எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
காரைக்குடி:-காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக, மகளிரியல் மையம் சார்பாக “பெண்கள் மற்றும் குழந்தைகளை வன்முறையிலிருந்து பாதுகாத்தல்” - என்ற தலைப்பிலான ஒரு நாள் கருத்தரங்கம் பல்கலைக்கழக பட்டமளிப்புவிழா அரங்கில் உள்ள கருத்தரங்க அறையில்; நடைபெற்றது.
அழகப்பா பல்ககைலைக்கழக மகளிரியல் மைய இயக்குநர் பேராசிரியை கா.மணிமேகலை, வரவேற்;புரை வழங்கினார். அவர்தம் உரையில் அழகப்பா பல்கலைக்கழக மகளிரியல் மையம் காவல்துறையுடன் இணைந்து பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளது என்று குறிப்பிட்டார். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது என்றும் உலக அளவில் 35 சதவிகிதம் பெண்கள் உடலளவிலும், மனதளவிலுமான பிரச்சினைகளை தங்களின் நெருங்கிய உறவினர்கள் அல்லது மிகவும் தெரிந்தவர்களால் சந்திக்கின்றனர் என்றும் கூறினார். இந்தியாவில் 75 சதவிகிதம் கணவர் அல்லது உறவினர்கள் மூலமாகவே பிரச்சினைகள் உருவாகிறது என்றும் நான்கில் மூன்று குழந்தைகள் பல்வேறுவிதமான குற்றங்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர் என்றும் தெரிவித்தார். இதுபோன்ற நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு மகளிரியியல் மையம் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துவருகிறது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் பேரா.சொ.சுப்பையா அவர்கள் இவ்விழாவில் கலந்துகொண்டு தலைமையுரை ஆற்றினார். அவர் தம் உரையில் பெண்களும், குழந்தைகளும் தமக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்து வருகின்றனர். எனவே இதுபோன்ற நிகழ்ச்சிகளை கல்வி நிறுவனங்களில் நடத்துவதன் மூலம் அவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். பெண்கள் தங்களது வீட்டில் உள்ளவர்களாலும் நெருங்கிய உறவினர்களாலும் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பேசும் போது குழந்தைகள் செல்போன் பயன்படுத்துவதில் கவனமாக இருந்தால் அவர்கள் பலவிதமான பிரச்சினைகளிலிருந்து விடுபடலாம் என்றும் இதுபற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு அவசியம் என்றும் குறிப்பிட்டார். பாதிப்பு ஏற்படுவதற்கு முன்னரே பிரச்சினைகளை தெரிந்துகொண்டு அதனை ஆரம்பத்திலேயே களைய வேண்டும் என்றார். அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் மொத்தம் 5790 மாணவ மாணவியர்கள் படித்து வருகின்றனர் என்றும் அவர்களில் 75 சதவிகிதம் மாணவிகளே என்றும் இதற்கு காரணம் மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுவதே என்றும் குறிப்பிட்டார். பெண்கள் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை சம்பந்தப்பட்ட நிர்வாகத்திடமும் காவல்துறையினரிடமும் உடனடியாக தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரிவிக்கும் பட்சத்தில் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு உடனடியாக கிடைக்கும் என்றார். பெண்களுக்கு முழு சுதந்திரம் உள்ளது. அதை அவர்கள் உணர்ந்து செயல்பட்டால் அவர்கள் எந்தவித பிரச்சினைகளும் இன்றி வாழ்வில் முன்னேறலாம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
காரைக்குடி, காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் திரு.பு.கார்த்திகேயன் அவர்கள் சிறப்புவிருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றினார். அவர் தனது சிறப்புரையில் காரைக்குடியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை முழுவதுமாக முடிவிற்கு கொண்டுவருவதை காவல்துறை தனது முக்கியக் குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது. பல்வேறு வகைகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளது, இது பெண்ணின் கருவறை முதல் கல்லறை வரை தொடர்கிறது என்றும் கூறினார். சமூகவலைதளங்களின் மூலமாக பலவகையான குற்றங்களுக்குப் பெண்கள் உள்ளாக்கப் படுகின்றனர் என்றார். எனவே கல்விக் கூடங்கள் இது போன்ற கருத்தரங்குகள் மூலம் மாணவ, மாணவிகளின் மனநிலையினை பலப்படுத்தலாம் என்று தெரிவித்தார். மேலும் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளிலிருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ளவும் காவல்துறையின் உதவியைப் பெறவும் இக்கருத்தரங்கு வழிவகை செய்யும் என்றும் கூறினார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் அனைத்து வன்முறைகளுக்கும் தீர்வுகான காவல்துறையின் உதவியைப் பெறவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
இக்கருத்தரங்கில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் துண்டு பிரசுரங்கள் காவல்துறையினரால் வினியோகிக்கப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக மாணவ, மாணவிகளுக்கு பல்வேறுவிதமான போட்டிகள் நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு இந்நிகழ்ச்சியில் பரிசுகள் வழங்கப்பட்டது.; மகளிரியல் மையத்தின் உதவி பேராசிரியை முனைவர்.ப.வீரமணி; நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்3 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி6 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி1 week 2 days ago |
-
தமிழ்நாட்டில் குமரி, தேனி உள்ளிட்ட 13 மாவட்டங்களில் பறக்கும் படை சோதனை தொடரும்: தலைமைத் தேர்தல் அதிகாரி சாகு தகவல்
23 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் மட்டும் 24 மணி நேரமும் தேர்தல் பறக்கும் படை சோதனை தொடரும் என தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.
-
வட தமிழக உள் மாவட்டங்களுக்கு இன்றும் வெப்ப அலை எச்சரிக்கை
23 Apr 2024சென்னை, தமிழகத்தின் உள் மாவட்டங்களில் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் 2-ம் கட்ட பிரசாரம் இன்றுடன் நிறைவு: இறுதிக்கட்ட வாக்குசேகரிப்பில் வேட்பாளர்கள் தீவிரம்
23 Apr 2024டெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான 2-ம் கட்ட பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது.
-
மீண்டும் நிலநடுக்கம்: தைவானில் அடுத்தடுத்து பல முறை அதிர்ந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி
23 Apr 2024தைபே, தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் நேற்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
-
5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்
23 Apr 2024இஸ்லாமாபாத், 5 நாள் பயணமாக சீனா சென்றார் நவாஸ் ஷெரீப்.
-
மலேசியாவில் ஒத்திகையின் போது பயங்கரம்: ஹெலிகாப்டர்கள் ஒன்றுடன் ஒன்று மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழப்பு
23 Apr 2024கோலாலம்பூர், மலேசியாவில் ஒத்திகையின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் மோதி ஏற்பட்ட விபத்தில் கடற்படை வீரர்கள் உள்பட 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்
-
குலுங்கியது மதுரை மாநகர்: பச்சைப் பட்டு உடுத்தி வைகை ஆற்றில் இறங்கினார் கள்ளழகர்: லட்சக்கணக்கான பக்தர்கர் திரண்டு சாமி தரிசனம்
23 Apr 2024மதுரை, சித்ரா பவுர்ணமியாம் நேற்று பச்சை பட்டு உடுத்தி கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கினார்.
-
சமுதாயத்தை தழைக்க செய்யும் கொடை புத்தகங்கள்: உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு
23 Apr 2024சென்னை, ‘புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத் தழைக்கச் செய்யும் கொடை’ என உலக புத்தக தினத்தை முன்னிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள
-
சட்டவிரோதமாக நுழைந்தவர்களை நாடு கடத்தும் புதிய மசோதா இங்கிலாந்தில் நிறைவேற்றம்
23 Apr 2024லண்டன், சட்டவிரோதமாக நுழைந்தவர்களை ருவாண்டாவுக்கு நாடு கடத்தும் புதிய மசோதா நிறைவேற்றம் இங்கிலாந்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
-
காதலியை கொன்ற வழக்கு: சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டுகள் சிறை
23 Apr 2024சிங்கப்பூர், கள்ளக்காதலியை அடித்துக் கொன்ற வழக்கில் சிங்கப்பூரில் இந்திய வம்சாவளி நபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
இந்து கடவுள்களை தொடர்ந்து காங்கிரஸ் கட்சி அவமதிக்கிறது: ராஜஸ்தானில் பிரதமர் மோடி பேச்சு
23 Apr 2024ஜெய்ப்பூர், ஹனுமன், ராமரை காங்கிரஸ் கட்சி தொடர்ந்து அவமதிக்கிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
-
ஐ.நா.,வில் இந்திய பெண் கீதாவுக்கு முக்கியப்பதவி
23 Apr 2024வாஷிங்டன், இந்தோனேஷியாவில், ஐ.நா.,வின் ஒருங்கிணைப்பாளர் ஆக இந்தியாவைச் சேர்ந்த கீதா சபர்வால் என்பவர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
-
அதிகரித்த சர்க்கரை அளவு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது
23 Apr 2024புதுடெல்லி, அதிகரித்த சர்க்கரை அளவை அடுத்து சிறையில் இருக்கும் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் செலுத்தப்பட்டது.
-
இலங்கை: கார் பந்தய விபத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு
23 Apr 2024கொழும்பு, இலங்கையின் ஊவா மாகாணத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்ற கார் ஒன்று பார்வயாளர்களிடையே பாய்ந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
-
சட்டவிரோதமாக இங்கிலாந்தில் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழப்பு
23 Apr 2024பாரிஸ், பிரான்சில் இருந்து சட்டவிரோதமாக இங்கிலாந்திற்குள் நுழைய முயன்ற 5 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.
-
கூவாகம் திருவிழா: மிஸ் திருநங்கை 2024 பட்டத்தை வென்ற ஈரோட்டை சேர்ந்த ரியா
23 Apr 2024கூவாகம், கூவாகத்தில் கூத்தாண்டவர் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி மிஸ் கூவாகம் போட்டி நடந்தது.
-
அரவிந்த் கெஜ்ரிவால், கவிதாவின் கோர்ட் காவல் மேலும் நீட்டிப்பு
23 Apr 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் கெஜ்ரிவால், பிஆர்எஸ் கட்சி எம்.பி., கவிதாவின் நீதிமன்றக் காவல் மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
-
புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், அகவிலைப்படி உயர்வு
23 Apr 2024புதுச்சேரி, யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியம், கிராஜூவிட்டி, வீட்டு வாடகை படி, குழந்தைகளின் கல்வி உதவித்தொகை, சீருடை படி ஆகியவை உயர்த்தப்பட
-
பருப்பு, மசாலா உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலை கடும் உயர்வு
23 Apr 2024சென்னை, கடந்த மாதத்தைவிட எண்ணெய், மளிகைப் பொருட்களின் விலை கிலோவுக்கு ரூ.10 முதல் ரூ.250 வரை உயர்ந்துள்ளது. இதேபோல் பூண்டு விலையும் அதிகரித்துள்ளது.
-
67 மருந்துகள் தரமற்றவை: மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
-
க்யூட், நெட் தேர்வு மதிப்பெண் சமநிலைப்படுத்துதல் இருக்காது: யு.ஜி.சி. தலைவர் ஜகதீஷ் குமார் தகவல்
23 Apr 2024புதுடெல்லி, க்யூட், நெட் தேர்வுகளில் ஒவ்வொரு பிரிவிலும் தேர்வர்கள் பெறும் மதிப்பெண்கள் சமநிலைப்படுத்தும் நடைமுறை இனி இருக்காது’ என்று பல்கலைக்கழக மானியக் குழு (யு
-
50 லட்சம் பார்வைகளை நெருங்கும் நடிகர் ரஜினிகாந்தின் கூலி பட டீசர்
23 Apr 2024சென்னை, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் டீசர் வெளியான 17 மணி நேரத்தில் 47 லட்சம் பார்வைகளை கடந்துள்ளது.
-
தங்கம் விலை பவுனுக்கு 1,160 ரூபாய் குறைந்தது
23 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று (ஏப்ரல் 23) 22 காரட் ஆபரணத் தங்கம், பவுனுக்கு ரூ.1,160 குறைந்துள்ளது. ஒரு பவுன் ரூ. 53,600க்கு விற்பனை செய்யப்படுகிறது.
-
சிறை தண்டனையை நிறுத்தி வைக்க முடியாது: முன்னாள் டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் உடனே சரணடைய சென்னை ஐகோர்ட் உத்தரவு
23 Apr 2024சென்னை, பெணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் உடனடியாக சரணடைய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி அறிக்கை
23 Apr 2024சென்னை, நாட்டின் நலனுக்காக மத துவேச கருத்துகளை தவிர்க்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை மூலம் தெரிவித்துள்ளார்.