எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கோவை ஏப்-20
கோவை குப்புசாமி நாயடு மருத்து மனையில் நுரையீரல் துறை சார்பில் நுரையீரல் சார்ந்த புற்றுநோய் குறித்த நவீன சிகிச்சை குறித்த பயிலரங்கம் குப்புசாமி நாயுடு மருத்துவமனை ஆடிட்டோரியத்தில் நடக்கிறது.
இதுகுறித்து ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் முதன்மை நிர்வாக அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுச்சாமி நுரையீரல்துறை இயக்குநர் டாக்டர் பரணிதரன் கூறியதாவது.
உலக அளவில் ஆண்கள் புற்றுநோயினால் இறப்பதற்கு முதன்மையான காரணமாக இருப்பது நுரையீரல் புற்றுநோய் ஆகும். நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு 5 ஆண்டுகள் கடந்த பின்னர் இந்நோயின் தாக்கம் இருப்பது கண்டறியப்பட்ட பின்னர் இந்நோயினால் பாதிக்கப்பட்டவர்களில் 6 நோயாளிகளில் 1 நோயாளி மட்டுமே உயிர் பிழைக்க முடிகிறது என்பதுதான் வேதனையான உண்மை. இதற்கான முக்கிய காரணம் மிகவும் காலம் கடந்த நிலையில் நோயாளிகளை மருத்துமனைக்கு சிகிச்சை பெற அழைத்து வருதலே ஆகும். ஆரம்ப கட்டத்திலேயே நோயினை கண்டறிதல் மற்றும் நுரையீரல் புற்றுநோயின் தீவிரத்தன்மையை ஆய்வு செய்து அதற்கேற்ப உரிய மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதன் மூலமாக இந்நோயிலிருந்து மீண்டு உயிர்பிழைக்கும் நோயாளிகளின் விகிதமானது 70 சதவீதம் வரையிலும் அதிகரிக்கப்படுகிறது. நுரையீரல் புற்றுநோய் மட்டுமல்லாது. நுரையீரல் தொற்று காரணமாக ஏற்படும் நோய்கள், நுரையீரல் சுருக்கம், ஆஸ்துமா, கோபிடி முதலிய நோய்களையும் நோயின் ஆரம்ப நிலையிலேயே கண்டறிவதன் வாயிலாக முற்றிலும் குணப்படுத்தி நோயாளிகள் உயிர்பிழைக்கும் விகிதத்தை அதிகரிக்கச்செய்ய இயலும். இத்தகைய சிகிச்சைகளில்தான் இன்டர்வென்சனல் பலுமோனாலாஜி சிகிச்சை முறையானது மிகப்பெரிய உதவியாக திகழ்கிறது. நுரையீரல் சார்ந்த மருத்துவ சிகிச்சை முறையில் இன்டர்வென்சனல் பலுமோனாலாஜி ஆனது ஒரு புதிய சிறந்த அதிநவீன மருத்துவ சிகிச்சையாக திகழ்ந்து வருகிறது. அறுவை சிகிச்சையின்றி நோயினை கண்டறிவதற்கான மருத்துவ சாதனத்தை நோயாளியின் உடலில் குறைந்த அளவில் உட்செலுத்தி நுரையீரல் நோய்களை கண்டறிந்திடவும் மற்றும் அதற்கான உரிய சிகிச்சைகளை அளிப்பதற்கும் இது மிகுந்த பயனள்ளதாக அமைந்துள்ளது.
இதனால் எங்கள் ஜ.கே.என்.எம் மருத்துவ மனையில் மேற்கண்ட இன்டர்வென்சனல் பலுமோனாலாஜி சிகிச்சைகளை மிகக்குறைந்த செலவில் நோயாளிகளுக்கு அளிப்பதற்கான பிரத்தியேக சேவை மையம் முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மேலும் இங்கு மருத்துவர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களுக்கு இது சார்ந்த பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது. இதற்கான பயிலரங்களம் மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் வகையில் வருகிற 21ந்தேதி நாளை வெள்ளிக்கிழமை அன்று பயிலரங்கம் நடைபெறுகிறது. இதில் நுரையீரல்துறை மருத்துவ நிபுணர்கள் ஜி.கே.என்.எம் டாக்டர் பரணிதரன், வேலூர் சி.எம்.சி மருத்துவமனை டாக்டர் பிரின்ஸ் ஜேம்ஸ், டாக்டர்கள் சிவனேசன், பவுல் வர்க்கீஸ் அக்ரா, அனீ ஜெனிபர் பிரபு மற்றும் நுரையீரல்துறை மருத்துவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகின்றனர். என்று கூறினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
எம்.எஸ்.டோனி குறித்து பேனர்
19 Apr 2024ஐ.பி.எல்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
கேன்டிடேட் செஸ் 12-வது சுற்று: இந்தியாவின் குகேஷ் உட்பட மூவர் முதலிடம்
19 Apr 2024ஒட்டோவா : கேன்டிடேட் செஸ் போட்டியின் 12 வது சுற்றில் இந்திய வீரர் குகேஷ் உட்பட மூவர் முதலிடத்தில் உள்ளனர்.
-
ஹர்திக் பாண்ட்யாவுக்கு அபராதம்
19 Apr 2024சண்டிகர் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஐ.பி.எல். நிர்வாகம் அபராதம் அறிவித்துள்ளது.
மும்பை வெற்றி...
-
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
பிரியங்காவின் உதவியாளர் பா.ஜ.,வில் இணைந்தார்
20 Apr 2024புதுடில்லி: காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய உதவியாளர் தஜிந்தர் சிங், அக்கட்சியில் இருந்து விலகி, சில மணி நேரங்களிலேயே பா.ஜ.,வில் இணைந்தார்.
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
-
இட ஒதுக்கீட்டு கொள்கை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து
20 Apr 2024புது டெல்லி, நாங்களும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தொட மாட்டோம்.
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணியே இருக்காது: மகராஷ்டிராவில் பிரதமர் மோடி பேச்சு
20 Apr 2024மும்பை, தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி சரிந்து விழும்.
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்
-
விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ. 3,641 கோடி செலவு செய்த மோடி அரசு: ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம்
20 Apr 2024புது டெல்லி, விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ.3,641 கோடியை மோடி அரசு செலவிட்டது ஆர்.டி.ஐ. மூலம் அம்பலமாகி உள்ளது.
-
வாக்குச்சாவடியில் விதிமீறல் ? நடிகர் விஜய் மீது புகார்
20 Apr 2024சென்னை, வாக்குச்சாவடியில் விதிமீறல்.? - த.வெ.க. தலைவர் விஜய் மீது புகார்
-
பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைத்தால் தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
20 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சியமைத்தால் வல்லுநர்களுடனான முறையான ஆலோசனைக்குப் பிறகு, தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்
-
மகாவீர் ஜெயந்தியையொட்டி செல்வப்பெருந்தகை வாழ்த்து
20 Apr 2024சென்னை : மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.