற்றோர்களையும்,பிற பள்ளி மாணவர்களையும் தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிமாணவர்கள் அரசின் தடுப்பு ஊசிதிட்டமான தடுப்பூசியை போட்டு நல்ல உடல் நலத்துடன் உள்ளதை தங்கள் விழிப்புணர்வு பேரணியின் வாயிலாக தெளிவுபடுத்தினார்கள்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.