எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வாலாஜாப்பேட்டை சென்னை பெங்களுர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடந்த ஜெ.சி.ஐ. மண்டல மாநாட்டிற்கு தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். முன்னதாக அவருக்கு வாலாஜா சுங்க சாவடியில் வணிகவரி மற்றும் பத்திரபதிவுதுறை அமைச்சர் கே.சி.வீரமணி, தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபீல், மாவட்ட கலெக்டர் ராமன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பகலவன், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர்அணி செயலாளர் ஏழுமலை ஆகியோர் பூங்கொத்து கொடுத்து பட்டாசுகள் வெடித்து அமோக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உற்சாக வரவேற்பு
இந்நிகழ்ச்சியில் வாலாஜாப்பேட்டை சில்க் சிட்டி ஜெ.சி.ஐ. 26வது மண்டல மாநாட்டிற்கு வருகை புரிந்த தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது: வாலாஜாப்பேட்டை நகரத்தில் சவுராஸ்ட்ரா, இந்துக்கள், முஸ்லிம், கிருத்துவர்கள் வாழும் மக்கள் மிகவும் ஒற்றுமையுடன் வாழ்;ந்து வருகிறார்கள் என்பதில் மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. தொண்டு செய்வது, நாட்டு பண்பு உள்ளவர்கள் இதுபோன்ற சமூக சேவைகளில் ஈடுபட்டு உதவிகள் வழங்குவதில் சிறந்து விளங்குகின்றனர். நானும் பள்ளி பருவம் முடித்து பட்டபடிப்பு முடித்து சிறிது காலம் விவசாயம் செய்தேன் பின்னர் டீ கடையும் வைத்திருக்கிறேன். அப்போது நான் 1972-ல் லயன்ஸ் கிளப்பில் செயலாளர்ராகவும், போடிநாயக்கனூரில் 1984-ல் ரோட்டரியின் செயலாளர்ராக இருந்து இருக்கிறேன். எங்கள் ஊரில் ஜெ.சி.ஐ. இருந்து இருந்தால் அதிலும் நான் உறுப்பினராக இருந்து இருப்பேன். பாதுகாக்கப்பட்ட குடிநீர் திட்டத்தை ஜெ.சி.ஐ வாலாஜா நகரத்தில் 15இடங்களில் வைத்து குடிநீர் வழங்கி பாராமரித்து கொண்டு இருக்கிறது என்பதில் மகிழ்ச்சியளிக்கிறது. மக்கள் வரி பணத்தில் தமிழக முன்னாள் முதல்வர் புரட்சிதலைவி அம்மா மக்கள் பயன் அடையும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார். புரட்சிதலைவி நம்மைவிட்டு பிரிந்திருந்தாலும் மக்கள் மனதில் நீங்காமல் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு கல்விக்கென்று 26ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசு வழங்கியுள்ளது. இதில் புரட்சிதலைவி அம்மா அவர்களின் சீறிய திட்டத்தின் கீழ் 16வகையான கல்வி உபகரணங்கள், இலவச கல்வி, இலவச மடிகணினி, மிதிவண்டி, புத்தகம், சீருடை உள்ளிட்ட பல்வேறு பொருட்களை மாணவ மாணவிகளுக்கு செய்து இன்று தமிழகத்தில் கல்வி தரம் உயர்ந்து இருக்கிறது. மேலும் கல்வி தேர்ச்சி சதவீதத்தில் முதன்மை மாநிலமாக தமிழ்நாட்டு கல்விதுறை தரம் உயர்ந்து உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
பொருட்காட்சி
இதனை தொடர்ந்து மண்டபத்தின் கீழே வைக்கப்பட்ட பெருட்காட்சியை பார்வையிட்டார். பின்னர் நிலவேம்பு குடிநீர் மக்களுக்கு தமிழக துணை முதல்வர் பன்னீர்செல்வம் வழங்கினார். நிகழ்ச்சியில் அரக்கோணம் பாராளுமன்ற உறுப்பினர் கோ.அரி, அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி, கே.வி.குப்பம் சட்டமன்ற உறுப்பினர் லோகநாதன், முன்னாள் அமைச்சர் முகமதுஜான், முன்னாள் மாவட்ட செயலாளர் அப்பு, நகர செயலாளர்கள் ஜி.மோகன், என்.கே.மணி, விஷாரம் இப்ராகிம் கலிமுல்லா, முன்னாள் நகரமன்ற தலைவர் வேதகிரி, ஒன்றியசெயலாளர்கள் பூங்காவனம், தாஜ்புரா குட்டி, முன்னாள் நகரமன்ற தலைவர் சித்ராசந்தோஷம், முன்னாள் ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், துரை, மாணவர்அணி செயலாளர் விபி.நாராயணன், முன்னாள் நகரசெயலாளர் ஜெயதேவன், முன்னாள் நகரமன்ற துணைதலைவர் மூர்த்தி, மற்றும் ஜெ.சி.ஐ சார்ந்த நெல்லி குப்புசாமி செட்டி, முன்னாள் தேசிய தலைவர்கள் வெள்ளப்பதாஸ், ராஜன்பாபு, செயல் அலுவலர் வினோத்குப்தா, மண்டல தலைவர் சுரேஷ், ராஜேஸ்வரி சத்தியமூர்த்தி, சத்தியமூர்த்தி, சேர்மன் ரகுநாத், மற்றும் ஜெ.சி.ஐ நிர்வாகிகள் ஏ.எஸ்.முருகானந்தம், பு.பாலாஜி, டீ.கே.குமார், ஆர்.ரத்தினகுமார், அ.சரவணன், ஆர்.சிவசக்திவேலன், வெங்கடேஸ்வரா எலக்ரானிக்ஸ் உரிமையாளர் சினிவாசன், ஜெகன் பாபு, பால்ராஜ், முருகானந்தம், குமார், உள்ளிட்ட ஜெ.சி.ஐ குடும்பத்தினர் பலர் கலந்துகொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி: 2,400 வி.ஐ.பி.களுக்கு மட்டும் பாஸ் வழங்க வேண்டும்: ஐகோர்ட் கிளை
22 Apr 2024மதுரை : மதுரை வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும் நிகழ்வில் 'விஐபிகளுக்கு 2400 பாஸ் மட்டுமே வழங்க வேண்டும்; ஒரு பாஸ்க்கு ஒருவர் மட்டுமே என ஆற்றுக்குள் 2,400 பேர் மட்டுமே அனு
-
சென்னைக்கு குடிநீர் ஆதரமாக இருக்கும் வீராணம் ஏரி வறண்டது
22 Apr 2024கடலூர் : கடலூர் மாவட்டத்தில் உள்ள மிகப்பெரிய வீராணம் ஏரி வறண்டு காணப்படுகிறது.
-
ஆந்திர சட்டசபை தேர்தல்: வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்
22 Apr 2024ஐதராபாத் : ஆந்திரப் பிரதேசத்தில் அடுத்த மாதம் நிகழவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 38 வேட்பாளர்களை காங்கிரஸ் நேற்று அறிவித்துள்ளது.
-
கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் வெற்றி: உலக சாம்பியன்ஷிப் தொடருக்கு முன்னேறிய தமிழக வீரர் குகேஷ்
22 Apr 2024ஒட்டோவா : கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் 14-வது சுற்றில் இந்திய கிராண்ட்மாஸ்டரான டி.குகேஷ் அபார வெற்றி பெற்றுள்ளார்.
-
விராட் கோலிக்கு அபராதம்
22 Apr 2024ஐ.பி.எல். தொடரில் பெங்களூரு அணியை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா வெற்றி பெற்றது.
-
நடிகர் ரஜினி பட தலைப்பு அறிவிப்பு
22 Apr 2024சென்னை : ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த்தின் 171வது படத்திலும் சன் பிக்சர்ஸ் மீண்டும் இணைகிறது.
-
இன்டியா கூட்டணி வென்றால் முழு ஆதரவு வழங்குவோம் : மேற்கு வங்க முதல்வர் மம்தா அறிவிப்பு
22 Apr 2024கொல்கத்தா : இன்டியா கூட்டணி வென்று மத்தியில் ஆட்சிக்கு வந்தால் முழு ஆதரவு தருவோம் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது குஜராத்
22 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணியை 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றிபெற்றது.
-
கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தல்: வேட்புமனுக்களை வாபஸ் பெற அவகாசம் முடிந்தது
22 Apr 2024பெங்களூரு : கர்நாடகாவில் 2-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனுக்களை வாபஸ் பெற கால அவகாசம் நேற்றுடன் முடிந்தது.
-
பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி
22 Apr 2024புதுடில்லி : பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான 14 வயது சிறுமியின் 30 வார கருவை கலைக்க சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்து உத்தரவிட்டது.
-
பெங்களூரு, பஞ்சாப் அணி கேப்டன்களுக்கு அபராதம் : ஐ.பி.எல். நிர்வாகம் நடவடிக்கை
22 Apr 2024மும்பை : பெங்களூரு அணி கேப்டன் டு பிளெஸ்சிஸ், பஞ்சாப் அணி கேப்டன் சாம் கர்ரனுக்கு அபராதம் விதித்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகம்.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.