எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இயற்கை ஆர்வலரின் புதுமையான முயற்சிக்கு பொதுமக்கள் வரவேற்பு
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் இயற்கை ஆர்வலர் ஒருவரின் புதுமையான முயற்சியால் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் ருசிமிகு திண்பண்டங்களை வீட்டிற்கே தேடி வந்து விநியோகித்திடும் புதுமையான முயற்சிக்கு பொதுமக்களிடையே நல்ல வரவேற்று கிடைத்து வருகிறது.
பொதுவாக சிறுதானியங்கள் என்பது வரகு,சாமை,தினை, குதிரைவாலி, கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய உருவில் சிறியதாக உள்ள தானிய வகைகளை குறித்திடும்.பாரம்பரிய உணவு வகைகளில் உடலுக்கு தேவையான ஊட்டச் சத்தினை சிறுதானியங்கள் அளிக்கின்றன என்று உணவியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் இன்றைய காலகட்டத்தில் குறைவான மழைபொழிவு,குன்றிய மழைவளம்,தேவைக்கதிகமான உரப்பயன்பாடும் அது ஏற்படுத்தும் சுற்றுச்சூழல் கேடுகளும்,வேளாண் இடுபொருட்கள் விலையேற்றம் போன்ற காரணிகள் சிறுதானியங்களே வருங்கால உணவாகும் என்ற கருத்தினை வலுப்பெற வைக்கிறது.கடந்த காலங்களில் அரிசியை பயன்படுத்திட வசதியில்லாத ஏழை எளிய மக்களின் உணவாக திகழ்ந்த சிறுதானியங்கள் இன்று பன்மடங்கு வசதி படைத்த செல்வந்தர்களின் அன்றாட உணவுகளில் ஒன்றாக மாறிவிட்டது.நம்முடைய முன்னோர்கள் போல் 80முதல்100வயது வரையில் ஆரோக்கியமாக வியாதிகள் இல்லாமல் வாழந்திட சிறுதானியங்களான வரகு,குதிரைவாலி,சாமை,தினை,காடைக்கன்னி,கம்பு, சோளம்,கேழ்வரகு ஆகியவற்றை சமைத்து அன்றாட உணவாக பயன்படுத்திட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் இயற்கை ஆர்வலரும் அருந்தானிய உணவுக்கலை நிபுணரும், முதுநிலை பட்டதாரியுமான க.காளிமுத்து என்பவர் தற்போது அன்னவயல் என்ற பெயரில் சிறுதானிய சிறப்பு திண்பண்டங்களை பாரம்பரிய முறையில் சுவைபட தயாரித்து அவற்றினை பக்குவமாக பேக்கிங் செய்து அலைபேசியில் அழைத்;து ஆர்டர் தருவேரின் இல்லங்களைத் தேடிச் சென்று விநியோகித்து வருகின்றார்.திருமங்கலம் நகர் ராஜாஜி 7வது தெருவில் உள்ள அலுவலகத்தில் அருந்தானிய உணவுக்கலை நிபுணர் காளிமுத்து,அவரது உதவியாளர்களுடன் இணைந்து தினம்தோறும் சிறுதானிய சிறப்பு தின்பண்டங்களை தயாரிப்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.அதன்படி நாள்தோறும் வரகில் தயாரிக்கப்படும் அச்சுமுறுக்கு,தினையால் தயாரிக்கப்படும் சீரணி,அதிரசம்,லட்டு குதிரைவாலியால் தயாரிக்கப்படும் காராச்சேவு,சீவல்,மிக்சர் போன்ற பாரம்பரிய தின்பண்டங்கள் அனைத்தும் செக்கில் தயாரிக்கப்பட்ட நல்லெண்ணையை பயன்படுத்தி தயார் செய்யப்படுகிறது.தற்போது பரீட்சார்த்த முறையில் சிறுதானியங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் 3காரவகைகள்,3சுவீட் வகைகள்,3தின்பண்ட வகைகள் பேமிலிகிட் ஆக ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சேயற்கையான ரசாயன உரங்கள் தவிர்த்து முற்றிலும் இயற்கையான முறையில் அன்னவயலில் விளைவிக்கப்படும் சிறுதானியங்களால் தயாரிக்கப்படும் இந்த தின்பண்டங்களை வீட்டில் இருந்தபடி பெற்றிட ஒருநாள் முன்னதாக 99435-95340என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்தால் சத்துக்கள் நிறைந்த சிறுதானிய தின்பண்டங்கள் மறுநாள் உரிய நேரத்தில் வீடுதேடி வந்து விடுகிறது.அதே போல் அன்னவயலில் ரசாயன உரங்கள் பயன்படுத்தப்படாமல் விளைவிக்கப்படும் 6வகையான காய்கறிகள் ரூ.100க்கு வீடு தேடிவந்து விற்பனை செய்யப்படுகிறது.மேலும் முற்றிலும் புதுமையான முறையில் தினம் தோறும் மாலை நேரங்களில் இங்கு தயாரிக்கப்படும் வெற்றிலை பஜ்ஜி,வாழைப்பூ வடை,பசலைகீரை பஜ்ஜி இவற்றுடன் முடக்காத்தான்,முசுமுசுக்கை, வாழைத்தண்;டு, கருவேப்பிலை மற்;றும் முருங்கை சூப் வகைகள் அப்பகுதி மக்களிடையே மிகவும் பிரபலமானவைகளாகும்.
இயற்கை ஆர்வலர்களின் இந்த புதுமையான முயற்சிக்கு திருமங்கலம் நகர் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.வீட்டு வாசலுக்கு தேடிவரும் சிறுதானிய சிறப்பு தின்பண்டங்கள் அனைத்தும் குறைந்த விலையில் மிகுந்த ருசியுடன் கிடைப்பதால் தினம் தோறும் ஏராளமானோர் தங்களுக்காகவும் தங்களது குழந்தைகளுக்காகவும் பாரம்பரிய சிறுதானிய தின்பண்ட வகைகளை ஆர்டர் செய்து உண்டு மகிழ்கின்றனர்.இயற்கை ஆர்வலர் காளிமுத்து மேற்கொண்டுள்ள இந்த புதுமையான முயற்சியின் காரணமாக தற்போது திருமங்கலம் நகர மக்கள் சிறுதானிய சிறப்பு தின்பண்டங்களை வாங்கி உண்பதில் மிகுந்த ஆர்வம் காட்டி வருவது ஆரோக்கியமான விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 18 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 18 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.