எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
விருதுநகர்.ஸ்ரீவி. கலசலிங்கம் பல்கலையில் 30வது பட்டமளிப்பு விழா கலசலிங்கம் பல்கலை வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது.
ஆனந்த் இன்ஸ்டியூட் இயக்குநர் டாக்டர் அறிவழகி ஸ்ரீதரன், துணைத்தலைவர்கள் முனைவர் எஸ். சசிஆனந்த், எஸ். அர்ஜூன் கலசலிங்கம் கலசலிங்கம் பல்கலை தலைமை நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் டாக்டர் சுவாமிநாதன், கே. எல். இ பல்கலை துணைவேந்தர் முனைவர் ஹொக்டே, தேவி அகல்யா பல்கலை துணைவேந்தர் முனைவர் ராஜ்கமல், பதிவாளர் முனைவர் வெ. வாசுதேவன் முன்னிலை வகித்தனர்.
துணைவேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர் ஆண்டு அறிக்கையும் கடந்த ஆண்டு சாதனைகள் பற்றியும் விளக்கினார்.
வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்தார்.
அசென்ச்சர் கம்பெனி துணைத்தலைவர் வாணி சேஷாத்ரி சிறப்பு விருந்தினராகக்கலந்துகொண்டு பி. டெக், பி. ஆர்க் 537பேருக்கும், பி ஏ, பி பி ஏ, பி சி ஏ, பி எஸ் சி, பி எட், 58பேருக்கும், எம் டெக், எம் ஆர்க், எம் பி ஏ, எம் சி ஏ, எம் ஏ, எம் எஸ் சி, எம் பில் 260பேருக்கும், பி ஹெச் டி 33பேருக்கும் மொத்தம் 888 பேருக்கு பட்டங்களை வழங்கினார்.
இதில் வாய் பேசாத காது கேளாத மாணவர்கள் 35 பேருக்கு பி. டெக் பட்டமும், 33பேருக்கு பி ஹெச் டி பட்டமும் வழங்கப்பட்டது குறித்து சிறப்பு விருந்தினர் பாராட்டினார்.
டீன் முனைவர் பள்ளி கொண்ட ராஜசேகர், மற்றும் அந்தந்த துறையை சார்ந்த தலைவர்கள் மாணவர்கள் பட்டியலை வாசிக்க சிறப்பு விருந்தினர் , பல்கலை வேந்தர், பல்கலை இயக்குநர் முனைவர் சசிஆனந்த் ஆகியோர் பட்டங்களை வழங்கினர்.
சிறப்பு விருந்தினர் பட்டமளிப்பு விழா பேருரையில் பேசுகையில், பட்டம் பெற்றவுடன், எந்த துறையில் சென்றாலும், சுயதொழில், வேலை சமூகப்பணி எதிலும் தொடர்ந்து தலைசிறந்தவராக வரவேண்டும் என்ற குறிக்கோளுடன் நடக்கவேண்டும்.
இதுவரை படித்த அறிவுகளுக்கெல்லாம் மேலானது இனி தொடரும் பணியில் கிடைக்கும் அனுபவம். அதற்கு உங்கள் மனதையும் வெற்றிடமாக்கி ஆர்வத்துடன் புதிய வளர்ச்சியை அறிய முயலவேண்டும். எனவே புதுமையைக்கற்க நேரம் பார்க்காது வேலை செய்யவேண்டியதுவரும். பின்பு முழுமையான வெற்றியும், தலைசிறந்த மகிழ்ச்சியும், உயர்வும் உங்கள் வாழ்வில் கிடைக்கும் என்று கூறினார். பல நாடுகள் சென்று, உலகளவில் உள்ள வேற்றுமைகளையும் பார்த்து, பழக்க வழக்கங்களை அறிந்து பலவற்றை அறியலாம். இன்னும் அறிந்துகொள்ளவேண்டும், எளிமையைக் கடைபிடிக்கவேண்டும் புதுமையை அறிந்து கொண்டு படைக்கவேண்டும் என்ற மூன்றும் தான் வாழ்க்கையை மலரச் செய்யும், சூழ்நிலையை அறிந்து அதற்கேற்ப மாறவும் கற்றுக்கொள்ளவேண்டும். வாய்ப்புக்கள் பரந்து உள்ளன. ஆதனைப் பயன்படுத்துவதுதான் மிக மிக முக்கியம். குறிப்பாக மாணவிகள் பட்டம் பெற்று நாடு விட்டு நாடு சென்று அறிவையும் அனுபவத்தையும் வளர்க்க வேண்டும். நாட்டுக்காக ஏதேனும் நாம் செய்யவேண்டும் என்ற கடமை உணர்வும் இருக்கவேண்டும் என்று கூறினார். வாணி சேஷாத்ரி.
துறைத்தலைவர்கள், டீன்கள் பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.
மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் முக்கியப்பிரமுகர்கள், தொழிலதிபர்கள் அனைவரும் திரளாக கலந்துகொண்டனர்.
முன்னதாக பல்கலை போர்டு ஆப் மேனேஜ்மன்ட் கூட்டம் நடைபெற்றது. இதில் வேந்தர் முனைவர் கே.ஸ்ரீதரன் , இயக்குநர் டாக்டர் அறிவழகிஸ்ரீதரன், துணைத்தலைவர்கள் முனைவர் எஸ். சசிஆனந்த், எஸ். அர்ஜூன் கலசலிங்கம,; டாக்டர் சுவாமிநாதன், துணைவேந்தர் முனைவர் எஸ். சரவணசங்கர், பதிவாளர் முனைவர் வெ. வாசுதேவன், முனைவர் ஹொக்டே, முனைவர் ராஜ்கமல் ஆகியோர் கலந்துகொண்டு பட்டமளிப்பு சிறப்பு அங்கீகாரம் வழங்கினர்.
விழா ஏற்பாடுகளை டீன் கல்வித்துறை முனைவர் தேவராஜ் தலைமையில் பேராசிரியர்குழு சிறப்பாக செய்திருந்தது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
தேர்தலில் நாங்கள் மக்களை நம்புகிறோம்: மோடி, வாக்கு இயந்திரங்களை நம்புகிறார்: செல்வப்பெருந்தகை
19 Apr 2024சென்னை : நாங்கள் மக்களை நம்பி தேர்தலை சந்திக்கிறோம்.