எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி: - காரைக்குடி அழகப்பாபல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டுமையம் மற்றும் கல்வியாளர்கள் சங்கமத்தின் தமிழ் வளர்ச்சிக் குழுமம் ஆகியவை இணைந்து நடத்தும் 21-ஆம் நூற்றாண்டில் தமிழின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் தொடக்கவிழா நேற்று பல்கலைக்கழக லெ.சித.லெ. பழநியப்பச் செட்டியார் நினைவரங்கத்தில் நடைபெற்றது.
அழகப்பாபல்கலைக்கழகத் துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் இக்கருத்தரங்தைத் துவக்கி வைத்து தலைமையுரையாற்றினார். அவர் தமது உரையில், தமிழ் பண்பாட்டை மீட்டெடுக்கும் முயற்சியின் தொடக்கமே இப்பன்னாட்டுக் கருத்தரங்கத்தின் நோக்கமாகும் .மொழி இனத்தின் அடையாளம். ஓர் இனத்தின் பண்பாட்டையும் விழுமியங்களையும் தெரிந்து கொள்வதற்கு மொழி அவசியம். அத்தகைய மொழியை பாதுகாக்க வேண்டும் என்னும் நோக்கில் தான் அழகப்பாபல்கலைக்கழகத்தில் தமிழ் பண்பாட்டு மையமும் தமிழ் பண்பாட்டு காட்சியகமும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்றார். மோழியை பணம் சம்பாதிக்கும் கருவியாக கருதக்கூடாது. தாய்மொழி ஒரு கருவியல்ல. ஒவ்வொருவரும் அவரவர் தாய்மொழிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கவேண்டும். மாணவர்கள் ஆரம்ப கல்வி கற்கத் தொடங்கும் போது, அவர்களுக்கு நமது பண்பாட்டையும், கலாச்சாரத்தையும், விழுமியங்களையும் கற்றுக் கொடுப்பவர்கள் ஆசிரியர்கள். எனவே, பள்ளி ஆசிரியர்களையும் ஒருங்கிணைத்து இக்கருத்தரங்கு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது என்றார்.
சிங்கப்பூர் கல்வி அமைச்சர் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலைய இயக்குநர் திரு. அன்பரசு இராஜேந்திரன், தமது சிறப்புரையில், அழகப்பாபல்கலைக்கழகத்தில் அமைந்திருக்கும் அழகப்பர் அருங்காட்சியகமும், பண்பாட்டு காட்சியகமும் மிகச் சிறந்தமரபுடைமை நிலையம் எனப் பாராட்டினார். மேலும், நாம் நமது வேர்களை மறந்து விடக்கூடாது. உலகமயமாதல், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக உலகம் உள்ளங்கையில் சுருங்கி விட்டது போல நமது வாழ்க்கையும் சுருங்கிவிட்டது. நாம் நமது அடையாளத்தை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். நமதுகலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பகிர்ந்துக் கொள்ள நாம் தெரிந்து கொள்ள வேண்டும். மொழியை வாழும் மொழியாககற்பிக்கவேண்டும். நம் மொழியை இலகுவாகவும்,பயன்படுத்தும்;விதமாகவும் கொண்டு செல்ல வேண்டும். தமிழ் மொழியை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லும் செயலை நம்மிலிருந்து தொடங்க வேண்டும் என்றார்.
சிங்கப்பூர் கல்வி அமைச்சர் உமறுப்புலவர் தமிழ்மொழிநிலைய பாடத்துறைத் தலைவர் முனைவர் இரா. விமலன் தமது வாழ்த்துரையில், நம் முன்னோர்கள் நமது பண்பாட்டைகாரண காரியத்தோடு ஏற்படுத்தியிருக்கிறார்கள். ஆதனை உணர்ந்து அவற்றை பின்பற்ற வேண்டும். கணினிசார்ந்த பயணத்தை நாம் மேற்கொண்டால் தான் நாம் நம் மொழியை வளர்க்க முடியும். தொழில்நுட்பத்தோடு நாம் நம் மொழியை கைகோர்த்து கொண்டு செல்ல வேண்டும் என்றார்.
மேனாள் சாகித்திய அகாதமி உறுப்பினர் கவிஞர். தங்கம் மூர்த்தி, தமது வாழ்த்துரையில், தமிழ் மொழிபாரம்பரியம்மிக்க மொழி. ஆதை பேணிப் பாதுகாக்க வேண்டியது நமது கடமை. ஒருவருக்கு தாயும், தமிழ் ஆசிரியரும் சிறப்பாக அமைந்து விட்டால், அதுவே அவருக்கு பெரிய வரமாகும். நமதுகலாச்சாரத்தையும், பண்பாட்டையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய பணியை அழகப்பாபல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டுமையம் சிறப்பாக செய்து வருகிறது எனபாராட்டினார். 21-ஆம் நூற்றாண்டில் தமிழின் நோக்கும் போக்கும் என்ற தலைப்பில் இக்கருத்தரங்கம் நடத்துவது மிகவும் பொருத்தமானது. தமிழின் போக்கு சிறப்பாக அமைந்தால் தான் தமிழ் வளர்ச்சி பெறும் என்றார்.
சிங்கப்பூர் உமறுப்புலவர் தமிழ் மொழிநிலைய ஆசிரியர் முனைவர் கோ. சந்தன்ராஜ் மற்றும் தமிழகத் தமிழாசிரியர் கழக மாநிலப் பொதுச் செயலாளர் திரு. சு. நாகேந்திரன் ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர்.
கருத்தரங்க ஆய்வுக்கோவையை திரு. அன்பரசு இராஜேந்திரன் அவர்கள் வெளியிட துணைவேந்தர் பேரா. சொ. சுப்பையா அவர்கள் பெற்றுக் கொண்டார்.
முன்னதாக, பல்கலைக்கழகப் பதிவாளர் (பொ.) பேரா.வி. பாலச்சந்திரன், வரவேற்புரையாற்றினார். தமிழ்ப் பண்பாட்டுமைய இயக்குநர் பேரா. சே. செந்தமிழ்ப்பாவை நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 6 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 6 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.