எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர்.ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் 30வது பட்டமளிப்பு விழா கலசலிங்கம் பல்கலை வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
ஆனந்த் இன்ஸ்டியூட் இயக்குநர் டாக்டர் அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவர்கள் முனைவர் எஸ். சசிஆனந்த், எஸ். அர்ஜூன் கலசலிங்கம் கலசலிங்கம் பல்கலை தலைமை நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் டாக்டர் சுவாமிநாதன், கே. எல். இ பல்கலை துணைவேந்தர் முனைவர் ஹொக்டே, தேவி அகல்யா பல்கலை துணைவேந்தர் முனைவர் ராஜ்கமல், பதிவாளர் முனைவர் வெ. வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.
துணைவேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர் ஆண்டு அறிக்கையும் கடந்த ஆண்டு சாதனைகள் பற்றியும் விளக்கினார்.
வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்தார்.
அசென்ச்சர் கம்பெனி துணைத்தலைவர் வாணி சேஷாத்ரி சிறப்பு விருந்தினராகக்கலந்துகொண்டு பி. டெக், பி. ஆர்க் 537பேருக்கும், பி ஏ, பி பி ஏ, பி சி ஏ, பி எஸ் சி, பி எட், 58பேருக்கும், எம் டெக், எம் ஆர்க், எம் பி ஏ, எம் சி ஏ, எம் ஏ, எம் எஸ் சி, எம் பில் 260பேருக்கும், பி ஹெச் டி 33பேருக்கும் மொத்தம் 888 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.
இதில் வாய் பேசாத காது கேளாத மாணவர்கள் 35 பேருக்கு பி. டெக் பட்டமும், 33பேருக்கு பி ஹெச் டி பட்டமும் வழங்கப்பட்டது குறித்து சிறப்பு விருந்தினர் பாராட்டினார்.
டீன் முனைவர் பள்ளி கொண்ட ராஜசேகர், மற்றும் அந்தந்த துறையை சார்ந்த தலைவர்கள் மாணவர்கள் பட்டியலை வாசிக்க சிறப்பு விருந்தினர் , பல்கலை வேந்தர், பல்கலை இயக்குநர் முனைவர் சசிஆனந்த் ஆகியோர் பட்டங்களை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர் பட்டமளிப்பு விழா பேருரையில் பேசுகையில், பட்டம் பெற்றவுடன், எந்த துறையில் சென்றாலும், சுயதொழில், வேலை சமூகப்பணி எதிலும் தொடர்ந்து தலைசிறந்தவராக வரவேண்டும் என்ற குறிக்கோளுடன் நடக்கவேண்டும்.
இதுவரை படித்த அறிவுகளுக்கெல்லாம் மேலானது இனி தொடரும் பணியில் கிடைக்கும் அனுபவம். அதற்கு உங்கள் மனதையும் வெற்றிடமாக்கி ஆர்வத்துடன் புதிய வளர்ச்சியை அறிய முயலவேண்டும். எனவே புதுமையைக்கற்க நேரம் பார்க்காது வேலை செய்யவேண்டியதுவரும். பின்பு முழுமையான வெற்றியும், தலைசிறந்த மகிழ்ச்சியும், உயர்வும் உங்கள் வாழ்வில் கிடைக்கும் என்று கூறினார். பல நாடுகள் சென்று, உலகளவில் உள்ள வேற்றுமைகளையும் பார்த்து, பழக்க வழக்கங்களை அறிந்து பலவற்றை அறியலாம். இன்னும் அறிந்துகொள்ளவேண்டும், எளிமையைக் கடைபிடிக்கவேண்டும் புதுமையை அறிந்து கொண்டு படைக்கவேண்டும் என்ற மூன்றும் தான் வாழ்க்கையை மலரச் செய்யும், சூழ்நிலையை அறிந்து அதற்கேற்ப மாறவும் கற்றுக்கொள்ளவேண்டும். வாய்ப்புக்கள் பரந்து உள்ளன. ஆதனைப் பயன்படுத்துவதுதான் மிக மிக முக்கியம். குறிப்பாக மாணவிகள் பட்டம் பெற்று நாடு விட்டு நாடு சென்று அறிவையும் அனுபவத்தையும் வளர்க்க வேண்டும். நாட்டுக்காக ஏதேனும் நாம் செய்யவேண்டும் என்ற கடமை உணர்வும் இருக்கவேண்டும் என்று கூறினார். வாணி சேஷாத்ரி.
துறைத்தலைவர்கள், டீன்கள் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் முக்கியப்பிரமுகர்கள், தொழிலதிபர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டனர்.
முன்னதாக பல்கலை போர்டு ஆப் மேனேஜ்மன்ட் கூட்டம் நடைபெற்றது. இதில் வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் , இயக்குநர் டாக்டர் அறிவழகிஸ்ரீதரன், துணைத்தலைவர்கள் முனைவர் எஸ். சசிஆனந்த், எஸ். அர்ஜூன் கலசலிங்கம,; டாக்டர் சுவாமிநாதன், துணைவேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர், பதிவாளர் முனைவர் வெ. வாசுதேவன், முனைவர் ஹொக்டே, முனைவர் ராஜ்கமல் ஆகியோர் கலந்துகொண்டு பட்டமளிப்பு சிறப்பு அங்கீகாரம் வழங்கினர்.
விழா ஏற்பாடுகளை டீன் கல்வித்துறை முனைவர் தேவராஜ் தலைமையில் பேராசிரியர்குழு சிறப்பாக செய்திருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 18 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 3 days ago |
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது: பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
23 Apr 2024புதுடெல்லி, பொதுமன்னிப்பு கோரிய விளம்பரங்கள் பூதக்கண்ணாடியை வைத்து பார்க்கும் அளவுக்கு மிகவும் சிறிதாக உள்ளது என்று பதஞ்சலி நிறுவனத்திற்கு சுப்ரீம் கோர்ட் கடும் கண்டனம்
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சஞ்சு சாம்சனுக்கு ஆதரவு
23 Apr 2024ஜெய்ப்பூரில் நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அபார வெற்றி பெற்றது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி?: 9 மாவட்டச் செயலாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
23 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் வெற்றிவாய்ப்பு எப்படி? என்பது குறித்து 9 மாவட்டச் செயலாளர்களுடன் அ.தி.மு.க.
-
மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை : ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
23 Apr 2024சென்னை, மோடி ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.