எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட திருவண்ணா¬லை துரிஞ்சாபுரம், கலசபாக்கம், புதுப்பாளையம், தண்டராம்பட்டு, வேட்டவலம், கீழ்பென்னாத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தெற்கு மாவட்ட தினகரன் அணி சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 70வது பிறந்த நாள் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.தருமலிங்கம் கலந்து கொண்டு எம்ஜிஆர் திருவுருவ சிலைகளுக்கும், ஜெயலலிதா திருவுருவ படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அவர், கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கியும் நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
திருவண்ணாமலை அண்ணாநகரில் மாவட்ட மகளிரணி ராஜலட்சுமி, திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உதவும் கரங்கள் இல்லத்தில் ஏ.கே.கதிரவன், திருவண்ணாமலை ரோஸ் மருத்துவமனையில் மாவட்ட மாணவரணி விஜயகுமார், திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையத்தில் அண்ணா போக்குவரத்து கழக எம்.சத்தியமூர்த்தி, திருவண்ணாமலை ஒன்றியம் பாவுப்பட்டு, அத்தியந்தல் ஆகிய கிராமங்களில் ஒன்றிய செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியன், கலசபாக்கத்தில் ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், துரிஞ்சாபுரம் ஒன்றியம், ஊசாம்பாடியில் ஒன்றிய செயலாளர் எம்.சிவக்குமார், சேரியந்தல் கிராமத்தில் அண்ணா போக்குவரத்து கழக மண்டல செயலாளர் கே.ஆனந்தன், புதுப்பாளையம் ஒன்றியத்தில் இலக்கிய அணி மாவட்ட செயலாளர் குரு ஏழுமலை, ஒன்றிய செயலாளர் மாதவன், பேரூராட்சி செயலாளர் அயோத்தி, செங்கத்தில் ஒன்றிய செயலாளர் பரந்தாமன், பேரூராட்சி செயலாளர் சிவசங்கர், தண்டராம்பட்டில் ஒன்றிய செயலாளர் விஜயராஜ், கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் மேக்களூர் கிராமத்தில் ஒன்றிய செயலாளர் கார்த்திகேயன், வேட்டவலம் பேரூராட்சியில் செந்தில்குமரன், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சியில் குமார் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாள் விழா பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
இதில் தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.தருமலிங்கம் கலந்து கொண்டு ஜெயலலிதா திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி ஏழை எளியோருக்கு இலவச வேட்டி சேலை, அன்னதானம், ஆதரவற்றோருக்கு நலத்திட்ட உதவிகள் உடல்நலம் பாதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கு பால், சத்துள்ள உணவுகள் ஆகியவற்றை வழங்கியதோடு அவர் கட்சி தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் அப்புனு (எ) சண்முக சுந்தரம், மாவட்ட துணை செயலாளர்கள் குப்பன், கல்பனா சந்திரகுமார், மாவட்ட பொருளாளர் அன்புமணி, , பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரகுமார், , மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ராஜாங்கம், சிறுபான்மை பிரிவு மாவட்ட செயலாளர் ஐ.செல்பாபு, மருத்துவ அணி மாவட்ட செயலாளர் சரவணன், வழக்கறிஞர் பிரிவு உதயகுமார், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் விமல்குமார், வழக்கறிஞர் எம்.ஆர்.பிரகாஷ், மாவட்ட வர்த்தக அணி எச்.ஆர்.அர்பத், மீனவரணி எஸ்.ரவி, மாவட்ட மகளிரணி பொருளாளர் பானு, மாவட்ட விவசாயி அணி ஜெயபால், ஜெயக்குமார், எம்ஜிஆர் இளைஞரணி மாவட்ட பொருளாளர் அருணை கோவிந்தன், மாவட்ட பாசறை இணை செயலாளர் ஞானமணி, மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் வெங்கடேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு ஆர்.பிரவீன், ஏ.சிலம்பரசன், மாணவரணி திருநாவுக்கரசு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழாவுக்கான ஏற்பாடுகளை தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.தருமலிங்கம் செய்திருந்தார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.