எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் வேளாண்மைத்துறையின் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் குறித்த செய்தியாளர் பயணம் ஆலத்தூர் வட்டாரத்திற்குப்பட்ட மங்கூன், பெரம்பலூர் வட்டாரத்திற்குட்பட்ட நெடுவாசல், செங்குணம்;; உள்ளிட்ட பகுதிகளில் வேளாண்துறை இணை இயக்குநர் சுதர்சன் தலைமையில் நேற்று (26.04.17) மேற்கொள்ளப்பட்டது.
சமச்சீர் வளர்ச்சி
விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப்பெருக்கும் வகையில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கும் திட்டத்தின்கீழ் ஆலத்தூர் வட்டம் செங்குணம் பகுதியில் ரூ.1.61 லட்சம் மதிப்பில் ரூ.80,500 அரசு மானிய உதவித்தொகையுடன் பயனடைந்த ஜெகன்மோகன் என்ற விவசாயி தனது நிலத்தில் அமைத்திருந்த ஒருங்கிணைந்த பண்ணையையும், பெரம்பலூர் வட்டத்தில் நெடுவாசல் பகுதியில்; சுரேஸ் என்பவரது வயலில் 100 சதவீத மானிய உதவியுடன் சொட்டுநீர் பாசன அமைப்பு உதவியுடன் அமைக்கப்பட்டிருந்த மக்காச்சோள வயலினையும், செங்குணம் பகுதியில் நாகராஜன் என்பவரது வயலில் அமைக்கப்பட்டிருந்த உளுந்து விதைப்பண்ணையையும் செய்தியாளர்களுடன் சென்று வேளாண் இணைஇயக்குநர் பார்வையிட்டு அரசின் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
அதனை தொடர்ந்து வேளாண்த்துறை இணை இயக்குநர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் வேப்பந்தட்டை மற்றும் ஆலத்தூர் வட்டாரத்தில்; தலா 25 விவசாயிகள் வீதம் 50 விவசாயிகளுக்கு மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி திட்டத்தின் கீழ் தலா ஒருங்கிணைந்த பண்ணையம் என்ற திட்டம் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் ஒரு விவசாயிக்கு 50 சதவீத மானியத்தில் ரூ.66,000 மதிப்புடைய இரண்டு ஜெர்சி மாடுகள், ரூ.30,000 மதிப்புடைய 11 வெள்ளாடுகள், ரூ.5,000 மதிப்புடைய 30 நாட்டுக்கோழிகள், ரூ.20,000 மதிப்பில் அமைக்கப்பட்ட சாணஎரிவாயுக்கலன், ரூ.25,000 மதிப்பிலான மண்புழு தயாரிக்கும் அமைப்புகள்,ரூ.15,000 மதிப்புடைய தீவனப்புல் வளர்ப்பு திட்டம் என மொத்தம் ரூ.1,61,000 மதிப்பிலான இத்திட்டத்தை அரசின் 50 சதவீத மானிய உதவித்தொகையான ரூ.80,500 மதிப்பிலான ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கப்பட்டு வருகின்றது. இத்திட்டத்திற்கென ஒரு வட்டாரத்திற்கு ரூ.20.12 லட்சம் வீதம் இரண்டு வட்டாரங்களுக்கு 40.24 லட்சம் ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தால் ஒரு விவசாயி தனது தொழில் சார்ந்து தன்னிறைவு அடைவதுடன், அங்கு உருவாக்கப்படும் பயோ கேஸ் மூலம் வீட்டிற்குத்தேவையான எரிவாயுவையும் உற்பத்திசெய்துகொள்ள முடிகின்றது.
விவசாய பணிகளுக்காக தேவைப்படும் நீரின் அளவினை குறைக்கும் வகையில் விவசாய நிலங்களில் சொட்டு நீர் மற்றும் தெளிப்பு நீர் பாசன அமைப்புகள் ஏற்ப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்திற்கு நுண்ணீர் பாசன அமைப்பு ஏற்ப்படுத்திட 2015 முதல் நடப்பாண்டுவரை மொத்தம் 444 விவசாயிகளுக்கு 453.77 ஹெக்டேர் பரப்பிலான வயல்களுக்கு அரசின் மானிய உதவியுடன் சொட்டுநீர் மற்றும் தெளிப்புநீர் பாசன வசதிகள் செய்துதரப்பட்டுள்ளது.
சொட்டுநீர் பாசன அமைப்புகளை ஏற்ப்படுத்திட சிறு, குறு மற்றும் ஆதிதிராவிடர்ஃபழங்குடியின விவசாயிகளுக்கு 100 சதவீதம் மான்யமாக ரூ.1,00,000- வரையும், பெரு விவசாயிக்கு 75 சதவீதம் மான்யமாக ரூ.75,000- வரையும், தெளிப்புநீர் பாசன கருவி சிறு, குறு மற்றும் ஆதிதிராவிடர்ஃபழங்குடியினர் விவசாயிகளுக்கு 100 சதவீதம் மான்யமாக ரூ.19,600ஃ- வரையிலும், பெரு விவசாயிக்கு 75 சதவீதம மான்யம் ரூபாய் 14,700- வரையிலும் வழங்கப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் வட்டம் செங்குணம் பகுதியில் விவசாயிகளுக்கு தரமான விதை வினியோகம் செய்யும் பொருட்டு விதைப்பெருக்குத்திட்டத்தின் கீழ் உளுந்து விதைப்பண்ணையம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இத்திட்டத்தின் மூலம் உளுந்து பயிர் செய்துள்ள விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் விதைப்பண்ணை விவசாயிகளுக்கு கிலோவிற்கு ரூ.25 வீதம் உற்பத்தி மானியம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் நடப்பாண்டில் 248 மெட்ரிக் டன் சான்று பெற்ற நெல்விதைகள் கொள்முதல் செய்யப்பட்டு, 223 மெட்ரிக் டன் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. வரகு 3.94 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு இருப்பில் வைக்கப்பட்டுள்ளது. பயறு வகை பயிர்களான உளுந்து மற்றும் துவரை 23.11 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு 20.1 மெட்ரிக் டன் விதை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நிலக்கடலை 17.55 மெட்ரிக் டன் கொள்முதல் செய்யப்பட்டு 13.79 மெட்ரிக் டன் விதை விநியோகம் செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டில், விநியோகம் செய்ய நெல் 39.86, வரகு 3.94, உளுந்து 4.50, துவரை 1.15 மற்றும் நிலக்கடலை 7.12 மெட்ரிக் டன் வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதுடன், விதை உற்பத்தி விவசாயிகளுக்கு உரிய விலையும் கிடைக்கின்றது. இவ்வாறு தெரிவித்தார்.
இப்பயணத்தின்போது ஆலத்தூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர்கள் ராஜசேகரன்(ஆலத்தூர்), கீதா(பெரம்பலூர்), வேளாண்மை அலுவலர் கண்ணன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்5 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 52 min ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
ரேசன் அரிசி கடத்தல் விவகாரம்: ஓ. பன்னீர் செல்வம் கோரிக்கை
24 Apr 2024சென்னை, ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்டு சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த தி.மு.க.வினரை உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனையை பெற்றுத் தரவேண்டுமென்று முன்னாள்
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
சீனாவுக்கு உளவு வேலை: தந்தை, மகனுக்கு தைவானில் 8 ஆண்டுகள் சிறை தண்டனை
24 Apr 2024தைபே, சீனாவுக்கு உளவு வேலை பார்த்த குற்றச்சாட்டின் பேரில் தந்தை மற்றும் மகன் என இருவருக்கும் தலா 8 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.
-
ஆந்திராவில் தொண்டர்களுடன் சென்று நடிகர் பவன் கல்யாண் வேட்புமனு தாக்கல்
24 Apr 2024அமராவதி, ஆந்திர சட்டசபை தேர்தலில் போட்டியிடும் நடிகர் பவன் கல்யாண் தொண்டர்கள், ரசிகர்களுடன் ஊர்வலமாக சென்று வேட்பு மனுதாக்கல் செய்தார்.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
2-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான பிரச்சாரம் நிறைவடைந்தது: 89 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு
24 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் 80 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
-
வள்ளலார் சர்வதேச மையம்: ஆய்வு செய்து தொல்லியல் குழு அறிக்கை தாக்கல் செய்ய சென்னை ஐகோர்ட் உத்தரவு
24 Apr 2024சென்னை, வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் குழு அமைத்து ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்த
-
கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்: கேரளாவில் கார்கே பேட்டி
24 Apr 2024திருவனந்தபுரம், கண்ணுக்கு தெரியாத வாக்காளர்களை கண்டு பிரதமர் மோடி பயப்படுகிறார்.
-
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
அதிகரிக்கும் வெப்பதால் கண்களுக்கு பாதிப்பு அதிகம் : மருத்துவர்கள் எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, அதிகரிக்கும் கோடை வெப்பத்தால் கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர்.