எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவள்ளுர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பழவேற்காடு கடற்கரையில் அரசு சார்பில் பொங்கல் சுற்றுலா கலை நிகழ்ச்சி-2018 மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி தலைமையில் நடைப்பெற்றது.
15 ஆம் நூற்றாண்டு
பழவேற்காடு எனும் தீவுப்பகுதியானது மிகவும் பழமையும், பாரம்பரியமும் மிக்க பகுதியாகும்.கி.மு.300 தொடங்கி 15 ஆம் நூற்றாண்டு வரை ஒரு மிகப்பெறிய இயற்கைத்துறைமுகமாக இது விளங்கி வந்திருக்கின்றது.பழவேற்காடு புனித மகிமைமாதா திருத்தலம்,புனித அந்தோனியார் ஆலயம் 3.டச்சு கல்லறை,சின்னப்பள்ளி நிழற்கடிகாரம்,கலங்கரைவிளக்கம்,ஆதிநாராயணப்பெருமாள் கோயில்,சமய ஈஸ்வரர் திருக்கோயில்,ஜல்ரியா கோட்டை,கடற்கரை,முகத்துவாரம்,பக்கிங்காம் கால்வாய்,எடமணி ஜடராயன் திருக்கோயில்,சிந்தாமணி ஈஸ்வரர் திருக்கோயில்,பழவேற்காடு மேம்பாலம்,தோணிரேவு படகு குழாம்,திருப்பாலீஸ்வரர் திருக்கோயில்,பழவேற்காடு பாலசுப்பிரமணியர் திருக்கோயில்,பழவேற்காடு பறவைகள் சரணாலயம்,பழவேற்காடு மீன் அங்காடி,வனத்துறை அலுவலகம்,காளிகாம்பாள் திருக்கோயில்,காமராஜர் துறைமுகம் ,காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளம்.காட்டுப்பள்ளி குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்,ஒரு வருடம் கெடாமல் தண்ணீரை பாதுகாக்கும் சீன பீங்கான் பானைகள் என பல முக்கிய பார்வையிடும் இடங்களைக் கொண்டு விளங்குகின்றது.
இதற்க்கு மெருகூட்டும் வகையில் இதுவரை பழவேற்காடு வரலாற்றில் இல்லாத நிகழ்வாக பொங்கல் சுற்றுலா கலை நிகழ்ச்சி-2018 எனும் சுற்றுலா பயணிகளை கவரும் நிகழ்ச்சி காணும் பொங்கல் தினத்தன்று நடைப்பெற்றது. நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி,கோட்டாட்ச்சியர் முத்துசாமி,வட்டாட்சியர் சுமதி,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன்,ராஜேந்திரபாபு,முன்னாள் ஒன்றிய துணைச்சேர்மன் சுமித்ராகுமார் ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். நாதஸ்வர நிகழ்ச்சியுடன் தொடங்கிய விழாவில் பரதநாட்டியம்,கரகாட்டம்,தப்பாட்டம்,கிராமிய நடனம்,கிராமிய பாடல்,சிலம்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்சிகள் நடைப்பெற்றது.
இலட்சக்கணக்கில் பழவேற்காடு கடற்கரையில் குவிந்த மக்களுக்கு இந்த நிகழ்ச்சி பெரும் உற்சாகத்தை அளித்தது.இதுவரையில் இல்லாத அளவிற்க்கு பொதுமக்கள் வசதிக்கென சிற்றுண்டி கடைகளும்,குடிநீர் வசதிகளும்,மொபைல் கழிப்பறை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் செய்துக் கொடுக்கப்பட்டன.இருநூறுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் மற்றும் சாலை போக்குவரத்து அதிகாரிகள்,தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சுற்றுலாதுறை அதிகாரிகள்,சிறப்பு தாசில்தார் புகழேந்தி,வட்ட வழங்கல் அலுவலர் சீனிவாசன்,மண்டல துணை வட்டர வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன்,கிராம நிர்வாக அலுவலர் செந்தில்,லைட் ஹவுஸ் பஞ்சாயத்து உதவியாளர் மகேந்திரன்,மீனவ பிரதினிதிகள் எத்திராஜ்,தேசப்பன்,வைரவன்குப்பம் ஞானமூர்த்தி,மாதவி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.