எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆற்காடு ஏ.ஆர்.எஸ்.திருமண மண்டபத்தில் ஆற்காடு மற்றும் அரக்கோணம் நீதிமன்றங்களுக்கு புதிய கட்டடம் மற்றும் நீதிபதி குடியிருப்புகள் மற்றும் வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள ஏ மற்றும் பி பிளாக் கட்டிடங்களை இணைக்கும் கட்டிட இணைப்பு பாலம் என ரூ.9.21 கோடி மதிப்பிலான கட்டிடங்களுக்கு சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் ஆர்.சுப்பையா அடிக்கல் நாட்டினார்கள். இவ்விழாவில் சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர்கள் அனிதா சுமான்த், எம்.வி.முரளிதரன், டிகாராமன் மற்றும் வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்ககொண்டனர்.
புதிய கட்டடம்
இவ்விழாவில் வேலூர் மாவட்ட முதன்மை நீதிபதி எஸ்.ஆனந்தி வரவேற்புரையாற்றினார். கலெக்டர்; சி.அ.ராமன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், இ.கா.ப., ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.இவ்விழாவில் சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் ஆர்.சுப்பையா பேசியதாவது:-
வரலாற்று சிறப்புமிக்க வேலூர் மாவட்டத்தில் நீதித்துறை சிறப்பாக இயங்கி வருகிறது. மாவட்டத்தில் இன்றைய தினம் ஆற்காடு நிர்வாக நீதிமன்ற கட்டடம் ரூ.378.12 இலட்சம் மதிப்பீட்டிலும். நீதிபதிகள் குடியிருப்பு கட்டடம் ரூ.49.80 இலட்சம் மதிப்பீட்டிலும், அரக்கோணம் நிர்வாக நீதிமன்ற கட்டடம் ரூ.377.2 இலட்சம் மதிப்பீட்டிலும், நீதிபதிகள் குடியிருப்பு கட்டடம் ரூ94.43 இலட்சம் மதிப்பீட்டிலும் வேலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் ஏ மற்றும் பி பிளாக் கட்டத்தை இணைக்கும் கட்டடிட இணைப்பு பாலம் ரூ.20.97 இலட்சம் மதிப்பீட்டிலும் ஆகமொத்தம் ரூ9.21 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடித்திற்கு அடிக்கல் நாட்டப்படுவது மிகவும் மகிழச்சியளிக்கிறது. இதன்மூலம் வேலூர் மாவட்டத்தில் உள்ள நீதிபதிகள் வழக்கறிஞர்கள் அவர்களின் பணிகளை மேலும் சிறப்பாக செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. மக்கள் நீதித்துறையை மிகவும் மதித்து தங்கள் பிரச்சனைகளை களைய நாடி வருகின்றனர். அவர்களின் பிரச்சனைகளை கணிவுடன் தீர்த்து வைக்க நீதித்துறை செயல்பட்டு வருகிறது. அந்த நீதித்துறைக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அரசு உடனுக்குடன் நிறைவேற்றி வருவதற்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்று சென்னை உயர்நீதி மன்ற நீதியரசர் ஆர்.சுப்பையா பேசினார்.
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் கே.சி.வீரமணி பேசியதாவது:- மறைந்த தமிழக முதல்வர் அம்மா நல்லாட்சியில் அனைத்து அரசுத்துறை அலுவலக கட்டடங்கள் சொந்த கட்டடங்களில் செயல்பட வேண்டும் என்று கடந்த காலங்களில் மறைந்த முதல்வர் அம்மா கொள்கை முடிவு எடுத்தார். அதன் விளைவாக பல்வேறு துறை கட்டடங்கள் சொந்த கட்டத்தில் இயங்கி வருகிறது. மாநிலத்தில் உள்ள பல்வேறு நீதிமன்றங்கள் தற்போது அழகான சொந்த கட்டத்தில் செயல்பட்டு வருகிறது. மேலும் நீதிபதிகள் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வசதிகளை அமைத்து கொடுக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கின்றனர் அக்கோரிக்கையினை அரசு உடனுக்குடன் நிறைவேற்றி தருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம் ஆற்காடு அரக்கோணம் நீதிமன்ற புதிய கட்டடங்கள், குடியிருப்புகள் மற்றும் கட்டிட இணைப்பு பாலங்கள் ரூ.9.21கோடி மதிப்பீட்டில் கட்ட அடிக்கல் நாட்டபட்டுள்ளது. மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் ஆட்சிக்காலத்தில் தான் நீதித்துறைக்கு தேவையான எண்ணற்ற திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் அதிகப்படியான மகிளா நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டது. அதிக அளவில் பெண் வழக்கறிஞர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இது போன்று நீதித்துறைக்கு தொடர்ந்து தன்னுடைய பங்கை அளித்து நீதித்துறை சிறப்பாக செயல்பட அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மறைந்த தமிழக முதல்வர் அம்மா அவர்களின் அரசு உடனுக்குடன் வழங்கும் என்று வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை அமைச்சர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளர் பிரேம்சந்தர், அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி, பார் அசோசியேஷன் தலைவர்கள் மற்றும் வழக்கறிஞர் சங்க தலைவர்கள் நந்தகுமார், ரவி, ராமன், டி.ரவி, தினகரன். காஞ்சனா அறிவழகன், வேலூர் மாவட்ட முதன்மை வழக்கறிஞர் ராஐ_ மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துக்கொண்டனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.
-
தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் திமுக கட்சினருக்கு திமுகத் தலைவரும், முதல்வருமான மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் தெரிவித்ததாவது:
-
சட்டவிரோத நுழைவு: அமெரிக்காவில் கஸ்டடியில் இருந்த இந்தியர் மரணம்
18 Apr 2024நியூயார்க், இந்தியாவைச் சேர்ந்த ஜஸ்பால் சிங் (57), கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த போது கைது செய்யப்பட்டார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.