எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் திருநாவலூர் ஊராட்சி ஒன்றியம் செம்மணங்கூர் ஊராட்சியில், பேரிடர் மேலாண்மை இயக்கத்தின்கீழ், மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளில் உயிரிழந்த நபர்களின் வாரிசுதாரர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதி ரூ.20 இலட்சத்திற்கான காசோலையை கலெக்டர் முனைவர்.இல.சுப்பிரமணியன், தலைமையில், சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
நிவாரண நிதி
விழுப்புரம் மாவட்டத்தில் இயற்கை இடர்பாடுகளில் உயிர் நீத்த கண்டாச்சிபுரம் வட்டத்தைச் சேர்ந்த செல்வபாங்கி கபெ.சந்திரசேகர், செஞ்சி வட்டத்தைச் சேர்ந்த செல்வன்.செல்வம் தபெ.திருமால், விழுப்புரம் வட்டத்தைச் சேர்ந்த அங்காளம்மாள் கபெ.ஏழுமலை, உளுந்தூர்பேட்டை வட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் தபெ.தண்டபாணி, திருஞானவேல் தபெ.சங்குவேல் ஆகியோரின் வாரிசு தாரர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.4,00,000- இலட்சம் வீதம் ரூ.20,00,000- இலட்சத்திற்கான காசோலையை சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைச்சாலைகள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
பலர் பங்கேற்பு
இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் மகேந்திரன், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் இரா.குமரகுரு, திருக்கோவிலூர் வருவாய் கோட்டாட்சியர் செந்தாமரை மற்றும் வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
மீல்மேக்கர் கிரேவி![]() 1 day 18 hours ago |
மட்டர் பன்னீர் மசாலா5 days 18 hours ago |
கோபி மஞ்சூரியன்![]() 1 week 1 day ago |
-
இங்கிலாந்து மக்களின் உடல் பருமனை குறைக்க திட்டம்: பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்தார்
08 Jun 2023லண்டன், உடல் பருமனுக்கு எதிரான மருந்துகளை வழங்கும் வகையிலான 2 ஆண்டு சோதனை திட்டத்தை அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் தொடங்கி வைத்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்- 08-06-2023.
08 Jun 2023 -
ஆப்கனில் மினி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் பலி
08 Jun 2023காபூல், வடக்கு ஆப்கானிஸ்தானில் மினி பஸ் ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒன்பது குழந்தைகள் மற்றும் 12 பெண்கள் உட்பட 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
குடல் அறுவை சிகிச்சை: ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதி
08 Jun 2023ரோம், குடல் அறுவை சிகிச்சைக்காக ரோமில் உள்ள ஜெமெல்லி மருத்துவமனையில் போப் பிரான்சிஸ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாடிகன் தெரிவித்துள்ளது.
-
ஊட்டி மலை ரெயில் தடம் புரண்டு விபத்து
08 Jun 2023நீலகிரி: குன்னூரிலிருந்து மேட்டுப்பாளையம் சென்ற மலை ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எனினும், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
-
சட்டசபைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரம்: முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான மனு தள்ளுபடி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
08 Jun 2023சென்னை: தமிழக சட்டப் பேரவைக்குள் குட்கா எடுத்துச் சென்ற விவகாரத்தில், தமிழக முதல்வர் மு.க.
-
பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் வரும் 23-ம் தேதி நடக்கிறது ராகுல், மு.க.ஸ்டாலின், மம்தா பங்கேற்பு
08 Jun 2023பாட்னா: பீகார் தலைநகர் பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் கூட்டம் வரும் 23-ம் தேதி நடக்கிறது. இதில் ராகுல், மு.க.ஸ்டாலின், மம்தா பங்கேற்கவுள்ளனர்.
-
ஆக.7-ல் கருணாநிதி நினைவகம் திறப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
08 Jun 2023சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி வயது முதிர்வு காரணமாக மரணம் அடைந்தார்.
-
ரஷ்யாவில் 2 நாட்களாக தவித்த பயணிகளுடன் சான் பிரான்சிஸ்கோவில் தரையிறங்கியது ஏர் இந்தியா விமானம்
08 Jun 2023சான் பிரான்சிஸ்கோ, ரஷ்யாவில் 2 நாட்களாக பரிதவித்து வந்த பயணிகளை சுமந்து சென்ற ஏர் இந்தியா விமானம் சான்பிரான்சிஸ்கோவில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
-
தமிழக அரசின் கணக்கு தணிக்கை அறிக்கை: கவர்னரிடம் வழங்கினார் தலைமை கணக்கு அதிகாரி
08 Jun 2023சென்னை: தமிழக அரசின் தணிக்கை செய்யப்பட்ட கணக்கு அறிக்கையை ஆளுநரிடம் முதன்மை தலைமைக் கணக்கு அதிகாரி வழங்கினார்.
-
தென்கிழக்கு அரபிக்கடலில் 'பிப்பர்ஜாய்’ அதி தீவிரப் புயலாக வலுவடைகிறது கடலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு எச்சரிக்கை
08 Jun 2023புதுடெல்லி: ‘பிப்பர்ஜாய்’ அதி தீவிரப் புயலாக வலுவடைகிறது என்றும், அரபிக்கடல் பகுதிக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள
-
தமிழக சுகாதாரத் துறையில் காலியாக இருக்கும் 800 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப இடைக்காலத் தடை சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
08 Jun 2023சென்னை: தமிழக சுகாதாரத் துறையில் காலியாக இருக்கும் 800 ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
அ.தி.மு.க. தொடர்பான ஒ.பி.எஸ் அப்பீல் வழக்கு விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தது சென்னை ஐகோர்ட்
08 Jun 2023சென்னை:அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்த ஓபிஎஸ் தரப்பு மேல் முறையீட்டு மனுவை இன்று சென்னை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது.
-
தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பின் இளைஞர்கள் 47.14 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு
08 Jun 2023சென்னை, தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 47.14 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
வட கொரியாவில் தற்கொலைக்கு தடை அதிபர் கிம் ரகசிய உத்தரவு
08 Jun 2023பியாங்யாங்: வட கொரியாவில் தற்கொலைக்கு தடை விதித்து ரகசிய உத்தரவை, அந்நாட்டு அதிபர் கிம் பிறப்பித்துள்ளதாக தென் கொரியா கூறியுள்ளது.
-
உள்நாட்டு கலவரம்: சூடானில் உள்ள காப்பகத்திலிருந்த 71 குழந்தைகள் பலி
08 Jun 2023கெய்ரோ, ராணுவமும் துணை ராணுவமும் கடுமையான சண்டையில் ஈடுபட்டு வருவதால், உள்நாட்டுக் கலவரத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் சூடானிலில் உள்ள காப்பகத்தில் வைக்கப்பட்டிருந்த 71 க
-
மதுரை, தேனி, காஞ்சிபுரம் உள்ளிட்ட இடங்களில் உள்ள 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கட்டப்பட்டுள்ள தொழில்நுட்ப மையங்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
08 Jun 2023சென்னை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சார்பில் ஒரகடத்தில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 762 கோடியே 30 லட்சம் ர
-
இந்த ஆண்டு இயல்பான மழை அளவு இருக்கும்: கேரளாவில் தொடங்கியது தென்மேற்குப் பருவமழை இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
08 Jun 2023திருவனந்தபுரம்: கேரளத்தில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதாகவும், இந்த ஆண்டு இயல்பான மழையளவு இருக்கும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
-
பணவீக்கம் கட்டுக்குள் உள்ளது:ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை இந்திய ரிசர்வ் வங்கி தகவல்
08 Jun 2023புதுடெல்லி: ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என இந்திய ரிசர்வ் வங்கி நேற்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது.
-
புதிய 1000 ரூபாய் நோட்டு அறிமுகம் இல்லை: நாட்டில் 500 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் எண்ணமில்லை ரிசர்வ் வங்கி கவர்னர் திட்டவட்டம்
08 Jun 2023புதுடெல்லி: ரூ.500 நோட்டை திரும்பப் பெற்று, புதிய 1000 ரூபாய் நோட்டுகளை அறிமுகப்படுத்தும் எண்ணம் இல்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் சென்னை ஸ்டான்லி உள்பட மூன்று மருத்துவ கல்லூரிகள் மீண்டும் செயல்பட அனுமதி தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவு
08 Jun 2023சென்னை: சென்னை ஸ்டான்லி, தருமபுரி மருத்துவ கல்லூரி உள்பட தமிழகத்தில் 3 மருத்துவக் கல்லூரிகளும் செயல்பட அனுமதி அளித்து தேசிய மருத்துவ ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
சாதிய பாகுபாடு மூலம் துன்புறுத்தியதாக அதிகாரி ககன்தீப் சிங் பேடி மீது ஈரோடு கூடுதல் ஆட்சியர் புகார்
08 Jun 2023ஈரோடு, மூத்த ஐ.ஏ.எஸ்.
-
வணிக நிறுவனங்களுக்கு யூனிட்டுக்கு 21 பைசா வரை உயர்வு:வீடுகளுக்கு மின்சாரக் கட்டண உயர்வு இல்லை இலவச மின்சாரச் சலுகைகள் தொடரும் என அரசு அறிவிப்பு
08 Jun 2023சென்னை: தமிழகத்தில் வீட்டு இணைப்புகளுக்கு மின் கட்டண உயர்வு இல்லை என்றும், இலவச மின்சாரச் சலுகைகள் தொடரும் என்றும் அரசு தெரிவித்துள்ளது.
-
மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மூத்த தலைவர்களை கட்சி பணிக்கு அனுப்ப திட்டம்
08 Jun 2023புதுடெல்லி: டெல்லியில் அடுத்தடுத்து நடந்த ஆலோசனை கூட்டங்களின் அடிப்படையில் சில அதிரடி மாற்றங்களுக்கும் பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்.
-
குஜராத், இமாசலபிரதேச சட்டசபை தேர்தல்: 2 மாநிலத் தேர்தலில் காங்கிரஸ் செய்த செலவு 130 கோடி ரூபாய்
08 Jun 2023புதுடெல்லி: குஜராத்தில் காங்கிரஸ் கட்சி ரூ.103 கோடியே 62 லட்சத்தை செலவு செய்துள்ளது.