எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சிவகங்கை- சிவகங்கையில் 18.11.2017 அன்று நடைபெறவுள்ள பாரத ரத்னா டக்டர் எம்ஜிஆர் அவர்களி;ன் நூற்றாணடு விழா ஆலோசனை கூட்டம் கதர் மற்றும் காதி கிராம துறை அமைச்சர் ஐP.பாஸ்கரன் தலைமையில் பாரளுமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக செயலாளருமான பிஆர்.செந்தில்நாதன்; மாவட்ட அவை தலைவர் காளிதாஸ் முன்னிலையில சிவகங்கை மாவட்டம் முழுவதும் நகர ஓன்றிய மாவட்ட பேரூர்கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை
சிவகங்கை நகர் கழக செயலாளர் வழக்கறிஞர் ஆனந்தன் ஓன்றிய செயலாளர் சந்திரன் ஏற்பாட்டில் மன்னர் துரை சிங்கம் அரசு கலை கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஓன்றியம் நகரம ;சார்பில் 30ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்களை அழைத்து வருவதாக முடிவு செய்யபட்டது
திருப்பத்துர் நகரசெயலாளர் இப்ராஷிம்ஷா ஓன்றிய செயலாளர் ராமலிங்கம் ஓன்றிய பெருந்தலைவர் கஸ்துரிநாகராஜன் ஏற்பாட்டில் அழகப்பாபாக்கிய திருமண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 20ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்களை அழைத்து வருவதாக முடிவு செய்யபட்டது சிவகங்கை நகர் வரும் வழியேங்கும் கும்ப மரியாதையுடன் வரவேற்ப்பு அளிக்க முடிவு செய்யபட்டது
கரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன் ஓன்றிய செயலாளர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில் கற்பக விநாயகர் நகர் சிகேமாஹாலில் நடைபெற்ற செயல்விரர்கள் நடைபெற்ற கூட்டத்தில் 20ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்களை அழைத்து வருவதாக முடிவு செய்யபட்டது
காளையார்கோவில் ஓன்றிய செயலாளர் பழனிசாமி ஏற்பாட்டில் காளையார்கோவில் முன்பு உள்ள சமுதாயகூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 6ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்களை அழைத்து வருவதாக முடிவு செய்யபட்டது
இளையான்குடி நகரசெயலாளர் அன்வர் ஓன்றிய செயலாளர வழக்கறிஞர் பாரதிராஜன்; ஏற்பாட்டில் ஆயிர வைசிய கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 7ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்களை அழைத்து வருவதாக முடிவு செய்யபட்டது
மானமதுரை நகரசெயலாளர் விஜிபோஸ் ஓன்றிய செயலாளர குணசேகரன் ஏற்பாட்டில் கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் 6ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்களை அழைத்து வருவதாக முடிவு செய்யபட்டது
திருப்புவனம் ஓன்றிய செயலாளர் கணேசன் நகரசெயலாளர் நாகரெத்தினம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் சிவதேவ்குமார் ஏற்பாட்டில் ஆர்ஆர் மாஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் 7ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட மக்களை அழைத்து வருவதாக முடிவு செய்யபட்டது நூற்றாணடு விழா விற்க்கு வருகைதரும் நமது முதல்வர் அவர்களுக்கு சிறப்பான வரவேற்ப்பு அளிக்க மணலுர் புவந்தி திருமாசோலை 5இடங்களில் கும்ப மரியாதை வரவேற்ப்பு அளிக்கபட உள்ளது
இந்நிகழ்வில் மாவட்டதுணை செயலாளர் கெத்தமங்கலம் கருப்பையா மாவட்ட பெருளாளர் ரெத்தினம்; மகளிரணி செயலாளர் ஜாக்குலின் மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜா அம்மா பேரவை மாவட்ட செயலாளர் அசோகன் அமைப்புசார ஓட்டுனர் அணி செயலாளர் சிவாஜீ தொழில் நுட்ப பிரிவு செயலாளர் கேஎம்.கோபி, மாவட்ட மாணவரணி தலைவர் ரஜபுதின் முன்னால் சட்டமன்ற உறுப்பினர்கள் குணசேகரன் ஓன்றிய செயலாளர்கள் காளையார்கோவில் பழனிசாமி திருப்புவனம் கனேசன் கல்லல் குணசேகரன் தசரதன் கண்ணங்குடி பெரியசாமி திருப்பத்தூ ராமலிங்கம் எஸ்புதூர் ராஜமாணிக்கம் நகர் கழக செயலாளர்கள் காரைக்குடி; மெய்யப்பன்; தேவகோட்டை ராமசந்திரன் சிவகங்கை ஆனந்தன் மானமதுரை நகரச் செயலாளர் விஜிபோஸ், இலையான்குடி அன்வர்; திருப்பத்துர் இப்ராஷிம்ஷா புதூர் நைனாமுகமது திருப்புவனம் நகரெத்தினம் வழக்கறிஞர் கேஆர்ராஜா ஆவின் சேர்மன் சண்முகம் முன்னால் நகர் மன்ற துணை தலைவர் கேவிசேகர் பொதுகுழு உறுப்பினர் நாகராஜன் முன்னால் ஓன்றிய தலைவர்கள் சிவகங்கை மானகுடிசந்திரன் திருப்பத்துர் கஸ்துரிநாகரஜன் தேவகோட்டை பிர்லாகனேசன் சிங்கம்புணரி வாசு மகளிரணி கயல்விழி ராமஅமிர்தம் சிவகங்கை நகர இலக்கிய அணி செயலாளர் ராஜா நகர அவை தலைவர் விஆர்பாண்டி முன்னால் நகர்மன்ற உறுப்பினர்கள் காஜா நர்கநாதர்முத்துபாண்டி நகர இளைஞரணி செயலாளர் ஜெயசந்திரன் மாவட்ட விவசாய பிரிவு துணை செயலாளர் பாலசந்திரன் மற்றும் மாவட்ட நகர, உள்ளிட்ட ஏராளமான நிர்வகிகள் கலந்து கொண்டனர்
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 11 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.